ஜாக்ஸன்வில் பதிவர் பயிலரங்கம்

Friday, March 12, 2010

வெற்றிகரமான மெல்போர்ன் மற்றும் நைஜீரிய பதிவர் சந்திப்புகளைத் தொடர்ந்து மேலும் புதிய பதிவர்களை உருவாக்கும் முகமாக அடுத்து ஜாக்ஸன்வில்லில் பதிவர் பயிலரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

@11:30PM

பானங்கள்




மகேஷின் புதுமொழி:
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்;
பீர் உள்ள போதே ஊற்றிக்கொள்.



பயிற்சி




கிருஷ்ணா வெங்கட்ராமா (கோடுபோட்ட கருப்பு சட்டைக்காரர்): என் படைப்புகள் யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கின்றன. கிழிந்த பனியன்...

எந்த தங்கமணியாவது ஊருக்குப் போய் இருந்தால், வார இறுதியில் மக்கள் அந்த வீட்டை முற்றுகை இடுகிறார்கள். ரங்கமணிதான் பாவம்.



@01:15 AM
வகுப்பு இனிதே முடிந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment