tag:blogger.com,1999:blog-29145729.comments2023-04-25T21:12:34.885-04:00தென்பாண்டி நாட்டான்குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comBlogger141125tag:blogger.com,1999:blog-29145729.post-57128527387187047282015-01-01T15:50:00.132-05:002015-01-01T15:50:00.132-05:00இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச...இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br /><br />புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! <br />http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-49397094108841886792014-10-21T14:17:08.546-04:002014-10-21T14:17:08.546-04:00ஆகா
எங்கேயா போயிருந்த இத்துணை நாளா
உன்னைத்தான்யா...ஆகா <br />எங்கேயா போயிருந்த இத்துணை நாளா <br />உன்னைத்தான்யா தேடிகிட்டு இருந்தேன்..<br />வாழ்த்துக்கள் அசத்தல் பதிவு...<br /><br />தீபாவளி வாழ்த்துக்கள் <br /><br /><a href="http://www.malartharu.org/2014/06/facebook-status.html" rel="nofollow">நண்பர்களின் முகநூல் தகவல்கள் </a>Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-27392750385599188312014-10-11T14:51:31.659-04:002014-10-11T14:51:31.659-04:00கணினியின் அடிப்படையையும், கணினி மொழி வளர்ச்சியையும...கணினியின் அடிப்படையையும், கணினி மொழி வளர்ச்சியையும் எளிமையாக, சுவாரஸ்யமாக விள்ளக்கியுள்ளீர்கள்.<br /><br />" மதவாதிகள் அவ்வப்போது பெருமையுடன் விளங்கும் கண்டுபிடிப்புக்களைத் தம்மதங்கள் ஆதிகாலம் தொட்டு அறிந்திருந்தன என்று பரப்புரை செய்வதில் வல்லவர்கள். அதைத்தொட்டே சமசுக்கிருதம் பொருள் சார்ந்த நிரல் மொழிபோன்றது என்ற மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விளக்கங்கள் தரப்படுகின்றன. இனிமேல் அது வினை சார்ந்த மொழியாகும் என்று வியாக்கியானம் செய்யவேண்டி இருக்கும்."<br /><br />மிகவும் உண்மை !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு... <br /><br />http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html<br /><br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-37733291660597225272014-08-03T13:42:48.633-04:002014-08-03T13:42:48.633-04:00
வணக்கம்!
இயந்திரப் பொம்மையுடன் ஏற்றவிளை யாட்டு
வ...<br />வணக்கம்!<br /><br />இயந்திரப் பொம்மையுடன் ஏற்றவிளை யாட்டு<br />வியந்தேன் லிழிகள் விாித்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-1430129104991089042014-07-12T21:21:21.332-04:002014-07-12T21:21:21.332-04:00இந்தியாவில் இதுபோல் ஊக்கப் படுத்துவோர் இல்லையே என்...இந்தியாவில் இதுபோல் ஊக்கப் படுத்துவோர் இல்லையே என்ற ஆதங்கள் எழுகிறது.<br />மாநில அளவில் பர்சயு பெற்ற தங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்.<br />சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் <br />தொடர்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-77809883039495242062014-06-19T06:41:05.020-04:002014-06-19T06:41:05.020-04:00என் போன்ற கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இருந்...என் போன்ற கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இருந்தாலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாததையும் செய்த உங்கள் குழுவுக்குப் பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-27923346155177727432014-06-15T00:24:01.128-04:002014-06-15T00:24:01.128-04:00மாநில அளவில் சிறந்த ரோபாட் வடிவமைப்பு பரிசு கிடைத்...மாநில அளவில் சிறந்த ரோபாட் வடிவமைப்பு பரிசு கிடைத்தற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-54441624018288540502014-02-26T02:20:18.500-05:002014-02-26T02:20:18.500-05:00வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருக...வணக்கம்...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி..HajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-41448791730364381352014-02-26T02:13:43.620-05:002014-02-26T02:13:43.620-05:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://rajiyinkanavugal.blogspot.in/" rel="nofollow">காணாமல் போன கனவுகள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_26.html" rel="nofollow">தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-61324448384787304272013-12-31T08:14:23.959-05:002013-12-31T08:14:23.959-05:00thalaiva you are greatthalaiva you are greatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-62369093004031008672012-10-08T11:33:33.499-04:002012-10-08T11:33:33.499-04:00
//ஐயோ அமெரிக்கா போல மதவாதிகள் கோடியில் அள்ளும் நா...<br />//ஐயோ அமெரிக்கா போல மதவாதிகள் கோடியில் அள்ளும் நாடுகள் இல்லை எனலாம்//<br />உண்மைதான் இக்பால். இங்கே அற்ப குற்றம் செய்பவர்களுக்கே எதிர்காலம் கேள்விக்குறியாகும்போது, எசகுபிசகாக மாட்டிக்கொண்ட பாப்பாஃப் திரும்பவும் தலையெடுக்க முடிவது, மக்களின் கண்மூத்தனமான பக்தி பெருக்கெடுத்து ஓடுவதால்தான்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-51310441184650255592012-10-04T19:59:46.043-04:002012-10-04T19:59:46.043-04:00ஐயோ அமெரிக்கா போல மதவாதிகள் கோடியில் அள்ளும் நாடுக...ஐயோ அமெரிக்கா போல மதவாதிகள் கோடியில் அள்ளும் நாடுகள் இல்லை எனலாம் ( இந்தியா, சௌதி எல்லாம் விதி விலக்கு ஹிஹி ) <br /><br />அங்கு எண்ணற்ற சுவிசேசிகள் பிரசங்கம் பண்ணி கோடி கோடியாக அள்ளுகின்றார்கள், ஜோச் மேயர், பில்லி கிரஹம், பென்னி ஹின் ( இவரு நம்மாளு இந்தியர் ), ஓரல் ராபர்ட்ஸ், என எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டும் ... இவர்கள் செய்யுள் அலப்பறைகள், பறிப்புக்கள், பேயோட்டங்கள், மருந்துகள், சுகப்படுத்துதல்கள், புத்தகம், சிடி விற்பனைகள், காணிக்கைக் கொள்ளைகள்.. ஐயகோ.. முடியாதுங்க .. மக்களாப் பார்த்து திருந்தாவிட்டால், பகல் கொள்ளையைத் தடுக்க முடியாதுங்கோ !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-2127847959533356032012-10-04T07:54:11.952-04:002012-10-04T07:54:11.952-04:00நன்றி, ராபின், கந்தசாமி.
பதிவு உலகு மூலம், பெரியார...நன்றி, ராபின், கந்தசாமி.<br />பதிவு உலகு மூலம், பெரியார் கருத்துக்கள், சமசுக்கிருதத்தை முன்னிறுத்தி தமிழுக்கு எதிரான பிராச்சரங்கள் போன்றவை பற்றி அறியக் கிடைத்தவுடனேயே விழித்துக்கொண்டேன். ரவிசங்கர் போன்றவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்து மற்றவர்கள் இடுக்கைக்கு பின்னூட்டம் இடுவதோடு சரி. நானே இடுகை இட முனையவில்லை.<br /><br />அவர் ஐஐடியில் செய்த மோசடிதான் இதை எழுதத்தூண்டியது.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-18790605516892483512012-10-04T07:13:13.215-04:002012-10-04T07:13:13.215-04:00பரவாயில்லை, இவ்வளவு நாட்கள் கழித்தாவது விழித்தீர்க...பரவாயில்லை, இவ்வளவு நாட்கள் கழித்தாவது விழித்தீர்களே! என் நண்பர் ஒருவரின் மகள் பல வருடங்களாக அந்த சிரி சிரியின் கால்களிலேயே விழுந்து கிடக்கிறார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-82600038651304472262012-10-04T02:53:46.039-04:002012-10-04T02:53:46.039-04:00Good Post!Good Post!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-3537080429902653882012-10-02T11:28:33.530-04:002012-10-02T11:28:33.530-04:00//பேச இயலாதவர்கள் பேச முயன்றால் இரத்த வாந்தி எடுப்...//பேச இயலாதவர்கள் பேச முயன்றால் இரத்த வாந்தி எடுப்பார்களா ?//<br />அவர் பயன்படுத்திய சொல் “இரத்தமாக இருமுவார்கள் - they will cough blood”. குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-41240051200032708892012-10-02T03:41:01.276-04:002012-10-02T03:41:01.276-04:00அமெரிக்கப் பள்ளிகள் பற்றி பல ஆச்சரியங்கள் கேள்விப்...அமெரிக்கப் பள்ளிகள் பற்றி பல ஆச்சரியங்கள் கேள்விப்படுகிறேன். பொறாமையாக இருக்கிறது.<br />பேச இயலாதவர்கள் பேச முயன்றால் இரத்த வாந்தி எடுப்பார்களா ?சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-82157149511359368152012-10-02T02:14:13.806-04:002012-10-02T02:14:13.806-04:00/// அவர்கள் கனவிலும் கூட தம்மை குறைபட்டுக்கொள்வதில.../// அவர்கள் கனவிலும் கூட தம்மை குறைபட்டுக்கொள்வதில்லை என்று புரிகிறது...///<br /><br />மன உறுதி, திட்டமிடல், பொறுமை, ..., ..., என பலவற்றை நாம் அவரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-52521497887429711332012-09-23T20:08:31.815-04:002012-09-23T20:08:31.815-04:00நிரல்கள் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் ஆவலைத் தூண்...நிரல்கள் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் தகவல்.என் வலைப பகாத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஓட்டு பட்டை வேலை செய்ய வில்லையா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-46181916066744480772012-09-20T12:29:01.326-04:002012-09-20T12:29:01.326-04:00எளிய முறையில் தூய நீரை தயாரிப்பது என்பதை சொலி இருக...எளிய முறையில் தூய நீரை தயாரிப்பது என்பதை சொலி இருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள பதிவு. <br />என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-47767949793274563362012-04-12T11:16:27.232-04:002012-04-12T11:16:27.232-04:00உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவத...உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..<br /><br />http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்<br /><br />நன்றி<br />குணாGunahttps://www.blogger.com/profile/02386898883046949208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-77751896457628013102012-02-03T08:56:28.681-05:002012-02-03T08:56:28.681-05:00பயனுள்ள பதிவு. முயன்று பார்க்கிறேன். பகிர்வுக்கு ந...பயனுள்ள பதிவு. முயன்று பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-59280688546163530572012-01-31T16:04:10.510-05:002012-01-31T16:04:10.510-05:00மிக பயனுள்ள தகவல்.நான் வேறு பிரியனின் தளம் என்று ந...மிக பயனுள்ள தகவல்.நான் வேறு பிரியனின் தளம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் அது பயனுள்ள தகவல் தரும் குலவுசனப்பிரியனின் தளம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-26391231921349892972012-01-31T07:00:52.789-05:002012-01-31T07:00:52.789-05:00நல்லா இருக்கேன் பதம்நாபன் சார் :)))நல்லா இருக்கேன் பதம்நாபன் சார் :)))க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-32755203640056202062012-01-30T22:50:26.272-05:002012-01-30T22:50:26.272-05:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்.
வாங்க, அன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்.<br /><br />வாங்க, அன்பின் இராமசாமி.<br />வேறு வேலை தேடிக்கொண்டதில், சற்று ஓய்வாய் இருப்பதால், எழுத சற்று நேரம் கிடைத்தது. நீங்க நலமா?குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com