<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-29145729</id><updated>2012-02-03T23:00:46.862-05:00</updated><category term='இசை'/><category term='technology'/><category term='கணினி'/><category term='மழலையர் பாடல்'/><category term='tamil'/><category term='குழந்தைகள்'/><category term='java'/><category term='சமையல்'/><category term='துணுக்கு'/><category term='george orwell'/><category term='கல்வி'/><category term='Scratch'/><category term='music'/><category term='J.Krishnamurthy'/><category term='தமிழ்'/><category term='பண்பு'/><category term='நிரலி'/><category term='ஓஷோ'/><category term='ஜே.கிருஷ்ணமூர்த்தி'/><category term='python'/><category term='நுட்பியல்'/><category term='osho'/><category term='பக்தி'/><category term='கலை'/><category term='csound'/><category term='portal'/><category term='நகைப்பு'/><category term='மானுடம்'/><category term='inkscape'/><category term='புத்தகங்கள்'/><title type='text'>தென்பாண்டி நாட்டான்</title><subtitle type='html'>விழித்திரு தனித்திரு பசித்திரு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>72</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2054283512453213349</id><published>2012-01-30T20:40:00.000-05:00</published><updated>2012-01-30T20:40:11.532-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறை</title><content type='html'>SODIS - Solar Disinfection (சூரியஒளி சுத்திகரிப்பு) என்பதின் சுருக்கம். சுவிட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய எளிய நீர் &lt;a href="http://www.sodis.ch/methode/index_EN"&gt;சுத்திகரிக்கும் முறை&lt;/a&gt;. அவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறார்கள். நம்நாட்டு மக்களுக்கும் இம்முறை பெரிதும் உதவும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-GRT9xJg3-1w/Tyc9vuHObkI/AAAAAAAABVI/8KwEfSM0Fq8/s1600/sodis-poster1.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-GRT9xJg3-1w/Tyc9vuHObkI/AAAAAAAABVI/8KwEfSM0Fq8/s320/sodis-poster1.png" width="280" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-m3yZTbRm1Qc/Tyc9pfM1RmI/AAAAAAAABVA/SSHQm3KJx4I/s1600/sodis-poster2.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-m3yZTbRm1Qc/Tyc9pfM1RmI/AAAAAAAABVA/SSHQm3KJx4I/s320/sodis-poster2.png" width="282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தேவையானது தண்ணீர் புட்டிகளும் சூரிய ஒளியும்தாம். நிறமற்ற PET (Polyethylene terephthalate) வகை பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிப்பது நல்லது. பயப்பட வேண்டாம், நம்மூரில் இப்போது சர்வசாதாரணமாக கிடைக்கும் 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அந்த வகைதாம். அந்த புட்டிகளில் குடிநீரை பிடித்து சூரிய வெளிச்சத்தில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் போதும். வெயில் அதிகம் இருக்கவேண்டுமென்பதில்லை. வெளிச்சம் இருந்தால் போதும். சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்துவிடுகின்றன. உடனே உட்கொள்ள ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறையின் எந்த அளவு செயல்படுகிறது என்று அறிவதுதான் இந்த ஆண்டு பள்ளியில் மகள் எடுத்துக்கொண்ட அறிவியல் புறத்திட்டு. கொதித்து ஆறிய, சுத்திகரிக்கப்பட்ட, மற்றும் சுத்திகரிக்காத நீரின் மாதிரிகளை - பெத்திரிகிண்ணங்களில் சோதனை செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LXj_cuUbty8/TydBayMmokI/AAAAAAAABVQ/qzViqvpiWsE/s1600/sodis.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/-LXj_cuUbty8/TydBayMmokI/AAAAAAAABVQ/qzViqvpiWsE/s200/sodis.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1R8M5alKkg8/TydBc1EZUhI/AAAAAAAABVY/z6tByhLScHc/s1600/untreated.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/-1R8M5alKkg8/TydBc1EZUhI/AAAAAAAABVY/z6tByhLScHc/s200/untreated.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;சுத்திகரிக்கப்படாத நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ddEOWxtO0sc/TydBfBIGSeI/AAAAAAAABVg/vJo5bS-kdSY/s1600/boiled.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="150" src="http://1.bp.blogspot.com/-ddEOWxtO0sc/TydBfBIGSeI/AAAAAAAABVg/vJo5bS-kdSY/s200/boiled.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;கொதிவைக்கப்பட்ட நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;எதிர்பார்த்தது போல கொதிக்கவைக்கப்பட்ட நீரில் எந்த கிருமிகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரில், வெறும் தண்ணீரைவிட பாக்ட்டீரியா எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் சோதித்தது குடிநீருக்கு பதில் வீட்டின் பின் இருக்கும் நீர்குட்டையிலிருந்து மாதிரிகளை சேகரித்ததால், சுத்திகரிப்பு அவ்வளவாக செயல்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நீர் கிடைக்காத தருணங்களில், நீரை கொதிக்கவைக்கவும் இயலவில்லை எனில் குறைந்தபட்சம் சாடிஸ் முறையை பயன்படுத்தி நீரை சுத்திகரித்து உட்கொள்ளல் நலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2054283512453213349?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2054283512453213349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post_6364.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2054283512453213349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2054283512453213349'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post_6364.html' title='சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறை'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-GRT9xJg3-1w/Tyc9vuHObkI/AAAAAAAABVI/8KwEfSM0Fq8/s72-c/sodis-poster1.png' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2330125838385909469</id><published>2012-01-30T00:44:00.002-05:00</published><updated>2012-01-30T00:58:11.152-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி'/><title type='text'>அமெரிக்காவில் சுவிசேசக் கொள்ளைகள்</title><content type='html'>பீட்டர் பாப்பாஃப் - அமெரிக்கவில் சுவிசேசக்கூட்டங்கள் நடத்துபவன். கடவுளுடனான அவனுடைய நெருக்கம் ஆபாரமானதாக இருந்தது. கடவுள் அவனுக்கு மட்டும் அசரீரியாக ஒலிக்க, கூட்டத்தில் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைத்து, கதவு எண் உட்பட அவருடைய வீட்டுமுகவரி, அவர்களுக்கு என்னப் பிரச்சனை என்று புட்டுப்புட்டு வைப்பவன். கடவுளருளின் வடிகாலாகி தன் பரிசத்தால், தன் பேச்சால் பக்தர்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்தான். கடவுளின் கருணையை வேண்டி அவன் நடத்தியக் கூட்டங்களுக்கு ஏராளாமான மக்கள் வந்தனர். வந்த வருமானத்தில் பெரும் செல்வமும் புகழும் பெறலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் ரான்டிக்கு இப்படிப் பட்டவர்களின் மேல் எப்போதுமே ஒரு சந்தேகக் கண். பார்வையாலேயே கரண்டிகளை நெழித்த யூரி கெல்லர், அதேபோல் புத்தகத்தைத் தொடமலேயே பக்கங்களை புரட்டிய  ஜேம்ஸ் ஹைட்ரிக் பொன்றோரின் திருட்டுத்தனங்களை தொலைக்காட்சி நேரிடை நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியவர். யாரேனும் தமக்கு தெய்வீக சக்தி இருப்பதாக சொல்வதை நிரூபித்தால் அவர்களுக்கு $1,000 காசோலை வழங்குவதாக 1964லேயே பகிரங்கமாக பந்தயம் வைத்தவர். அந்த பரிசுத்தொகை இப்போது $1,000,000 (1 மில்லியன் டாலர்). ஆனால் இதுவரை யாரும் வெல்லவில்லை. நம் நாட்டு மக்களுக்கோர் அறிய வாய்ப்பு. போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எல்லா பொன்னும் உங்களுக்குத்தான். மேல் விவரங்களுக்கு &lt;a href="http://www.randi.org/site/index.php/1m-challenge.html"&gt;சொடுக்கவும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்காக பீட்டரை கண்காணிக்க கூட்டத்தோடு கூட்டமாக போனவர்கள் கவனித்த ஒரு விசயம் அவன் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறான் என்ற சந்தேகத்தைக் கூட்டியது. வரும் பக்தர்களில் முடமானவர்களை நடக்கவும், குருடர்களை கண் பார்க்கவும் வைத்த அவனது காதுகளில் காதுகேட்கும் கருவி இருந்தது. அவன்மூலம் எல்லோருக்கும் உதவிய தெய்வம் அவனுக்கு உதவவில்லையா? அல்லது இது ஏதேனும் தந்திரமா? என்று அறிய திட்டமிட்டார்கள். கால் ஊனமடைந்தவர் போல ஒருவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி  அதில் வானொலி ஏற்பியையும் அதனுடன் ஒலிப்பதிவு செய்யும் சாதனங்களையும் மறைத்துவைத்து அனுப்பினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இப்போது பீட்டருக்குக் கேட்ட குரல் வானொலியிலும் கேட்டது. ஆனால் அந்த குரல் தெய்வத்தினுடையது அல்ல, பீட்டரின் மனைவி எலிசபெத்தினுடையது. எலிசபெத் அருகில் இருந்த அறையிலிருந்துகொண்டு பக்தர்கள் நிரப்பியிருந்த படிவங்களிலிருந்த விசயத்தை தந்தியில்லா ஒலிபரப்பு செய்ய, பீட்டர் தன் காதுகேட்கும் கருவியில் கேட்டு, எதோ தெய்வத்திடம் இருந்து செய்தி வந்தது போல நடிக்கிறான் என்று கண்டார்கள். அந்த ஒலிபரப்பை பதிவு செய்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொலைக்காட்சியில் பீட்டரின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி கூடவே அவன் மனைவி சொல்வதையும் ஒலிபரப்பினார்கள். பீட்டரின் தகிடுதத்தங்கள் உலகுக்கு அம்பலமாகின. பீட்டரின் தொழில் நசிந்து திவாலானது. இது நடந்தது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது அவனுடைய வருமானம் ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர்கள். இது அமெரிக்கா, அத்தோடு அவன் காலி என்று நினைத்தால் அதுதான் இல்லை. இப்போது மீண்டுவந்து அதே ஏமாற்று வேலையில் வருடத்திற்கு 23 மில்லியன் வருமானமாம். என்ன சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாதுரியமாக கொள்ளை அடிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் எப்போதும் போல யாராவது திருந்தமாட்டார்களா என்று தன் பணியை செய்துகொண்டு இருக்கிறார். இணையத்தில் James Randi என்று தேடிப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/KYdlX_Wn1K4" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2330125838385909469?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2330125838385909469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post_30.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2330125838385909469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2330125838385909469'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post_30.html' title='அமெரிக்காவில் சுவிசேசக் கொள்ளைகள்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/KYdlX_Wn1K4/default.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-5016557499385568242</id><published>2012-01-20T12:39:00.002-05:00</published><updated>2012-01-20T13:02:49.622-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><title type='text'>விடியல்</title><content type='html'>சனிக்கிழமை இரவு, என் மனைவியின் அனத்தல் அதிகமாகி இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வலித்தால் மருத்துவமனையை அழைக்கச் சொல்லி இருந்தார்கள். கர்பகாலம் நாற்பது வாரம் முடிய இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. சென்றமுறை குறித்த நாள் கடந்து மேலும் பத்து நாட்கள் ஆனபின்னும் வலி ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையில்தான் மகள் பிறந்தாள். பொதுவாக அடுத்தக்குழந்தையும் அதேபோல அறுவை சிகிச்சையில்தான் பிறக்கும் என்பது பலருடைய அனுமானம். எனவே மருத்துவமனைக்கு வீணாகப் போய் வரவேண்டுமே என்று முனகலை சட்டை செய்யாமல் இருந்தேன். அவள் சித்தியை அழைத்து புகார் செய்தாள். அவர் கேட்டுக்கொண்டதாலும், இப்போது வலி ஏற்படும் இடைவெளி மிகவும் குறைந்திருந்ததாலும், மருத்துவமனையை அழைத்தேன். விசாரித்துவிட்டு உடனே வரச்சொன்னார்கள். இம்முறை அவளுடையப் பெற்றோர்கள் வரப் பயண ஏற்பாடு செய்து இருந்தோம். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வருவார்கள். எனவே உதவிக்கு வேறு யாரும் இல்லை. மகள் நண்பர் வீட்டில் தோழிகளோடு வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்றிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பிறந்த அதே மருத்துவமனைதான். அதனால்தானோ என்னவோ, வண்டியை மருத்துவமனை வளாகத்துள் செலுத்தும்போது பிரமை போல இருந்தது. அந்த இரவிலும் செவிலியர்கள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். சந்தேகமில்லை அது பிரசவ வலிதான் என்று உறுதிசெய்தார்கள். எந்தவகை மயக்க மருந்து வேண்டும் என்று கேட்டு குறித்துக்கொண்டார்கள். உடனே படுக்கை தயாரானது. பரிசோதித்ததில் ஏற்கனவே ஆறு அங்குலத்திற்கு தசை தளர்ந்து இருந்தது தெரிந்தது. இயற்கை பிரசவத்திற்குத்தான் வாய்ப்பு. மூன்று நான்கு செவிலியர்கள் இருந்தனர், எல்லோரும் பெண்கள். நான் வலப்புறம் நின்று தலையைக் கோதிக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். இரண்டுபேர் உதவியாக கால்களை மடக்கி பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அவளுக்கு உந்தித்தள்ள கட்டளை செய்துகொண்டிருந்தார். சென்றமுறை சிறிய அழுத்தத்திற்கே ஆர்ப்பாட்டம் செய்தவள் முழு வலியை எப்படி பொருத்துக்கொள்ளப்போகிறாள் என்று எனக்கு பெரும் கவலை ஆயிற்று. எந்தவித மயக்க மருந்தும் கொடுக்க இயலாது, அதற்கான காலம் கடந்துவிட்டது என்றார்கள். வேறு வழி இல்லை, பொருத்துத்தான் ஆகவேண்டும். மூச்சுப் பயிற்சிபோல ”எங்கே மூச்சை இழு - 1,2,3 - இப்போது தள்ளு” - என்று தாளகதியில் சொல்ல, பல்லைக் கடித்துக்கொண்டு முக்கினாள். சிறிது சிறிதாக குழந்தையின் உச்சந்தலை தென்படத்தொடங்கியது. இறுதியாக ஒருமுறை சக்தியை எல்லாம் திரட்டி முக்கியபோது நடுவில் உட்கார்ந்திருந்தவரின் முகத்தின் மேல் நீர் பீய்ச்சி அடித்தது. வாயையும், கண்களையும் அனிச்சையாக சட்டென்று மூடி முகத்தைத்  திருப்பிக்கொண்டார். ஆனாலும் கால்களைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை. முகம் முழுதும் தொப்பலாக நனைந்துவிட்டது. மற்றொருவர் தயாராக இருந்த துவாலையை வைத்து சுத்தமாக துடைத்துவிட்டார். இது சர்வசாதாரணமாக நடக்கும் போலும். அருவெறுப்போ, கோவமோ இல்லாமல்,  நன்றாக முக்கினாய் (தட் வாஸ் அ குட் புஷ்) என்று மட்டும் சொன்னார். இந்த இறுதி முயற்சியில் என் மனைவி அயர்ந்துவிட்டாள். மருத்துவரைக்கூட்டி வந்தார்கள். நாங்கள் இம்முறை தெரிவு செய்திருந்த பெண் மகப்பேறு மருத்துவர் அவர். தசைக்கருகில் மந்த ஊசி போட்டுவிட்டு நெடுவாக்கில் ஒரு அங்குலம் கொய்துவிட்டார். அடுத்த நிமிடத்தில் மற்றொரு உந்தலில் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வந்து அரைமணி நேரத்திற்குள், யாருக்கும் பெரிய துன்பம் தராமல் எங்கள் செல்ல மகன் பிறந்தான். அவன் அழவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொப்புள் கொடியை கத்தரித்து பிரித்தபின் அந்த அறையிலேயே இருந்த குழந்தை நல மருத்துவர் அவனை சோதனை செய்ய ஆரம்பித்தார். நான் என் மனைவிமேல் கண்ணாய் இருந்தேன். மகப்பேறு மருத்துவர், கருக்குடையைக் கொக்கிவைத்து இழுத்து  அகற்றினார். என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கொய்துவிட்ட பகுதியில் தையல் போட்டார். குழந்தை நல மருத்துவர், என்மகனிடம் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு எதுவும் தெரியவில்லை என்றேன். ”இங்கே பார். கையை இழுத்து விட்டால், இயல்பாக திரும்ப மடக்கிக் கொள்ள மாட்டேன் என்கிறான். கழுத்துப்பகுதியில் நீர் தேங்கினார்ப் போல தளர்ந்து இருக்கிறது. கால் கட்டை விரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது.” என்றார். ”என் மகளை விடவும் உயரமும், எடையும் சிறிது குறைவு. மற்றபடி முகம் அவள் குழந்தை முகம்போலவே இருக்கிறது. எனக்கு வேறெதுவும் தெரியவில்லை. மூன்று வாரங்கள் முன்பே பிறந்ததால், வளர்ச்சியில் சிறிய வித்தியாசம் தெரிவது இயற்கை அல்லவா”, என்றேன். சிறிது நேரப் பரிசோதனைக்குப் பிறகு ”அவனைப் பற்றிக் கவலையாய் இருக்கிறது” என்றார். உடல் வெப்பம் குறைவாக உள்ளது என்று சொல்லி பாதுகாப்பு அறைக்கு எடுத்துப்போனார்கள். நாங்கள் வேறு அறைக்குச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகளைப்பற்றி அறிந்தவர்கள், நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்பார்கள். நாங்கள் வேத வகுப்புகளில் செய்யும் பாராயணங்கள்தான் அத்துணை அமைதியும், அறிவும் கூடிய குழந்தையை தந்துள்ளன என்று சொல்வார்கள். அப்போதும் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தோம். மேலும், அனுதினமும் காலை குளித்து, சாமிப்படங்கள் முன் விளக்கேற்றி, நானும் மகளும் ஒரு சில சுலோகங்களும் சொல்லிக்கொண்டிருந்தோம். மகள் பிறந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் நாம் என்ன தவறு செய்தோம். என் மகனுக்கு ஒன்றும் நேர வாய்ப்பில்லை. நான் புலால் உண்பதை திருமணமான முதலே மனைவிக்காக நிறுத்திவிட்டேன். மது, புகைப் பழக்கம் இல்லை. இருவரும் காப்பி, டீ கூட அருந்துவது இல்லை. அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் யாரோ ஒருவர் உங்கள் மகனுக்கு டௌன்-சின்ட்ரோம் இருக்கிறது என்றார்கள். அப்படியென்றால் எனக்கு என்னவென்று தெரியவில்லை. மனம் ஊக்கமில்லாமல் இருப்பது என்று நினைத்துக்கொண்டேன். காலையில் மகப்பேறு மருத்துவர் வந்து, முன்கூட்டியே இந்த குறையைக் கண்டறிய முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். நான் ”அதனால் என்ன, இது என்ன குணப்படுத்த முடியாதக் குறையா?” என்றேன். குணப்படுத்துவது இருக்கட்டும் அவன் நல்லபடியாக வீட்டிற்குப் போவதைப் பார்ப்போம் என்றார். அன்று காலை நான்மட்டும் வீட்டிற்குப்போய் இணைய தளங்களில் தகவல் திரட்டும்போதுதான் இந்தக்குறையின் தாக்கம் புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் மருத்துவமனைக்குப் போனபோது, மனைவியிடம் முழுவிவரமும் சொல்லவில்லை. குழந்தை இன்னும் பாதுகாப்பு அறையில்தான் இருந்தான். உடல் வெப்பம் எப்போதும் போல் 96 பாகைகள்தான் (ஃபாரன்ஹீட்) இருந்தன. குழந்தையால் அம்மாவிடம் பால்குடிக்க முடியவில்லை. உதடுகள் கவ்வி உறிஞ்சிகுடிக்கத் தசைகளில் வலு இருக்கவில்லை. குப்பியில் பிடித்து புட்டிப்பாலாக ஊட்டினாலும் குடிக்கவில்லை. அருகில் இருந்த செவிலியர் சிலர் தங்களுக்குள், ”இப்படிப்பட்ட குழந்தை எனக்கு இருந்தால், நான் வைத்துக் கொள்ளமாட்டேன். எங்காவது ஒப்படைத்துவிடுவேன்” என்று எங்கள் காது பட பேசிக்கொண்டார்கள். அன்று மாலை மரபணு சிறப்பு மருத்துவரை மருத்துவமனையிலேயே சந்தித்தோம். அவரிடம் நான் அறிந்த விசயங்களை பூடகமாக சொன்னேன். ”அறிவுத்திறன் குறைவாக இருக்கும், இன விருத்தி அணு செயலற்று இருக்கும்.” என்றேன். “ஆம், அவனால் பிள்ளை உண்டாக்கமுடியாது”, என்று தெளிவாக்கினார். என் மனைவி அழுதாள். நான் தனிமையில் அழுததைவிடவும் குறைவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி எங்கள் அறைக்கு செல்லும் வழியில்தான் எங்கள் மகனை கண்ணாடிக்கூண்டில் வைத்திருந்தார்கள். அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என் மனைவி வெளியேறினாள். அவளுக்கு மருத்துவமனையின் கண்காணிப்பு தேவையில்லாததால் அன்று இரவே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தை மட்டும் மருத்துவமனையிலேயேதான் இருந்தான். உடல் வெப்பம் இன்னும் குறைவாகவே இருந்தன. வீட்டில் நாங்கள் தனிமையில் இருந்தபோது மனம் உடைந்துபோய்க் கிடந்தோம். ஆனாலும் நான்கு மணிக்கு ஒருமுறை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டுமாதலால், குப்பிகளில் எந்திரத்தை வைத்து பால் சேகரித்து எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலையில் மருத்துவமனைக்குப் போனோம். நேற்று காலையில் இருந்த அதே தாதிப்பெண்தான் இருந்தாள். ”ஏனோ தெரியவில்லை எதுவுமே சாப்பிடமாட்டேன் என்கிறான்”, என்று கைவிரித்தாள். நானும் முயன்று பார்த்தேன். புட்டிக்காம்பின் முனையை வாயில் திணிக்கவேண்டி இருந்தது. என்ன செய்தாலும் பால் சொட்டுச் சொட்டாக கீழே வழிந்ததேஅன்றி அவன் வயிற்றுக்குள் போகவில்லை. இயல்பாகவே தளர்ந்த உடல், சாப்பிடவும் இல்லை என்றால் எப்படி தேறும். குழந்தைகள் தம் மீது அன்பு செலுத்த யாரும் இருக்கமாட்டார்கள் என்று உணர்ந்தால் வயிற்றிலேயே தன்னை மாய்த்துக்கொள்ளும் என்று கேட்டிருக்கிறேன். சில குழந்தைகள் பிறந்த பின் தாய்பாசம் கிட்டாமல் போனால் மரித்துப்போவதும் உண்டாம். சில மாதங்கள் முன்புதான் நண்பர் ஒருவரின் கைக்குழந்தை ஒன்று காப்பகத்தில் எந்தக்காரணமும் தெரியாமல் உறக்கத்திலேயே இறந்துபோனது. எங்கள் மகனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்கிற எங்களைப்பற்றிய சுயநலம்தான் அதுவரை மேலோங்கி இருந்தது. ஆனால் இப்போதுதான் எனக்கு அவனைப்பற்றிய கவலை என்னை முழுமையாக சூழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை மறுபடியும் மருத்துவமனைக்கு போனபோதுதான் என் நம்பிக்கை துளிர்விட்டது. குழந்தை வேறு ஒரு தாதிப்பெண்ணின் கைகளில் மலர்ச்சியாக இருந்தான். என்னிடம் இப்படி அவன் முகத்தைக் கீழ்நோக்கி இருப்பது போல முதுகை நம்மோடு ஒட்டி அணைத்துக்கொண்டு பாலூட்டினால் குடிக்கிறான் என்று காண்பித்தாள். பொதுவாக குழந்தைக்கும் நமக்கும் இயல்பில் அசவுகரியமான நிலை. ஆனால் இவனுக்கு அதுதான் பிடித்திருந்தது. புட்டிப்பால் மளமளவென்று என் துயரம்போன்று காலியாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;”உங்கள் பெயர் என்ன?”, வென்றேன். “விடியல்”, என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு: ஆங்கிலப் பெயர் ’டான்’ - Dawn. குடும்பப் பெயர் தெரியவில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-5016557499385568242?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/5016557499385568242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post_20.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5016557499385568242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5016557499385568242'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post_20.html' title='விடியல்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-3124179274018152518</id><published>2012-01-05T03:02:00.009-05:00</published><updated>2012-01-05T09:48:36.431-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='george orwell'/><title type='text'>தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;தூக்கு&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;ஜார்ஜ் ஆர்வெல்&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இது நடந்தது பர்மாவில், தொடர் மழையில் ஊறிய ஒரு காலை வேளை. சீக்குப்பிடித்த வெளிச்சம், மஞ்சள் நிறத் தகரக்காகிதம் போல, சிறையின் உயர்ந்த மதில்களின் மேல் சாய்ந்திருந்தது. நாங்கள் சிறைக்கூடங்களின் வெளியேக் காத்திருந்தோம், அவை ஒரு வரிசையில் இரட்டைக் கம்பிக்கதவுகள் போட்ட தடுப்புகளாய், சிறு மிருகங்கள் அடைக்கும் கூண்டுகளைப் போலிருந்தன. ஒவ்வொன்றும் சுமார் பத்தடிக்குப் பத்தடி அறை, ஒரு பலகைக் கட்டிலும் தண்ணீர்ப் பானையும் தவிர உள்ளே வெறிச்சோடிக் கிடந்தது. சிலவற்றில் பழுப்பு நிற மனிதர்கள் மௌனமாக கம்பிக்கதவுகளின் பின் போர்த்தியபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் யாவரும் தண்டனைப் பெற்றவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்பட இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கைதியை அறையிலிருந்து வெளியேக் கொண்டுவந்திருந்தனர். அவன் ஒரு இந்து, ஒல்லி நோஞ்சான் உடம்பு, மொட்டைத் தலை, நீர்த்தக் கண்கள். தடித்த நீண்ட மீசை வைத்திருந்தான், ஆளுக்கு பொருத்தமில்லாத மிகப் பெரிய மீசை, சினிமாக் கோமாளி போல. உயரமான ஆறு சிறைக் காவலர்கள் அவனைக் கண்காணித்து தூக்குமேடைக்குத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அதில் இருவர் கத்தி பொருத்திய துப்பாக்கிகளுடன் நின்றிருக்க, மற்றவர்கள் விலங்கை மாட்டி, அதில் சங்கிலியைக் கோர்த்துத் தங்கள் இடுப்புப் பட்டையில் இணைத்தார்கள், அவனுடையக் கைகளைப் பக்கவாட்டில் இருகக் கட்டினார்கள். அவனை மிகவும் நெறுங்கி இருந்து, எப்போதும் கை விலகாமல் கவனமாக, அணுக்கமான பிடியில், அவன் இருப்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக்கொள்வது போல சூழ்ந்திருந்தனர்.  அது உயிரோடு பிடித்த மீன் நழுவி தப்பித்துப் போய்விடாமல் பார்த்துக்கொள்வதைப் போல இருந்தது. ஆனால் அவன் துளி எதிர்ப்பும் காட்டது, தளர்வுடன் கைகளை பிணைக்கயிறு கட்டக் கொடுத்து, அங்கே நடப்பது எதுவும் பார்க்காதது போல இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி எட்டு அடித்தது, அழைப்பு முழக்கம், அனாதரவாக சன்ன ஒலியாக ஈரக் காற்றில் தூரத்தில் இருந்த இராணுவ கூட்டத்திலிருந்து மிதந்து வந்தது. சிறைக் கண்காணிப்பாளர், எங்களைவிட்டுத் தள்ளி நின்றிருந்தவர், எண்ண ஓட்டத்தில் சரளைக் கற்களை தன் தடிக்குச்சியால் நிரடிக்கொண்டிருந்தவர், அந்த சத்தத்தைக் கேட்டுத் தலையை உயர்த்தினார். அவர் இராணுவ மருத்துவர், அவரின் பல்தூரி மீசை நரைத்து குரல் தடித்து இருந்தது. “கடவுளே சீக்கிரம் ஆகட்டும், ஃபிரான்சிஸ்“, என்றார் கடுகடுப்புடன். ”அவன் இந்நேரம் பிணமாகி இருக்க வேண்டும். நீ இன்னும் தயாராகவில்லையா?”.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிரான்சிஸ், தலைமை சிறை அலுவலர், குண்டு திராவிடன், வெள்ளைச் சீறுடையும் தங்கக் கண்ணாடியும் அணிந்தவன், தன் கருப்புக் கையை ஆட்டினான். “யெஸ் சார், யெஸ் சார்,” என்று பொங்கினான். “எல்லாம் நிறைவாக ஆயத்தமாயுள்ளன. தூக்கிலிடுபவன் காத்திருக்கிறான். நாம் ஆரம்பிக்கலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியானால், விரைந்து அணிவகுத்து நடவுங்கள். கைதிகளுக்கு இந்த வேலை முடியும் வரை காலை உணவு கிடைக்காது.” நாங்கள் எல்லோரும் தூக்குமேடைக்குக் கிளம்பினோம். இரண்டு சிறைக்காவலர்கள் கைதியின் இருபுறமும் அணிவகுத்து, துப்பாக்கிகளை சாய்த்து நடக்க; மற்ற இருவர் அவனுக்கு மிக அருகில் அணிவகுத்து, கையையும் தோளையும் பற்றிக்கொண்டு, ஒருசேரத் தள்ளவும் தூக்கவுமாக சென்றனர். ஏனைய நாங்கள், நீதிபதி மற்றும் சேர்ந்தாட்கள் பின் தொடர்ந்தோம். திடீரென, பத்து கஜம்தான் நடந்திருப்போம், அந்த பேரணி எந்தக் கட்டளையும், முன்னறிவிப்பும் இன்றி நின்று போனது. ஒரு மட்டமான செயல் நடந்தது - ஒரு நாய், எந்த சமயம் பார்த்து வந்ததோ, முற்றத்தில் முகம் காட்டியது. அது எங்களை நோக்கி துள்ளி வந்தது, சரமாரியாக உரக்க குரைத்துக்கொண்டு, எங்கள் மேல் தாவித் தன் உடல் முழுதும் நாட்டியமாட, பல மனிதர்களை ஒரு சேர பார்த்தக் கொள்ளை மகிழ்ச்சியில் சுற்றிச்சுற்றி வந்தது. அதன் உடம்பெல்லாம் முடி, பாதி ஏர்டேல் வகை கலப்பின நாய். எங்களை சுற்றி சற்று நேரம் தாவி குதித்துவிட்டு, யாரும் தடுப்பதற்கு முன், அந்த கைதியின் மேல் பாய்ந்தது, மேலே ஏறி அவன் முகத்தை நக்கிக்கொடுக்க முயன்றது. எல்லோரும் பயத்தில் உறைந்திருந்தனர், அதைப் பிடிக்க எத்தனிக்கக்கூட இயலாமல் பின்வாங்கி இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“யார் அந்த வெறிபிடித்த மிருகத்தை உள்ளே விட்டது?” கண்காணிப்பாளர் கோபமாகக் கத்தினார். “அதை யாராவது பிடியுங்கள்!”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறைக் காவலர், அணிவகுப்பிலிருந்து பிரிந்து, அந்த நாயைத் தட்டுத்தடுமாறி பிடிக்கப்போனார், ஆனால் அது போக்குக் காட்டி பிடிகொடுக்காமல் கூத்தாடியது, எல்லோரும் தன்னோடு விளையாடுகிறார்கள் என்று நினைத்தது. ஒரு ஐரோப்பா-ஆசியக் கலப்பினக் காவலன், கைநிறையக் கற்களை எடுத்து வீசி நாயை அடித்து விரட்ட முயன்றான், ஆனால் அது கற்கள் மேலே படாமல் விலகி எங்களை நோக்கி வந்தது. அது குரைக்கும் சத்தம் சிறை மதில்களில் எதிரொலித்தது. அந்தக் கைதி, இன்னும் இரண்டு காவலர்களின் பிடியில் இருந்தவன், ஆர்வமில்லாது இதுவும் தூக்கிடுவதில் மற்றொரு சடங்கு என்பதுபோலப் பார்த்தான். யாரோ ஒருவர் அந்த நாயைக் கட்டுப்படுத்துவதற்குள் சில நிமிடங்கள் ஆயிற்று. என் கைக்குட்டையை அதன் கழுத்து பட்டியில் சுற்றி பிடித்துக்கொள்ள எங்கள் பேரணி மீண்டும் தொடங்கியது, நாய் முனகலுடன் திமிறியபடி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தூக்கு மேடைக்கு இன்னும் நாற்பது கஜம் இருந்தது. நான் எனக்கு முன்னே சென்ற கைதியின் வெற்று முதுகை பார்வையிட்டேன். அவன் கட்டப்பட்ட கைகளுடன் தள்ளாடி நடந்தான் ஆனால் மிக நிதானமான, ஒருபோதும் முழங்கால்களை விரைப்பாக்காத இந்தியர்களின் நடை பாணியில். ஒவ்வொரு அடியிலும் இறுகிய சதைகள் சரிந்து மீண்டும் அதன் இயல்பிற்கு வந்தன, பின்னந்தலைக் குடுமி மேலும் கீழும் நர்த்தனமாடியது, அவன் கால்த்தடங்கள் ஈரத்தரையில் அச்சு பதித்தன. ஒரு சந்தர்ப்பத்தில், இரண்டுபேர் அவனுடைய தோள்களை இருக்கிப் பிடித்திருந்ததையும் மீறி, தேங்கியிருந்த நீர்க்குட்டையில் கால் வைக்காமல் சற்றே விலகி நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியம் என்னவென்றால், அந்தக்கணம் வரையிலும் நான் ஒரு ஆரோக்கியமான, சிந்தையுள்ள மனிதனை தகர்க்கப்போகிறோம் என்பதை உணரவில்லை. அவன் நீர்க்குட்டையிலிருந்து விலகி நடப்பதை பார்த்தபோதுதான், அந்த மர்மம் புலப்பட்டது, அந்த சொல்லவியலாதத் தப்பிதமான, வாழ்க்கை அதன் முழு வீச்சில் இருக்கையில் வெட்டி வீழ்த்தும் செயல். அந்த மனிதன் சாகக்கிடக்கவில்லை, உயிரோட்டத்தோடுதான் இருக்கிறான் நாங்கள் இருப்பதற்குச் சமமாக. எல்லா உறுப்புகளும் வேலை செய்கின்றன - வயிறு செரிக்கிறது, தோல் புதுப்பித்துக் கொள்கிறது, நகம் வளர்கிறது, திசு உருவாகிறது - உறுப்புகள் எல்லாம் வேறு சிந்தனை இல்லாமல் தன் போக்கில் உழல்கின்றன. அவனுடைய நகங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கும், தூக்குமேடையில் நிற்கும்போதும் சரி, அந்தரத்தில் விழும் கடைசி நொடிகளின் போதும் சரி. அவன் கண்கள் மஞ்சள் நிறத் தரையைப் பார்க்கின்றன, சாம்பல் நிறச் சுவற்றையும் காண்கின்றன, மூளை இன்னமும் நினைவு கூர்கிறது, முன்னுணர்வு கொள்கிறது, சீர்தூக்கச் செய்கிறது - நீர்க்குட்டையைப் பற்றிக்கூட. அவனும் நாங்களும் கூட்டாகத்தான் நடக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம், அதே உலகத்தை புரிந்துகொள்கிறோம்; ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்களில், ஒரு சொடுக்கில், எங்களில் ஒருவர் இருக்கப்போவதில்லை - ஒரு மனது குறையும், ஒரு உலகம் மறையும். &lt;br /&gt;&lt;br /&gt;தூக்குமேடை சிறிய முற்றத்தில், சிறையின் இதர முக்கியப் பகுதிகளிலிருந்து தனித்து இருந்தது, சுற்றிலும் முள்ச்செடிகள் மண்டிக்கிடந்தன. மூன்று பக்கமும் கற்களால் எழுப்பிய மேடை, அதன் மேல் பலகைகள், அவற்றுக்கும் மேல் இரண்டு தூண்கள், குறுக்குச்சட்டம், அதில் ஊசலாடிய கயிறு. தூக்கிலிடுபவன், ஒரு முடி நரைத்த குற்றவாளி, சிறைக்கூட வெள்ளைச் சீறுடையில், எந்திரத்திற்கு அருகில் காத்துக்கொண்டிருந்தான். எங்களைப் பார்த்துக் கூழைக்கும்பிடு போட்டான். ஃப்ரான்சிஸ் சொல்ல இரு காவலர்கள் கைதியை இன்னும் இருக்கமாகப்பிடித்து, பாதி நடையும், பாதி தள்ளுமாக தூக்குமேடைக்குச் செலுத்தி தட்டுத்தடுமாறி ஏணிப்படியில் ஏற உதவினர். அதன் பின் தூக்கிலிடுபவன் மேலே போய், சுறுக்குக்கயிற்றைக் கைதியின்  கழுத்தில் மாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஐந்து கஜம் தள்ளி காத்து நின்றோம். காவலாளிகள் உத்தேசமான வட்டவடிவில் தூக்குமேடையைச் சுற்றி நின்றுகொண்டார்கள். சுறுக்கு கழுத்தில் இறுகியதும், அந்த கைதி தன் கடவுளை வேண்ட ஆரம்பித்தான். உச்சத்தொனியில், திரும்பத் திரும்பச் சொன்னான், “ராம்! ராம்! ராம்! ராம்!”, அவசரகதியில் பய நடுக்கத்தில் ஜபிப்பது போலோ உதவிக்கு கூப்பாடு போடுவது போலில்லாமல், நிதானமாக, தாளரீதியில், கோவில் மணி அடிப்பதற்கு ஒப்பாக இருந்தது. நாய் பதிலுக்கு ஈனமாக அழுகை ஒலி எழுப்பியது. தூக்கிலிடுபவன் இன்னும் மேடைமேல் இருந்தான், சின்ன பருத்தித் துணிப்பையை எடுத்து, மாவு சாக்கு போலிருந்த அந்தப் பையைக் கைதியின் தலை மேல் கவிழ்த்து முகத்தை மூடினான். ஆனால் அந்த சத்தம், துணியால் மட்டுப்பட்டாலும், இன்னும் தொடர்ந்தது, மீண்டும் மீண்டும்:“ராம்! ராம்! ராம்! ராம்!”  &lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தூக்கிலிடுபவன் கீழே இறங்கி இயந்திரத்தின் நெம்புகோலை பிடித்து தயாராக நின்றான். கைதியிடமிருந்து நிலையாக, மட்டுப்பட்ட வேண்டுதல் கேட்டுக்கொண்டே இருந்தது, “ராம்! ராம்! ராம்! ராம்!” ஒரு கணமேனும் பிசிறில்லை. கண்காணிப்பாளர், தலைக் குனிந்து தன் தடிக்குச்சியால் தரையை நோண்டிக்கொண்டிருந்தார்; எத்தனை முறை கூப்பிடுகிறான் என்று எண்ணிக்கை எடுத்தாரோ ஏதோ, கைதிக்கு குறிப்பாக இத்தனை தடவையென்று அனுமதி தரும் நோக்கில் - ஒரு ஐம்பது அல்லது ஒரு நூறு. எல்லோரும் நிறம் மாறிப்போயிருந்தனர். இந்தியர்கள் திரிந்த காப்பி போல வெளிறிப்போனார்கள் - ஒன்றிரண்டு துப்பாக்கிகள் அல்லாடின. நாங்கள் கட்டப்பட்டு முகத்திரை இட்டு தூக்குமேடையில் இருந்த மனிதனைப் பார்த்தவண்ணம், அவனுடைய வேண்டுதலைக் கேட்டோம் - ஒவ்வொரு அழைப்பும் மற்றொரு விநாடிநேர வாழ்க்கை; எல்லோர் மனதிலும் அதே எண்ணம்: ஓ, அவனை சடுதியில் கொல்லுங்கள், கதை முடுயட்டும், அந்த வெறுப்பான இரைச்சலை நிறுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று கண்காணிப்பாளர் முடிவுக்கு வந்தார். தலையை நிமிர்த்திக்கொண்டு தடிக்குச்சியை விசிறினார். “சலோ!” என்று கொஞ்சம் ஆங்காரமாக கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரம் உராயும் சத்தம் கேட்டது, அதன் பின் மயான அமைதி. அந்த கைதி போய்விட்டான், கயிறு தன்னைத்தானே முறுக்கிக்கொண்டது. நான் பிடியைத்தளர்த்தி நாயை விடுவித்தேன், அது உடனே தூக்குமேடையை நோக்கிப் பாய்ந்து ஓடியது; ஆனால் சற்று அருகே சென்றதும், குரைத்து விட்டு, பின்வாங்கி முற்றத்தின் மூலைக்கு ஒடுங்கி, அங்கே முட்புதர்களுக்கு இடையே நின்று, எங்களை நடுக்கத்துடன் பார்த்தது. நாங்கள் தூக்குமேடையைச் சுற்றிச்சென்று கைதியின் உடலைப் பரிசோதிக்கப் போனோம். ஊசலாடியபடி, அவன் கால்விரல்கள் செங்குத்தாக தரையை நோக்கி இருக்க, மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தான், கல் போல செத்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கண்காணிப்பாளர் தன் தடிக்குச்சியை வைத்து அந்த வெற்றுடம்பை குத்திப் பார்த்தார்; அது சற்றே அல்லாடியது. “அவன் சரியாகத்தான் இருக்கிறான்,” என்றார். அவர் தூக்குமேடைக்கடியிலிருந்து வெளிப்பட்டு, பெருமூச்செறிந்தார். சிந்தனை வயப்பட்டமுகம் இப்போது காணாமல் போயிருந்தது. கைக்கடிகாரத்தை பார்வையிட்டார். “எட்டு மணி எட்டு நிமிடம்”, நல்லது, இன்றைய காலை வேலைகள் முடிந்தன. நன்றி கடவுளே.” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவலர்கள் துப்பாக்கிகளிலிருந்து கத்திகளை பிரித்து எடுத்து அணிவகுத்துப் போய்விட்டனர். அந்த நாய், தெளிந்து தான் செய்த சேட்டையை உணர்ந்து, அவர்களுக்குப் பின் ஓடிப்போய்விட்டது. நாங்கள் தூக்குமேடை முற்றத்தை விட்டு வெளியேறி,  கைதிகள் காத்திருந்த குற்றவாளிகள் சிறைக்கூடத்தைத் தாண்டி, சிறையின் பெரிய நடு முத்தைவெளிக்கு வந்தோம். குற்றவாளிகள், லத்தி சகிதம் இருந்த காவலர்களின் ஆணைப்படி காலை உணவு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நீள்வரிசையில் உட்கார்ந்து, ஒவ்வொருவரும் தகரத்தட்டு ஏந்தியிருக்க, இரண்டு காவலர்கள் அவர்களுக்கு அரிசி சோறு பரிமாரினார்கள்; அது வீட்டு நிகழ்ச்சி மாதிரி இருந்தது, தூக்கு நிரைவேறியபின் மகிழ்ச்சியான தருணம். எங்களுக்கு ஒரு பெரிய பாரம் குறைந்தது போல இருந்தது, வேலை முடிந்தது அல்லவா. உணர்ச்சி பொங்கியது, பாடவும், விட்டு ஓடவும், எக்காளமாய் சிரிக்கவும் என்று. ஒரே நேரத்தில் எல்லோரும் அளவளாவத் துவங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய-ஆசிய கலப்பினப் பையன் என்னோடு நடந்து வந்து நாங்கள் வந்த பாதையை நோக்கி தலையாட்டி, அறிந்துகொள்ளக்கூடிய புன்னகையுடன்: “உங்களுக்குத் தெரியுமா, சார், நம் நண்பன் (இறந்த மனிதனைச் சொல்கிறான்), அவனுடைய மறுபரிசீலனை மனு நிராகரிக்கப்பட்டதைக் கேட்டதும், அவன் கூண்டில் தரையிலேயே பயத்தில் மூத்திரம் போய்விட்டான். அருள்கூர்ந்து என்னுடை ஒரு சிகரெட் எடுத்துக்கொள்ளுங்கள், சார். என்னுடைய புதிய வெள்ளி பெட்டி பிரமாதம் இல்லையா? தச்சர்கள் செய்தது, இரண்டு ரூபாய் - எட்டு அணா. மேன்மையான ஐரோப்பிய பாணி.”&lt;br /&gt;&lt;br /&gt;பலர் சிரித்தார்கள் - எதைப் பார்த்து, ஒருவருக்கும் உறுதியாகத் தெரியாது. &lt;br /&gt;ஃபிரான்சிஸ் கண்காணிப்பாளருடன் வளவளவென்று பேசிக்கொண்டு வந்தான். “நல்லது, சார், எல்லாம் மிக நிறைவாக நடந்தேறியுள்ளன. எல்லாம் முடிந்தது - இப்படி - ஒரு சொடக்கில்! எப்போதுமே இப்படியா என்றால் இல்லை - ஓ, நோ! நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களில், மருத்துவர்கள் தூக்கு மேடைக்குக் கீழேப் போய் கைதியின் கால்களைப் பிடித்திழுத்து சாகடிக்கவேண்டி இருந்தது. கொடுமை!”&lt;br /&gt;&lt;br /&gt;“உடம்பு இன்னும் நெழிந்து கொண்டிருக்கும்போதா? அது மோசம்.”, என்றார் கண்காணிப்பாளர்.&lt;br /&gt;”ஆமா சார், இதைவிட மோசம் என்னவென்றால், கைதிகள் ஒத்துழைக்காததுதான்! ஒரு ஆள், எனக்குத் தெரிந்து, அவனை அறையிலிருந்து கூட்டிவரப்போனபோது, கம்பிக்கதவை தொற்றிக்கொண்டான். சொன்னால் நம்பமாட்டீர்கள், சார், ஆறு காவலர்கள் தேவைப்பட்டனர் அவனைத் தூக்கிவர. இரண்டு பக்கமும் மூன்று பேர் சேர்ந்து காலை இழுத்து எடுக்கவேண்டி இருந்தது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். “இப்படி எங்களை தொந்தரவு செய்கிறாயே, எங்களுக்கு எத்தனை சிரமங்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பார்” என்று. அவன் கேட்பதாயில்லை. அவனால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டோம்.!” &lt;br /&gt;&lt;br /&gt;என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள். கண்காணிப்பாளர் கூட சகிக்ககூடிய வகையில் புன்முறுவல் செய்தார். “நீங்கள் எல்லோரும் வந்து கொஞ்சம் மது அருந்தினால் நன்றாயிருக்கும்,” என்று மிகப் பெருந்தன்மையுடன் அழைத்தார். ”என் காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நமக்கு உபயோகப்படும்.”&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சிறையின் இரட்டைக் கதவுகளைத் திறந்து சென்று சாலைக்கு வந்தோம். “காலை இழுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு பர்மிய நீதிபதி திடீரென்று சத்தமாக எக்களித்தார். நாங்கள் எல்லோரும் சிரித்தோம். அந்த நேரத்தில் ஃபிரான்சிஸ் சொன்ன சம்பவம் மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம், பர்மியர்கள், ஐரோப்பியர்கள் உட்பட மிகுந்த நட்புரிமையோடு. செத்தவன் ஒரு நூறு கஜ தொலைவில் கிடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல் விவரங்களுக்கு: &lt;a href="http://www.maamallan.com/2011/08/blog-post_777.html"&gt;விமலாதித்த மாமல்லனின்&lt;/a&gt; சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ - இடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் ஆன முயற்சி செய்து தமிழில் தந்துள்ளேன். தவறு பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-3124179274018152518?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/3124179274018152518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3124179274018152518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3124179274018152518'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2012/01/blog-post.html' title='தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2354984109197209390</id><published>2010-12-06T16:37:00.003-05:00</published><updated>2010-12-06T17:40:56.461-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>காகிதப் பாலம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1S0wOjY4I/AAAAAAAAAn4/609Kyk-xeAs/s1600/bridge.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="136" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1S0wOjY4I/AAAAAAAAAn4/609Kyk-xeAs/s320/bridge.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;5ம் வகுப்பில் சென்ற ஆண்டு துவக்கப் பள்ளியில் (Susie E. Tolbert) அறிவியல் கண்காட்சிக்கு (science-fair) ”சிவப்பு, பச்சை, மஞ்சள்” நிறங்களில், எந்த வண்ணம் அதிக தூரம் தெரிகிறது என்ற ஆராய்ச்சி முடிவை சமர்பித்தோம். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு நடுநிலைப் பள்ளி (James Weldon Johnson) ஆரம்பித்ததுமே ஆராய்ச்சி வேலையைத் தொடங்க சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல துறைகளின் புறத்திட்டுகளைப் பார்த்துவிட்டு, பாலம் கட்டுமானத்தைப் பற்றி ஆராயலாம் என்று முடிவு செய்தோம். சமதளப் பாலத்தை விட வில் போன்று வளைந்த (Arch) கட்டுமானம் அதிக உறுதி உள்ளது என்று எங்கோ படித்த விடயத்தை மையமாக வைத்து ஆய்வை ஆரம்பித்தோம். தேடலில் உறுதியான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் பனிமிட்டாய் மரக்குச்சிகளை (popsicle sticks) உருக்கு கோந்தை (hot glue) வைத்து ஒட்டி எப்படி பாலம் செய்வது எப்படி என்று விவரங்கள் கிடைத்தன (&lt;a href="http://www.instructables.com/id/Popsicle-Stick-Bridge/"&gt;Popsicle Stick Bridge&lt;/a&gt;). பாலங்கள் செய்தபின் அது எவ்வளவு எடை தாங்குகிறது என்று பார்க்க அது உடையும் மட்டும் சுமை ஏற்றுகிறார்கள். பின் உடையும்முன் தாங்கிய எடைக்கும் பாலத்தின் எடைக்குமான விகிதாச்சாரம் என்ன என்று பார்த்து அதிகமான விகிதாச்சாரம் கொண்ட பாலம் நல்ல வடிவமைப்பு என்று கணிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஆராய்ச்சி அறிக்கை, ஏதேனும் ஒரு கேள்வி (problem), நம் கருதுகோள் (hypothesis), ஆய்வு (research), ஆய்வு முடிவு (conclusion) என்ற வடிவமைப்பில் இருக்க வேண்டும். அதன்படி எங்கள் கேள்வி:”எந்த வகை பாலம் உறுதியானது?”, கருதுகோள்: ”வளைவுப் பாலம் சமக்கிடக்கைப் பாலத்தை விட உறுதியாக இருக்கலாம்”. மூன்று வகைப் பாலங்கள் செய்வது, அதில் எது உறுதியானது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வு முடிவு நம்பகமாக இருக்க வேண்டுமெனில் மூன்றுக்கும் ஒரே அளவு பொருண்மை இருக்கவேண்டும். கட்டுமானக் கோளாறினாலும் பாலத்தின் பலம் குறையலாம். இந்தப் பிரச்சினைகளோடு, மூன்று பாலங்கள் செய்வது என்பது ஆறாம் வகுப்பு மாணவருக்கு மிகவும் அதிகப்படியான சுமையாகும். நானும் நிரைய உதவி செய்ய வேண்டி இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே கேள்வியை சிறிது மாற்றி அமைக்க வேண்டி பாலங்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் என்று ஆராய்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அட்டை காகிதத்தில் பாலம் செய்யும் முறையைப் படித்தோம் (&lt;a href="http://bridgecontest.usma.edu/manual.htm"&gt;Designing and Building File-Folder Bridges&lt;/a&gt;). இது அமெரிக்க ராணுவ பள்ளியை சேர்ந்த ஸ்டீபன் ஜெ. ரெஸ்லர் எழுதியது. பரியாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- A Problem-Based Introduction to Engineering - Stephen J. Ressler, P.E., Ph.D. - United States Military Academy - Product of the U.S. Government&lt;br /&gt;Graphic Design -&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சுமை, பாலத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் எத்தகைய, எவ்வளவு விசை உருவாக்குகிறது, அதற்குத் தகுந்தார்போல் எத்தகையப் பொருளைக் கொண்டு வடிவமைக்க வேண்டும் என்று பற்றி பள்ளி மாணாக்கர்கள் புரிந்துகொள்ளும் படி விளக்கமாக சொல்கிறார். அழுந்துவிசை ஏற்படும் இடங்களில் குழய்களும், இழுவை விசை ஏற்படும் இடங்களில் கம்பிகளும் பாவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம். இங்கே 7ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கணினியில் பாலம் வடிவமைக்கும் போட்டியும் நடத்துகிறார்கள். விருப்பம் உள்ளவர்களைக் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, கேள்வியை “வடிவமைப்பு எப்படி கட்டுமானத்தின் உறுதியை பாதிக்கிறது?” என்றும் கருதுகோளை, “சரியாக வடிவமைக்கப்பட்டக் கட்டுமானம் அதன் எடையைப் போல நூறு மடங்கு எடையைத் தாங்கக் கூடும்.” என்று மாற்றிக் கொண்டோம். இதனால் ஒரே ஒரு பாலம் செய்தால் போதுமாயிற்று.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;புறத்திட்டு அறிக்கையில், திரவு திரட்டுதலும், வரைபடங்களும் இன்றியமையாதன. எனவே உபரியாக புத்தகத்தில் சொன்னபடி பாலத்தின் பாகங்களின் திறனை சோதனை செய்யும் நெம்புகோல் இயந்திரமும் செய்தோம். அதை வைத்து எப்படி குழாய் வடிவம் அதிக அழுந்துதிறன் கொண்டதாகவும், 8 மில்லிமீட்டர் அகலமுடைய அட்டை ~3,600 கிராம் இழுவைத்திறன் கொண்டதாகவும் உள்ளது என்று அட்டவணைப் படுத்தினோம். &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பாலத்தை செய்து முடித்துவிட்டு சந்தேகத்தோடுதான் அதைப் பரிசோதித்தோம். எங்கள் கருதுகோள் உண்மை ஆயிற்று. ஆச்சரியகரமாக 50 கிராம் எடை இருக்கும் பாலம் 5 கிலோவிற்கு மேல் எடையை தாங்கிற்று. மேலும் இரண்டுமுறை இன்னும் அதிகமான சுமையை ஏற்றினோம். இது பள்ளியில் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டால் இன்னும் பலரை அதிசயிக்கச் செய்யக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1Tez9sdHI/AAAAAAAAAoI/b-4yAk4-nBg/s1600/bridge-weight.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1Tez9sdHI/AAAAAAAAAoI/b-4yAk4-nBg/s320/bridge-weight.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பாலத்தின் எடை 50 கிராம்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1SkmMbpSI/AAAAAAAAAn0/zhregK3x-k8/s1600/load-test.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1SkmMbpSI/AAAAAAAAAn0/zhregK3x-k8/s320/load-test.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுமை 5,595 கிராம்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;b&gt;மேலும் சில படங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1TdfyT8NI/AAAAAAAAAn8/pMfh_q8hQVA/s1600/tensile-and-compression-testing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1TdfyT8NI/AAAAAAAAAn8/pMfh_q8hQVA/s320/tensile-and-compression-testing.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நெம்புகோல் எந்திரம் (lever based testing machine)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1TeU5N5vI/AAAAAAAAAoE/td9ObnTL0-M/s1600/4994-grams.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1TeU5N5vI/AAAAAAAAAoE/td9ObnTL0-M/s320/4994-grams.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு அடுக்கு புத்தகங்கள் - 4,994 கிராம். (எடை எந்திரத்தின் அதிகபட்ச நிறுவை 5000 கிராம்)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1TeGd0kII/AAAAAAAAAoA/-O1SeaupuOc/s1600/601-grams.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1TeGd0kII/AAAAAAAAAoA/-O1SeaupuOc/s320/601-grams.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அடுத்த அடுக்கு புத்தகங்கள் - 601 கிராம்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2354984109197209390?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://pramalin.blogspot.com/2010-12-06/காகிதப்பாலம்' title='காகிதப் பாலம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2354984109197209390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2354984109197209390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2354984109197209390'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/12/blog-post.html' title='காகிதப் பாலம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/TP1S0wOjY4I/AAAAAAAAAn4/609Kyk-xeAs/s72-c/bridge.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-7170841688367291229</id><published>2010-04-10T23:56:00.003-04:00</published><updated>2010-04-11T00:09:40.746-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Scratch'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>Scratch - ஸ்க்ராட்ச், சிறுவர் பயில எளிய நிரலி</title><content type='html'>சிறார்கள் எளிதில் கணினி நிரல்களின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நிரல் மொழிதான் &lt;a href="http://scratch.mit.edu/"&gt;ஸ்க்ராட்ச்&lt;/a&gt;. இதன் சிறப்பு அம்சம் இதன் இடைமுகப்பு. நிரலின் கட்டகங்களை, ஏறக்குறைய தீப்பெட்டி அடுக்குவது போல சுட்டியை வைத்தே உருவாக்கிக்கொள்ளலாம். கீழே உள்ள படங்களைப் பார்த்தாலே புரியும் விரிவாக விளக்கவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். மேலும் கட்டகங்களில் சொற்களை பொருத்திக்கொள்ள வசதி இருப்பதால், கட்டளைகளை வேண்டிய மொழிகளில் அமைத்துக்கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் பெற்ற மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) ஆராய்ச்சியாளர்கள் 2007ல் இதை தயாரித்து வெளியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FAc1f4YAI/AAAAAAAAALc/_qQQ29yshcI/s1600/scratch-tamil.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FAc1f4YAI/AAAAAAAAALc/_qQQ29yshcI/s320/scratch-tamil.png" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி, கன்னட மொழியாக்கங்கள் தயாராக இருந்தாலும் தமிழ் மொழியாக்கம் இல்லை. எனவே நானே சில சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன். நீங்கள் விரும்பினால் இணைத்துள்ள கோப்பை (ta.po) ஸ்க்ராட்ச் நிறுவியுள்ள இடத்திற்கு அடியில் locale/ அடைவில் சேர்த்துக்கொள்ளவும். இங்கே மற்ற மொழி கோப்புகளைக் காணலாம் (உ.ம் kn.po கன்னடம்). நிரைய பேருக்கு இது பயனுள்ளதாக இருந்தால், மேலும் மெருகேற்றி சோதனைகளுக்குப் பின் MITக்கு அனுப்பினால் அடுத்த வெளியீடுகளில் சேர்த்துக்கொள்வார்கள். இது என்னுடைய பரீட்சார்த்த முயற்சி மட்டுமே, உங்களில் யாருக்கேனும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் மாணவர்களுக்கு இதுமட்டும் போதாது. எப்படி உபயோகிப்பது என்ற பாடங்களையும் தமிழில் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FAuCSX9BI/AAAAAAAAALk/dZ_VX83WRHM/s1600/scratch-circuit-en.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="113" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FAuCSX9BI/AAAAAAAAALk/dZ_VX83WRHM/s200/scratch-circuit-en.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div 1em;="" class="separator" clear:="" float:="" left;="" margin-bottom:="" margin-right:=""&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FA31BOc4I/AAAAAAAAALs/B5yHHt1GgZ8/s1600/scratch-circuit-ta.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="113" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FA31BOc4I/AAAAAAAAALs/B5yHHt1GgZ8/s200/scratch-circuit-ta.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நிரைய உதாரணங்கள், ஒலிக்கோப்புகள் கூடவே வருகின்றன. மேலும் உங்கள் ஆக்கத்தை எளிதாக மற்றவர்களுடன் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் ஸ்க்ராட்ச் நிறுவிக்கொள்ளவில்லை என்றாலும், உலவி மூலமே பயன்படுத்திக்கொள்ள முடியும். 500 ஆயிரம் பேர்களுக்கு அடுத்து 18 மில்லியன் நிரலிகளை இப்படி பகிர்ந்து கொள்கின்றனர். தமிழ் மாணவர்களும் பங்கெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு குறிப்பு, ஸ்க்ராட்சில் தமிழ் தட்டச்சு செய்ய முடிவதில்லை. வேறு இடங்களில் எழுதி வெட்டி ஒட்டினால் ஏற்றுக்கொள்கிறது. மேலதிக உதவி வேண்டுமானால் செய்ய சித்தமாய் உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உசாத்துணைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://docs.google.com/leaf?id=0B-610O8xIpeeZWM4ZTU0ZDUtZmVkNC00ODNmLWFmNDgtMjE5NjI0MTdhZDUy&amp;hl=en"&gt;ஸ்க்ராட்ச் தமிழ் மொழியாக்கம் (ta.po)&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://scratch.mit.edu/"&gt;ஸ்க்ராட்ச்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-7170841688367291229?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/7170841688367291229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/scratch.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/7170841688367291229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/7170841688367291229'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/scratch.html' title='Scratch - ஸ்க்ராட்ச், சிறுவர் பயில எளிய நிரலி'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S8FAc1f4YAI/AAAAAAAAALc/_qQQ29yshcI/s72-c/scratch-tamil.png' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-1548040874644410550</id><published>2010-04-08T20:24:00.003-04:00</published><updated>2010-04-09T10:45:52.308-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்கு'/><title type='text'>IVLIVS என்றால் என்ன?</title><content type='html'>ரோமானிய்ர்களின் எண் குறியீடுகளில் சில I V X L C என்று தெரியும். அவற்றைக் கொண்டு எண்களை குறிப்பதில் உள்ள பிரச்சனைகளும் தெரியும். அவர்களுக்கு எண்களில் மட்டுமல்ல எழுத்துக்களிலும் பிரச்சனைகள் இருந்தன. கி.மு 100 வாக்கில் அவர்கள் மொத்தம் 21 எழுத்துக்கள் மட்டுமே கொண்டு எழுதி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வெழுத்துக்கள் : A B C D E F Z H I K L M N O P Q R S T V X&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எழுத்துக்கள் J, U, W, Y, G  பதிநான்கு நூற்றாண்டு இடை வெளியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்தன. J மெய் எழுத்து ஓசைக்கு I -ஐ பயன் படுத்தினார்கள். அதேபோல U உயிர் எழுத்து ஓசைக்கு V. சொல்லில் எழுத்து வரும் இடங்களைக்  கொண்டு சரியாக உச்சரித்துக்கொண்டனர். இப்போது புரிகிறதா IVLIVS நமக்கு தெரிந்த ஜூலியஸ் (JULIUS) தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் ஆயிரம் ஆண்டுகளாக நடந்த சிறு மாற்றங்கள். தேவையற்ற சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழை ஏன் அவக்கர கதியில் சீரழிக்க நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலியஸ் சீசரின் பெயர் பொறிக்கப்பட்ட நாணயம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S75zCj1qGxI/AAAAAAAAALU/rsdZYc4q7Tg/s1600/julius.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S75zCj1qGxI/AAAAAAAAALU/rsdZYc4q7Tg/s320/julius.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-1548040874644410550?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/1548040874644410550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/ivlivs.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1548040874644410550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1548040874644410550'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/ivlivs.html' title='IVLIVS என்றால் என்ன?'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S75zCj1qGxI/AAAAAAAAALU/rsdZYc4q7Tg/s72-c/julius.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-3233853802434720608</id><published>2010-04-08T00:03:00.005-04:00</published><updated>2010-04-08T00:40:17.622-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>பாரம்மா நான் ஒரு கையில் 31 வரை எண்ணுகிறேன்.</title><content type='html'>சாதாரணமாக ஒரு கையை வைத்து 5 வரை எண்ணலாம், அது எப்படி 31 வரை எண்ணுவது? கணினி போல இரும குறியீட்டை (binary coding) பயன்படுத்தினால் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் விரல் விட்டு எண்ணுவது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு கோடு இழுப்பது போன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது :&lt;br /&gt;1 = |, 2 = ||, 3 = |||, 4 = ||||, 5 = |||||&lt;br /&gt;&lt;br /&gt;அச்சு வடிவங்களில், இந்த கற்காலக் குறியீட்டிலிருந்து தசமக்குறியீட்டிற்கு (0,1,2, ...,9) மாறிக்கொண்டோம். அச்சில் உள்ளது போல நாம் ஒவ்வொரு விரலையும் 10 விதமாகக் கோணிக்கொள்ள முடியுமானால், நாம் ஒரேக் கையில் 99,999 வரை எண்ணிக்கொள்ளலாம் இல்லையா. (ஒருவேளை சிம்பு செய்யக்கூடும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h4&gt;இருமக்குறியீட்டில் எண்களை எப்படி எழுதுகிறோம்:&lt;/h4&gt;இரும முறையில் இரண்டு குறியீடுகள் 0 மற்றும் 1 மட்டுமே வைத்து எண்களைக் குறிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தசமக்குறியீட்டில் ஒவ்வொரு இலக்கமும் 10ன் மடங்காக 1, 10, 100 என்று அதிகரிப்பது போல, இருமக்குறியீட்டில் ஒவ்வொரு இலக்கமும் 2ன் மடங்காக 1, 2, 4, 8 என்று அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;25-ஐ தசமத்தில் இவ்வாறு புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;2 பத்து + 5 ஒன்று&lt;br /&gt;2 x 10 + 5 x 1 = 25&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே இருமத்தில் இவ்வாறாகும்: 11001 &lt;br /&gt;1 பதினாறு + 1 எட்டு + 0 நான்கு + 0 இரண்டு + 1 ஒன்று&lt;br /&gt;1 x 16     + 1 x 8  + 0 x 4    + 0 x 2     + 1 x 1 = 25&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glassgiant.com/geek/count_to_31_on_one_hand/" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S71TsFt2UlI/AAAAAAAAALM/8a1xicLauaY/s320/11001.png" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இருமத்தின் குறியீடுகள் இரண்டையும், சுழி (0) மற்றும் ஒன்றை (1) குறிக்க விரலை எளிதாக மடித்தும் உயர்த்தியும் காட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி கையில் கட்டை விரல்(16), ஆள் காட்டி விரல்(8) மற்றும் சுண்டு விரல்களை(1) உயர்த்தி மற்ற விரல்களை மடித்துக்காட்டினால் 25 என்று புரிந்து கொள்ளலாம். உபரித் தகவலாக இந்தக் முத்திரை சைகை மொழியில் நான் உன்னை விரும்புகிறேன் என்பதைக் குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr/&gt;ஐந்து இலக்க இரும எண்ணில் 0-இருந்து 31 வரை குறிக்கலாம்&lt;br /&gt;00000 = 0&lt;br /&gt;00001 = 1&lt;br /&gt;00010 = 2&lt;br /&gt;00011 = 3&lt;br /&gt;00100 = 4&lt;br /&gt;00101 = 5&lt;br /&gt;00110 = 6&lt;br /&gt;00111 = 7&lt;br /&gt;01000 = 8&lt;br /&gt;01001 = 9&lt;br /&gt;01010 = 10&lt;br /&gt;01011 = 11&lt;br /&gt;01100 = 12&lt;br /&gt;01101 = 13&lt;br /&gt;01110 = 14&lt;br /&gt;01111 = 15&lt;br /&gt;10000 = 16&lt;br /&gt;10001 = 17&lt;br /&gt;10010 = 18&lt;br /&gt;10011 = 19&lt;br /&gt;10100 = 20&lt;br /&gt;10101 = 21&lt;br /&gt;10110 = 22&lt;br /&gt;10111 = 23&lt;br /&gt;11000 = 24&lt;br /&gt;11001 = 25&lt;br /&gt;11010 = 26&lt;br /&gt;11011 = 27&lt;br /&gt;11100 = 28&lt;br /&gt;11101 = 29&lt;br /&gt;11110 = 30&lt;br /&gt;11111 = 31&lt;br /&gt;&lt;br /&gt;சரி 10 விரல்களில் எத்தனை வரை எண்ணலாம்: &lt;b&gt;1023&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-3233853802434720608?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/3233853802434720608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/31.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3233853802434720608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3233853802434720608'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/31.html' title='பாரம்மா நான் ஒரு கையில் 31 வரை எண்ணுகிறேன்.'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S71TsFt2UlI/AAAAAAAAALM/8a1xicLauaY/s72-c/11001.png' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-6158816129769429356</id><published>2010-04-05T03:45:00.003-04:00</published><updated>2010-04-05T04:02:28.949-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurthy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜே.கிருஷ்ணமூர்த்தி'/><title type='text'>எங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி</title><content type='html'>&lt;h3&gt;எங்களுக்கு ஏன் இந்த கதி&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S7mU5mlNqVI/AAAAAAAAALE/mJ1lUxSaUk8/s1600/JK.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S7mU5mlNqVI/AAAAAAAAALE/mJ1lUxSaUk8/s400/JK.jpg" width="313" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஏதோ ஒன்று வெடித்து அதிர்ந்தது. அதிகாலை நான்கரை மணி, இன்னும் மிகவும் இருளாக இருந்தது. பொழுதுப் புலர மேலும் அரைமணி நேரம் ஆகலாம். மரங்களில் பறவைகள் இன்னும் தூங்கிக்கிடந்தன, அந்த பயங்கர சத்தம் அவற்றை உசுப்பியதாகத் தெரியவில்லை, ஆனால் இருள் விலகியதும் அவை இரைச்சலோடு வழக்காடத் தொடங்கிவிடும். நிலத்தின்மீது மெல்லிய மூடுபனி படர்ந்திருந்தது, ஆனால் விண்மீன்கள் மிகத்தெளிவாகத் தெரிந்தன. முதல் வெடிஅதிர்வை தொடர்ந்து, மேலும் சில தூரே எழுந்தன; சிறிது அவகாசத்திற்குப் பிறகு பட்டாசுகள் சுற்றுமுற்றும் வெடிக்க ஆரம்பித்தன. பண்டிகை நாள் ஆரம்பித்தாயிற்று. அன்று காலை, பறவைகள் தங்கள் சச்சரவுகளை நீட்டிமுழக்காமல், அந்த மூர்க்கமான ஓசைகள் அச்சமூட்டவே சுருக்கமாக முடித்துக்கொண்டு விரைந்து விலகிப்போயின. ஆனால் மாலை நெருங்கினால் அவை மீண்டும் அதே மரங்களில் கூடி, தங்கள் அன்றாட செயல்களை ஒருவருக்கொருவர் உரத்து சொல்லிக்கொள்ளும். ஆதவன் கதிர்கள் இப்போது மரங்களின் உச்சியை தீண்ட, அவை சன்னமான வெளிச்சத்தில் ஒளிர்ந்தன; சலனமற்ற அழகோடு ஆகாயத்திற்கு வடிவம் கொடுத்தன. தோட்டத்தில் பூத்திருந்த ஒற்றை ரோஜா பனித்துளிகளில் ஊறி கனத்திருந்தது. பட்டாசு ஓசை சூழ்ந்தபோதும், ஊர் தன்போக்கில் மெதுவாக நிதானமாக விழிக்க, அந்த ஆண்டின் தலையாயப் பண்டிகை நாள் தொடங்கியது; அன்று விருந்தும் கொண்டாட்டமுமாக இருக்கும், செல்வந்தரும் வரியவரும் தமக்குள் பண்டங்களை பரிமாரிக்கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை இருள் சூழும் நேரம், மக்கள் ஆற்றங்கரையில் குழுமத் தொடங்கினர். அவர்கள் சிறு களிமண் கிண்ணத்தில் எண்ணெய் நிரப்பி, திரி ஏற்றி, அதை நீரில் மிதக்கச் செய்தார்கள். பிரார்த்தனைக்குப் பிறகு அந்த விளக்குகளை ஆற்றோடு மிதந்து போக விட்டார்கள். விரைவில் பல்லாயிரக்கணக்கான ஒளி வட்டங்கள் நீரில் மினுமினுத்தன. அந்தக் காட்சி மெய்மறக்கச் செய்தது, எதிர்பார்ப்புக் கூடிய முகங்கள் சிறு தீபங்களால் ஒளிர, நதி அதிசய ஒளியாக ஓடியது. அண்டமே தன் நட்சத்திரங்கள் புடை சூழ ஒளி ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டிருக்க, பூமி தன் அன்பு மக்களோடு அமைதி பூண்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சூரிய ஒளி வீசும் அறையில் நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்: கணவன், மனைவி, மேலும் இரண்டு ஆடவர். எல்லோருமே இளைஞர்கள். அந்த மனைவி சோகம் ததும்ப, விரக்தியோடு காணப்பட்டாள். கணவனும் உயிரற்று இறுகிய முகத்தோடு இருந்தான். மற்ற இரு ஆடவர்களும் &lt;br /&gt;கூச்சத்தோடு அமைதியாக அமர்ந்து, மற்றவர்கள் பேசட்டும் என்று இருந்தனர். தக்கத்தருணத்தில் கூச்சம் விலகிய பின் நிச்சயமாக பேசுவார்களாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுக்கு ஏன் இந்த கதி?" என்று ஆரம்பித்தாள். குரலில் வெறுப்பும் கோபமும் கலந்திருந்தது, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து கன்னங்களில் வழிந்தது. "எங்கள் மகனை பாசத்தோடு வளர்த்தோம்; அவன் வெகு சூட்டிகையான பையன், படு சுட்டி, எப்போதும் சிரித்த முகம். நாங்கள் அவனை வெகுவாக நேசித்தோம். அவனை மிகவும் செல்லமாக வளர்த்தோம். அவனுடைய வளமான வாழ்விற்காகத் திட்டமிட்டோம்..." தொடர்ந்துப் பேச முடியவில்லை, நிறுத்தி கொஞ்சம் அசுவாசப்படுத்திக்கொண்டாள். "உங்கள் முன்னால் மனமுடைந்து போவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்", என்று தொடர்ந்தாள், "என்னால் தாங்க முடியவில்லை. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தவன், சில நாட்களில் எப்போதும் திரும்பி வரமுடியாத இடத்திற்குப் போய்விட்டான். இது என்ன கொடுமை, எங்களுக்கு ஏன் இந்த கதி? நாங்கள் கண்ணியமாக வாழ்ந்து வந்தோம்; ஒருவரோடு ஒருவர் அன்போடு இருக்கிறோம், எங்கள் மகன் மீது அதைவிட பாசமாக இருந்தோம். இப்போது எங்களை விட்டுப்போய்விட்டான், எங்கள் வாழ்ககை சூனியமாகிவிட்டது - கணவர் அலுவலகத்திலும், நான் வீட்டிலுமாக முடங்கி கிடக்கிறோம். எல்லாம் வெறுத்துவிட்டது, அர்த்தமற்றதாகிவிட்டது." அவள் மேலும் மேலும் தன் மன கசப்பைக் கொட்டியிருப்பாள். அவள் கணவன் மென்மையாகத் தடுத்துவிட்டான். அடக்கமாட்டாமல் தேம்பிக்கொண்டிருந்தவள் இப்போது அமைதியானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லோருக்கும் நடப்பதுதானே அம்மா, இல்லையா? இது ஏன் எங்களுக்கு நேர்ந்தது என்று கேட்கும்போது, அது மற்றவர்களுக்குத்தானே நேரவேண்டும் எனக்கில்லையே என்று நினைக்கவில்லைதானே. மற்றவர்களும் உன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறார்களே.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் நாங்கள் என்ன தவறு செய்தோம் இந்த தண்டனை கிடைக்க? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என் மகன் ஏன் சாகவேண்டும்? அவனுக்காக என் உயிரையும் தருவேனே."&lt;br /&gt;&lt;br /&gt;எந்த விளக்கமோ, எந்த சூதுமிக்க வாதங்களோ, அறிவுபூர்வமான பக்தியோ இந்த பிய்த்தெடுக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நிம்மதி தேடுவது இயல்புதானே, ஆனால் வெறும் வார்த்தைகள் மூலமோ நாளை பற்றிய நம்பிக்கைகள் மூலமோ அல்ல. அதனாலேயே எனக்கு நிம்மதி கிடைக்கமாட்டேன் என்கிறது. என் கணவர் மறுபிறப்பை பற்றி சொல்லி சமாதானப்படுத்த முயன்றார், முடியவில்லை. அவருக்கும் &lt;br /&gt;துக்கம்தானே. என்னதான் மறுபிறவி மீது நம்பிக்கை இருந்தாலும், துக்கம் தீரவில்லையே. நாங்கள் இருவருமே துயரத்தில் சிக்கித்தவிக்கிறோம். ஏதோ ஒரு பயங்கர கனவு போல இருக்கிறது." மறுபடியும் அவள் கணவன் இடைமறித்து அசுவாசப்படுத்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இனி அமைதியாக யோசித்துப் பேசுகிறேன், மன்னியுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, நாங்கள் வாழ்வு என்றால் என்ன, சாவென்றால் என்ன, எங்கள் துக்கம்தான் என்ன என்று புரியாமல் தவிக்கிறோம்," என்றான் கணவன். "இந்த சம்பவத்துக்குப் பின், நான் திடீரென முதிர்ச்சி அடைந்தது போல உணர்கிறேன், இப்போது என்னிடம் தீவிரமான கேள்விகள் உள்ளன. முன்பு வாழ்க்கை என்பது விளையாட்டைப் போல, எப்போதும் சிரிப்பாக கழிந்தது; முன்பு மகிழ்ச்சியைக் கொடுத்த விடயங்கள் இப்போது மூடத்தனமாகவும், சில்லரைத்தனமாகவும் தெரிகிறது. பெரும் சூறாவழி வீசி மரங்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு உணவில் மண் விழுந்தது போல் &lt;br /&gt;இருக்கிறது. எல்லாமே மாறிப் போய்விட்டது. திடீரென்று நான் மிகவும் சோகமாக உணர்கிறேன், இதெல்லாம் ஏன் என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் எங்கள் மகன் இறந்து போனதிலிருந்து, நிரைய மத நூல்களையும் தத்துவங்களையும் படிக்க ஆரம்பித்தேன், என் வாழ்க்கையில் இதற்கு முன் இவற்றை இவ்வளவு படித்ததில்லை; வலியில் துவழும்போது வெற்று வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பக்தி எப்படி மெல்லக்கொல்லும் விசமாக மாறுகிறது என்று புரிகிறது. பக்தி புத்தியை மழுங்கச் செய்கிறது, கூடவே வலியையும் மட்டுப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையும் இல்லை என்றால் மனம் ஆறாத புண்ணாக வேதனை தருகிறதே. நேற்று மாலை உங்கள் சொற்பொழிவைக் கேட்க வந்தோம். நீங்கள் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை, அதுவும் சரிதான்; ஆனாலும் எங்கள் காயம் ஆற வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு உதவுவீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது," ஆடவரில் ஒருவர் சொன்னார், "வார்த்தைகளாலும், ஆறுதல் மொழிகளாலும் அதைத் தீர்க்க இயலாது. நாங்கள் இங்கே வந்தது, மேலும் சில நம்பிக்கைகளை சேர்த்துக் கொள்ள அல்ல, நாங்கள் துக்கப்பட என்ன காரணம் என்று தெரிந்து &lt;br /&gt;கொள்ளவே வந்தோம்."&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் என்ன என்று தெரிந்துவிட்டால் கட்டம் தீரும் என்று நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ளூர இருக்கும் வலியின் காரணம் தெரிந்ததும், அதைத் தடுக்க முடியும். ஒன்று உடலுக்கு ஆகாதென்று தெரிந்தால் அதை உணவில் சேர்ப்பதில்லையே."&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தில் ஏற்பட்ட ரணத்தை துடைத்தெரிவது அவ்வளவு எளிது என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொருமையாகவும் கவனமாகவும் பேசலாமே. இப்போது பிரச்சனை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;"என் பிரச்சனை," மனைவி ஆரம்பித்தாள் "வேறொன்றுமில்லை. என்னைவிட்டு என் மகன் ஏன் பிரிந்தான்? என்னக் காரணம்?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தருணத்தில் எவ்வளவுதான் ஆறுதலாக இருப்பினும் எந்த விளக்கமும் நிம்மதி தருமா? நீங்கள்தானே இதற்கு விடை தேடிக் கொள்ள வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எப்படி தேடுவது?" என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் அதுஒரு பிரச்சனைதான்," ஆடவரில் மற்றொருவர் சொன்னார். "நானே குழம்பிப்போய் இருக்கும்போது எனக்கு எது சரி என்று எப்படித்தெரியும்?" "நாங்கள் செய்த பாவம்தான், எங்கள் அன்பு மகனை இழக்கக் காரணமா?" கணவன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் மகன் எங்களை விட்டுப் பிரியக் காரணம் என்ன என்று தெரிந்துகொண்டால் ஒருவேளை என் மகன் இறந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியலாம்." மனைவி சேர்ந்துகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதி என்பது வேறு; உண்மை வேறு; இரண்டும் ஒன்றிலிருந்துஒன்று விலகிப்போகின்றன. நீங்கள் நிம்மதியைத் தேடினால், ஒரு விளக்கமோ, மருந்தோ அல்லது நம்பிக்கையோ அதைத் தரக்கூடும்; ஆனால் அது தற்காலிகமானதே, இன்றோ நாளையோ மீண்டும் முதலில் இருந்து நீங்கள் &lt;br /&gt;தேடவேண்டும். நிம்மதி என்று ஒன்று உண்டா? நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டியது இந்த நிதரிசனமாக இருக்கலாம்: நிம்மதியை, பாதுகாப்பை நாடும் மனது கட்டாயம் துக்கத்தில்தான் உளல வேண்டும். மனதுக்குப் பிடித்த ஒரு விளக்கம், ஆறுதல் தரும் நம்பிக்கை, உங்களை நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்த்தலாம்; உங்களுக்கு அதுதான் தேவையா? அது உங்கள் துயரத்தைப் போக்குமா? துக்கத்தை உறங்கச்செய்வதால் களைய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்னுடைய பழைய மகிழ்ச்சியான நாட்களுக்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறேன் போலும் - மீண்டும் அந்த மகிழ்வை அந்த இன்பத்தை அனுபவிக்க. அது முடியாததாகையால், நான் துக்கத்தில் நைந்து போகிறேன் அதனால் நிம்மதியை நாடுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் துயரத்தின் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கும் விசயத்தை எதிர்கொள்ள மனமில்லாமல், அதிலிருந்து தப்பிச்செல்லப் பார்க்கிறேன் என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏன் நிம்மதி பெறக்கூடாது?"&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் நிரந்தரமான தீர்வு காண இயலுமா? அப்படி ஒன்று இல்லாமல் இருக்ககூடும். நாம் நிம்மதியை நாடும் போது, மனதிற்கு எந்தத் தொல்லையும் இல்லாத நிலையை வேண்டுகிறோம். அப்படி ஒரு நிலை உள்ளதா? பல வகைகளில் அப்படி ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டாலும், விரைவிலேயே வாழ்க்கை அதில் குறுக்கிடுகிறதே. அந்த குறுக்கீடுதான் இந்த துக்கம் என்ற அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் சுட்டிக்காட்டுவது போலத்தான் என் நிலைமை இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும்?", வற்புறுத்திக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் செய்யவேண்டியது என்று எதுவும் இல்லை. ஆறுதலும் பாதுகாப்பும் நாடும் மனம் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும். இந்த தெளிவு பெறுவதுதான் செய்யவேண்டிய செயல். மனிதன் தான் சிறைபட்டுள்ளதை உணர்ந்துவிட்டால், என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதில்லை, செயல்களோ, செய்யாமையோ அப்போது தாமே தொடர்கின்றன. உணர்ந்து கொள்வதிலேயே செயலும் அடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, ஆனால் எங்கள் காயங்கள் உண்மைதானே அதை குணப்படுத்த முடியாதா? அதற்கு சிகிச்சை முறை இல்லையா, விடிவே இல்லை என்று வெறுத்துப்போய்க் கிடப்பதுதான் முடிவா?"&lt;br /&gt;&lt;br /&gt;மனம் தான் விரும்பும் எந்த தோற்றத்தையும் எடுத்துக்கொள்கிறது. அதன் போக்கை முழுமையாக அறிந்து கொள்வது என்பது வேறு விடயம். நீங்கள் வேண்டுவது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;"புத்தி உள்ள யாரும் வெறுப்பை வளர்த்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். கதியே இல்லை என்கிற தத்துவமார்க்கம் இருக்கிறதுதான், அந்த வழியில் எனக்கு நாட்டமில்லை. ஆனால் நாங்கள் செய்த பாவம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இருவரும்கூட இதைப்பற்றி பேச விரும்புகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமாக ஐயா. எங்களுக்கும் முன் வினைகளை ஒட்டிய விசாரணைகள் உள்ளன. நீங்கள் எங்கள் கேள்விகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உதவியாக இருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;கர்மா என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பொருள் ’செய்’ என்பதாகும், கணவன் பதிலிருத்தான், மற்றவர்களும் ஆமோதித்தனர். "கர்மா என்பது, பொதுவாக - நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நினைக்கிறேன், காரணியின் செயல்பாடு. நாளை என்பது நேற்றைய செய்கைகளால் நிர்ணயிக்கப்படுகிறது; விதைத்ததை அறுவடை செய்கிறோம். நான் செய்த சில காரியங்களுக்கு விலை கொடுத்தாகவேண்டும் அல்லது பலன் பெறவேண்டும். என் மகன் சிறு அகவையில் இறந்தான் என்றால், அதற்கு முன் ஜன்மத்தில் ஏதேனும் காரணங்கள் இருக்கும். இந்த பொதுவான வரையரைக்கு மேற்பட்டு பலவித புரிதல்கள் உள்ளன."&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பிறப்பும் அவற்றின் இருப்பும் காரண காரியத் தொடர்களுக்கு உட்பட்டவை இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவே பட்டவர்த்தமாக தோன்றுகிறது," இருவரில் ஒருவர் சொன்னார். "நான் இந்த உலகில் இருப்பது என் தாய், தந்தை மற்றும் முன்வினைகளால். எண்ணற்ற முன் ஜன்ம பலன்களின் மொத்தம்தான் நான். எண்ணமும் செயலும் பல காரணிகளால் முடிவு செய்யப்படுகின்றன."&lt;br /&gt;&lt;br /&gt;காரியம் காரணத்திலிருந்து தனித்திருக்கிறதா? அவற்றுக்கிடையே இடைவெளி உள்ளதா, சிறிதோ பெரிதோ, கால இடைவெளி உண்டா? காரணமோ காரியமோ மாற்றமற்றதா? காரண காரியம் எப்போதும் ஒரே மாதிரி செயல்பட்டால், நாளை என்பது முன்பே நிறுவப்பட்டதாகும்; அது அப்படியானால், மனிதருக்கு விடுதலை என்பதே கிடையாது, எப்போதும் வரையறுக்கப்பட்டக் கோட்டில் அகப்பட்டு கிடக்க வேண்டியதுதான். ஆனால் அது அப்படி இல்லையே, அன்றாட நிகழ்வுகளில் பார்க்கிறோமே, அங்கே சுற்றுசூழல் தொடர்ந்து செயல்பாட்டில் மாற்றம் நிகழ்த்தியபடி உள்ளனவே. உடனடியாகவோ அல்லது மெதுவாகவோ எப்போதும் மாற்றம் நிகழ்ந்தபடி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம் ஐயா, அப்படித்தான் இருக்கிறது; இன்ன செயலுக்கு இன்ன பலன் என்ற புத்திமதியோடு வளர்க்கப்பட்ட எனக்கு, நமக்கு எல்லாமே விதிப்படி நடக்க வேண்டியதில்லை என்று அறியும்போது பெரிய சுமை குறைந்த மாதிரி இருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;மனம் புத்திமதியால் பீடிக்கப்பட்டு கிடக்க வேண்டியதில்லை. ஒரு காரணியின் காரியம் அந்த காரணியின் போக்கில் போவதில்லை, அது முற்றிலுமாக அழிக்கப்படலாம். அழிவில்லாத நரகம் என்று ஒன்று கிடையாது. காரண காரியங்கள் மாற்றமற்றதோ, எப்போதும் ஒரேமாதிரி செயல்பாடோ கொண்டதல்ல; காரியமாக இருக்கும் ஒன்று மற்றொரு காரியத்திற்கு காரணியாகிறது. இன்று என்பது நேற்றிலிருந்து மாறுபட்டது, நாளை இன்றிலிருந்து. அது உண்மைதானே? எனவே காரணியும் காரியமும் வெவ்வேறன்று, அவை ஒருமித்த செயலாகும். தவறான வழி சரியான முடிவிற்கு உதவாது, ஏனெனில் வழிதான் முடிவுமாகும்; ஒன்று மற்றொன்றை உள்ளடக்கியுள்ளது. விதை முழு மரத்தையும் கொண்டிருக்கிறது. ஒருவர் இதை சரியாக உணர்ந்துகொண்டால், எண்ணமே வாழ்வுமாகும், அவர்களிடம் முதலில் எண்ணம் அதை பின்தொடர்ந்து செயல்கள் எனறு கிடையாது, அப்படி இருந்தால் இரண்டையும் எப்படி இணைப்பது என்ற தவிர்க்கமுடியாத கேள்வி எழும். காரணியும் காரியமும் பிரிக்கமுடியாதவை என்று முழுமையாக உணர்ந்தால் செயல் செய்கிற, சதாகாலமும் எந்த முறையிலோ எதோ ஒன்றாக உருவெடுக்கும், அந்த "தான்" மறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் முன்வினைக்கு புது அர்த்தம் கற்பிக்கிறீர்களா?", என்றான் கணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று அது உண்மையாக இருக்கவேண்டும் அல்லது பொய்யாக இருக்கவேண்டும். எது உண்மையோ அதற்கு வியாக்கியானங்கள் தேவை இல்லை,  வியாக்கியானமே உண்மையாகிவிடாது. விளக்கம் கொடுப்பவரே கேடுவிளைவிக்கிறார், ஏனெனில் அவருடைய விளக்கம் அவருடைய தனிக் கருத்து &lt;br /&gt;மட்டுமே, தனிக்கருத்து உண்மையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;"சாத்திரங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் தலைவிதிகளை சேர்த்துக்கொண்டு பிறக்கிறோம் அவற்றை அனுபவித்து ஆகவேண்டும் என்கின்றன.", கணவன் தொடங்கினான். "ஒருவர் இந்த விதிப் பலன்களை, ஒரு பிறவியிலோ, பல பிறவிகளிலோ, எப்படி அனுபவிப்பது என்பது மட்டும்தான் &lt;br /&gt;அவரவர் கையில் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது சரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;சாத்திரங்கள் சொல்வது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால் இதை சீர்தூக்கிப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றாக சேர்ந்தே ஆராய்வோம். ஒருவர் இந்தப் பிறவியில் சில வரைமுறைகளுக்கு (தலைவிதி நம்பிக்கை) இடையில், பிறக்கிறார்; ஒவ்வொரு குழந்தையும் சில அமைப்புக்குள் சிந்திக்கும்படி சூழ்நிலை தூண்டுகிறது, அவனுடைய எதிர்காலத்தின் போக்கு அந்த அமைப்புகளால் &lt;br /&gt;தீர்மானிக்கப்படுகிறது. அவன் ஒன்று அமைப்பின் கட்டுதிட்டங்களுக்குள், சில ஏற்றத்தாழ்வுவோடு அடங்கி நடக்கிறான் அல்லது எல்லாவற்றையும் உடைத்து வெளியேறுகிறான். பிந்தையதில், அப்படித் தடைகளை உடைக்க முயற்சிக்கும் மனமும் வரைமுறைகளால் (தலைவிதி நம்பிக்கை) &lt;br /&gt;பீடிக்கப்பட்டதுதான்; எனவே ஒரு அமைப்பை உடைத்த மனம் மற்றொன்றை உருவாக்கி அதில் சிக்கிக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால், எப்படி மனம் விடுதலையாகும்? எனக்குத் தெளிவாக தெரிகிறது, மனதின் ஒருபகுதி அந்த அமைப்பை விட்டு வெளியேற விரும்புகிறது, மற்றொரு பகுதி இன்னும் சிக்கிக்கிடக்கிறது. ஆனால் இரண்டும் இன்னும் அதே கட்டமைப்புக்குள்தான் இருக்கின்றன. முந்தையது தான் பிந்தையதிலிருந்து வேறுபட்டதாக நினைத்தாலும், இரண்டின் குணமும் ஒன்றுதான் இன்னமும் முழுதாக விடுதலை ஆகவில்லை. அப்படியானால் விடுதலை என்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;"பெரும்பாலோர், " ஒரு இளைஞன் தொடர்கிறான், "ஆத்மாவானது பக்தி, தொண்டு செய்தல் மற்றும் உயர்சக்தியின் மேல் இடையறாத சிந்தனையால் இந்த வரைமுறைகளை நீக்கமுடியும் என்று நிறுவுகிறார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பக்தி கொண்ட மனம், தொண்டு செய்யும் மனம் ஆகியவையும் வரைமுறைகளுக்கு உட்பட்டதுதானே; மேலும் அவன் மனதை ஒருநிலைப்படுத்தும் அந்த உயர்சக்தியும் வரைமுறை கொடுத்த உருவம்தானே, இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்." கணவன் ஆர்வத்தோடு சொன்னான். "எங்கள் கடவுள், எங்கள் மதக் கருத்துக்கள், எங்கள் குறிக்கோள்கள் என எல்லாமே வரைமுறையின் அமைப்புக்குள் இருப்பவைதான். நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு, பட்டவர்த்தமாக அப்படித்தான் என்று தெரிகிறது. அப்படியானால் மனிதனுக்கு விடிவே இல்லையே."&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முடிபை எடுத்துக்கொண்டு, அந்த முடிபிலிருந்து எண்ணத்தலைப்படுவது புரிதலையும் தேடலையும் தடுத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முழுமனமும் தான் ஒரு அமைப்புக்குள் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்துகொண்டால் என்ன நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு நீங்கள் கேட்பது அவ்வளவாகப் புரியவில்லை, ஐயா."&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உங்கள் முழுமனதும், வரைமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று உணருகிறீர்களா, உள்மனம் என்று சொல்லப்படும் ஆத்மாவும் சேர்ந்து? &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உணர்கிறீர்களா, பட்டவர்த்தமாகத் தெரிகிறதா அல்லது வெறுமே சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா? உள்ளபடி என்ன நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நான் இதைப்பற்றி முடிவுவரை சிந்தித்தது இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;மனம் தான் வரைமுறைகளுக்குள் சிறைபட்டிருப்பதை முழுமையாக உணர்ந்தால் - வெரும் நிம்மதியை மட்டும் தேடிக்கொண்டிருக்கும் வரையிலும், சோம்பலில் எளிய பாதையை எடுக்கும்போதும் அதனால் முடியாது - அதனுடைய எல்லா ஓட்டங்களும் முடிவுக்கு வருகிறது; எந்த ஆசையும் இன்றி, எந்த கட்டாயமும் இன்றி, எந்தக் குறிக்கோளும் இன்றி அது நிலைகுத்தி நிற்கிறது. அப்பொழுதுதான் விடிவு பிறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் நாம் இந்த உலகில் வாழ்ந்தாக வேண்டுமே, பொருளீட்டுவது முதல் மனதின் நுட்பமான ஆய்வுகள் வரை நாம் என்ன செய்தாலும் அதில் சிலக் குறிக்கோள்கள் இருக்கின்றன. குறிக்கோள் இல்லாமல் ஒரு செயல் இருக்கமுடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இருக்கிறது என்று கருதவில்லையா? அன்பு செலுத்துவதில் குறிக்கோள் எதுவும் இல்லை, மற்ற எல்லாவற்றிலும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3&gt;மூலம்&lt;/h3&gt;&lt;a href="http://www.jiddu-krishnamurti.net/en/commentaries-on-living-series-3/1960-00-00-jiddu-krishnamurti-commentaries-on-living-series-3-13-why-should-it-happen-to-us"&gt;COMMENTARIES ON LIVING SERIES III CHAPTER 13 "WHY SHOULD IT HAPPEN TO US?"&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-6158816129769429356?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/6158816129769429356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/blog-post_05.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/6158816129769429356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/6158816129769429356'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/blog-post_05.html' title='எங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S7mU5mlNqVI/AAAAAAAAALE/mJ1lUxSaUk8/s72-c/JK.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-1641758773927905161</id><published>2010-04-01T15:07:00.006-04:00</published><updated>2010-04-01T15:51:06.351-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓஷோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='osho'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='music'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>ஐந்து விரல்கள் - ஓஷோ</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7TuBr6cucI/AAAAAAAAAK8/itjfhE-n4Bo/s1600/Five_Fingers.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7TuBr6cucI/AAAAAAAAAK8/itjfhE-n4Bo/s320/Five_Fingers.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஓஷோவின் சொற்பொழிவுகளைப் போலவே, ஆசிரமத்தில் இருந்து வெளியாகும் இசைத் தொகுதிகளும் வெகு இனிமையானவை. நான் பல ஆண்டுகள் முன்பு வாங்கிய, "ஐந்து விரல்கள்" என்ற இசை ஒலிநாடாவில் முன்னுரையாக அவர் இசையைப் பற்றி சொன்ன கருத்தையும் பதிந்திருந்தார்கள். தளர்ந்துபோன குரலில் பேசி இருந்தாலும் அந்த வார்த்தைகள் என்னுள்ளே இப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கின்றன.&lt;br /&gt;&lt;hr/&gt;அதன் தமிழாக்கம் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் என் கையில் ஐந்து விரல்களைப் பார்க்கிறீர்கள். சிலர் விரல்களிடையே ஐந்து வெளிகளைக் காணக்கூடும். பொதுவாக நீங்கள் இந்த வெளிகளை உணர்வதில்லை. உங்களுக்கு விரல்கள்தான் தெரிகின்றன. ஆனால் இந்த வெளியோ நிரந்தரமானது. விரல்கள் தோன்றும் மறையும், வெளி எப்போதும் இருக்கிறது. இசையின் ஓசைகளுக்கு இடையே அமைதி வெளிகள் உள்ளன. ஆழ்ந்த இசையின் ஆதாரம் ஒலிகளன்று, அமைதி வெளிகளேயாகும். ஒலி எழும் மறையும். அமைதி நிலைத்திருக்கிறது. வேறு எதையும் விட இசையால் அந்த வெளிகளை அழகாகப் புலப்படுத்த முடியும்; எனவேதான் மௌனத்திற்கு அடுத்ததாக இசையை சொல்கிறேன். &amp;nbsp;- &lt;b&gt;ஓஷோ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;You see my five fingers - but somebody can see the five gaps between my fingers. But ordinarily you will not see the gaps. You will see five fingers. But the gaps are more real. Fingers come and go, gaps will remain. Between sounds of music, there are gaps of silence. The authentic music consists not of sound, but of the gaps. Sounds come and go. Those gaps remain. And music can make you aware of those gaps more beautifully than&amp;nbsp;anything else; hence I have to say that music comes next to silence. - &lt;b&gt;Osho&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசையின் சிறு பகுதிகளை இங்கே கேட்கலாம்:&lt;br /&gt;http://www.legalsounds.com/download-mp3/music-from-the-world-of-osho/five-fingers/album_36270&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-1641758773927905161?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/1641758773927905161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1641758773927905161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1641758773927905161'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/04/blog-post.html' title='ஐந்து விரல்கள் - ஓஷோ'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7TuBr6cucI/AAAAAAAAAK8/itjfhE-n4Bo/s72-c/Five_Fingers.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-6297933714573931483</id><published>2010-03-28T22:20:00.003-04:00</published><updated>2010-04-09T23:03:05.386-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>ஆஸ்டரிக்‌ஸ் Asterix - கேலி சித்திரங்களில் அசகாய சூரன்</title><content type='html'>சிறுவயதில் பெட்டிக்கடைகளில் முத்துக் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் என்று படக்கதைப் புத்தகங்கள் வாடகைக்கு கிடைக்கும். விடுறை காலங்களில் அவற்றைப் படிப்பது முக்கிய பொழுது போக்காக இருந்தது. இரும்புக்கை மாயாவி, வேதாளர், மந்திரவாதி மான்ட்ரேக், லாரன்ஸ்-டேவிட் என்று &lt;br /&gt;நாசகார சக்திகளை அழிக்கும் நாயகர்கள் அப்போது மிகவும் பிரசித்தமானவர்கள். காட்சிகளுக்கு தகுந்த உணர்ச்சி பொங்கும் படங்கள், பலவிதமான கோணங்களில் தத்ரூபமாக இருக்கும். பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் படிப்பதற்கு இந்தப் புத்தகங்கள் தூண்டுகோலாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குப் போய் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க கற்றுக் கொண்ட பின்தான் உலகப் பிரசித்தி பெற்ற Asterix படக்கதைகள் எனக்கு அறிமுகமாயிற்று. அதன் கதைக்களம், பழகிப்போன மோசக்காரர்களின் குற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கேலி சித்திர வடிவில் கண்ணைக் கவரும் வண்ணங்களில், விசித்திரமான பாத்திரங்கள் கொண்ட முழுநீள நகைச்சுவைக் கதைக்களம். ஒரு புத்தகத்தை படித்ததுமே எல்லாவற்றையும் படிக்கத் தூண்டியது. ஒரே படத்தை சித்திரம்போல மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S7AK0RBwD3I/AAAAAAAAAKU/8BKPeEMfhSE/s1600/Asterix.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S7AK0RBwD3I/AAAAAAAAAKU/8BKPeEMfhSE/s320/Asterix.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிரஞ்ச் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகின்றன. ஆனால் மொழிபெயர்க்கப் பட்ட எழுத்து என்று தெரிவதில்லை. உதாரணமாக சில இடங்களில் ஆங்கில மொழியின் உச்சரிப்பை/எழுத்துபிழைகளை பகடி செய்திருப்பார்கள். மூலக்கதையில் பிரஞ்சு மொழியை அதே போல கலாய்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் பாத்திரங்களின் பெயர்கள் பலவும் காரணப் பெயர்கள் ஆகும். அவற்றையும் ஆங்கிலத்திற்கென்று மாற்றி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தளம் இதுதான்:&lt;br /&gt;கடலோர கிராமத்தில் வசிக்கும் குடியானவர்கள் (Gauls), ஜூலியஸ் சீசரின் ரோமன் அரசுக்கு பெரும் சரவலாக இருக்கிறார்கள். உலகத்தையே வென்றவர்களால் அந்த குட்டி கிராமத்தை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் அந்தக் குடியானவர்களுக்கு அசாத்தியமான வலிமை இருந்தது. எதற்கும் பயப்பட மாட்டார்கள், வானம் இடிந்து விழப் போவதைத் தவிற.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALdeAaB3I/AAAAAAAAAK0/rXYu6Owcr6A/s1600/panoramix.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALdeAaB3I/AAAAAAAAAK0/rXYu6Owcr6A/s320/panoramix.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அவர்களின் வலிமைக்குக் காரணம் கிராமத்து வைத்தியருக்கு (Getafix) மட்டுமே தெரிந்த மாய பாசாணம் (magic potion). இரண்டு சொட்டு சாப்பிட்டால் போதும் யானை பலம் கிடைத்துவிடும். அப்போது ரோமானிய வீரர்கள் மாட்டினால் அவ்வளவுதான் தீர்ந்தார்கள். பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நாயகன் ஆஸ்டரிக்ஸ் புத்திசாலி, அவன் வழிகாட்டுதலோடு எதிரிகளை எப்போதும் எட்டவே வைத்திருக்கிறார்கள். அவனுடைய இணை பிரியாத நண்பன் ஓபிலிக்ஸ் (Obelix). அவன் குழந்தையாக இருக்கும்போது மருந்து குண்டாவில் விழுந்துவிட்டதால் எப்போதுமே பலசாலி, மருந்தே வேண்டியதில்லை. அவனுடைய செல்ல நாய் டாக்மெடிக்ஸ் (Dogmatix - dogma-tix என்று பிரித்துப் பொருள் கொள்ளவும்). அவர்களுக்குப் பிடித்த உணவு காட்டுப்பன்றி. அவைகளை வேட்டையாடுவது, கை துறுதுறுத்தால் ரோமானிய வீரர்களைப் பந்தாடுவது என்று தன்நிறைவாக வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீசருக்கோ இத்துனூண்டு கிராமத்தை பிடிக்க முடியவில்லையே என்ற தன்மானப் பிரச்சனை. கதைக்குக் கதை சூழ்ச்சியாக, அதிரடியாக என்று பல வகைகளில் கிராமத்தவர்களோடு மோதிப் பார்க்கிறான். அவற்றை ஆஸ்டரிக்ஸ் தலைமையில் குடியானவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் பெரும்பாலான கதைகள். சில புத்தகங்களில் ஆஸ்டரிக்ஸ்-ம் ஓபிலிக்ஸ்-ம் தூர தேசங்களுக்கு சாகசப் பயணம் போய் வருகிறார்கள். எல்லாக் கதைகளிலும் கடைசியில் கிராமத்தில் குடியும் கும்மாளமுமாக பெரிய விருந்து நடக்கும். கூடவே பாணன் பாடிவிடாமல் இருக்க கட்டி வைக்கப்பட்டிருப்பான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க சுபம்.&lt;br /&gt;&lt;h3&gt;கிராமத்து மாந்தர்கள் சிலர்:&lt;/h3&gt;&lt;br /&gt;மீன் வியாபாரி: அன்ஹைஜீனிக்ஸ் (Unhygenix), அவன் மனைவி பாக்டீரியா&lt;br /&gt;&lt;table&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td&gt;கொல்லன்: ‘புல்லிஆட்டோமேடிக்ஸ் (Fulliautomatix)&lt;/td&gt; &lt;td&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALaQ7FWtI/AAAAAAAAAKk/y8wHaOGRILQ/s1600/fulliautomatix.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALaQ7FWtI/AAAAAAAAAKk/y8wHaOGRILQ/s320/fulliautomatix.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;br /&gt;தாத்தா: 'கெரியாட்ரிக்ஸ்(Geriatrix)&lt;/td&gt; &lt;td&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALb4HvN9I/AAAAAAAAAKs/Z7XOiG_U-go/s1600/geriatrix.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALb4HvN9I/AAAAAAAAAKs/Z7XOiG_U-go/s320/geriatrix.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;br /&gt;பாணன்: Cacofonix&lt;/td&gt; &lt;td&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALYCyDHkI/AAAAAAAAAKc/bAA5XioOOhQ/s1600/cocofonix.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S7ALYCyDHkI/AAAAAAAAAKc/bAA5XioOOhQ/s320/cocofonix.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;விலை அதிகம்தான். 1990 வாக்கிலேயே ஒரு புத்தகம் 80 ரூபாய் ஆயிற்று. ஆனால் தனியார் நூலகங்களில் கண்டிப்பாக கிடைக்கும். படித்து மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில புத்தகங்களின் நிழற்படத் தொகுப்புகள் இங்கே தரவிறக்கிக்கொள்ள கிடைக்கின்றன http://codingfreak.blogspot.com/search/label/Asterix&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-6297933714573931483?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/6297933714573931483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/asterix.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/6297933714573931483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/6297933714573931483'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/asterix.html' title='ஆஸ்டரிக்‌ஸ் Asterix - கேலி சித்திரங்களில் அசகாய சூரன்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S7AK0RBwD3I/AAAAAAAAAKU/8BKPeEMfhSE/s72-c/Asterix.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8286676012968036888</id><published>2010-03-21T02:59:00.007-04:00</published><updated>2010-03-21T10:03:39.565-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='csound'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='python'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>ஒலி நிரலியில் சுருதிப்பெட்டி</title><content type='html'>என் மகளுடைய பள்ளி அறிவியல் முகாமில் ஒலியை அடிப்படையாக வைத்து ஏதாவது செய்யலாம் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். அதற்கு சி-சௌன்’ட் (CSound) என்ற ஒலி நிரல் மொழியை பயன்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் பட்டயப்படிப்பு படித்த காலத்தில் மின்னணுவியல் கொசு விரட்டி  செய்துபார்த்து இருக்கிறேன். மிகு அதிர்வு ஒலி உண்டாக்கினால் கொசுக்கள் அண்டாது என்ற நம்பிக்கையில் இந்த விரட்டிகள் வடிவமைக்கப் படுகின்றன. அது சரியா தவறா? எத்தனை மிகு அதிர்வலை வரை நமக்கு கேட்கிறது போன்றவற்றை ஆய்வு செய்ய உத்தேசித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான விடயங்களை சேகரித்த பொழுது இந்த சுருதிப்பெட்டி கண்ணில் பட்டது. இங்கே உங்கள் பார்வைக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S6WG5HQlBlI/AAAAAAAAAKM/_jamSKrIBUc/s1600-h/SrutiDrone.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S6WG5HQlBlI/AAAAAAAAAKM/_jamSKrIBUc/s320/SrutiDrone.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த சுருதிப்பெட்டியை செயல்படுத்த நீங்கள் சி-சௌன்’ட் சொவ்வறையை (http://www.csounds.com/downloads) தரவிறக்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிரலிக்கு கீழ்க்கண்ட கட்டளைகள் (அ. நிரல்) அடங்கிய கோப்பைக் கொடுத்தால் படத்தில் உள்ளதுபோல இடைமுகப்பை உருவாக்கும். முகப்பில் உங்களுக்கு தேவையானபடி எண்களை பொருத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு சுட்டியைக்காண்க: http://mysterybear.net/article/8/drone-instrument-sruti-box. இந்த நிரல் இதே தளத்தில் SrutiDrone.csd.txt என்ற பெயரில்  இணைக்கப்  பட்டுள்ளது. நிரலின் வடிமைப்பை காண்பிக்க அதை அப்படியே இங்கே  கொடுத்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;சி-சௌன்’டையும் இந்த நிரலையும் தரவிக்கிக்கொண்ட பின் நிரல் கோப்பின் பெயரை SrutiDrone.csd என்று மாற்றிக்கொள்ளவும். சி-சௌன்’டை நிருவிக் கொண்டபின் முனையத்தில் இருந்து இவ்வாறு இயக்கிக்கொள்ளலாம்:&lt;br /&gt;&lt;pre&gt;c:&amp;gt;csound StrutiDrone.csd&lt;/pre&gt;&lt;br /&gt;இந்த நிரல் மொழி பார்க்க கடினமாகத் தோன்றினாலும் ஒலி/இசையின் தன்மைகளை அறிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். பல லட்சம் விலை ஆகும் சிந்த்தசைசரைவிட (synthesizer) அதிக திறம் வாய்ந்தது எனபதையும் அறிந்து கொள்ளலாம். கணினி விளையாட்டுக்கள் திரைப்படங்கள் ஆகியவற்றில் தனித்தன்மையான இசைக் கோர்வைக்கு சி-சௌன்’ட் பாவிக்கப்படுவதாக அறிகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சி-சௌன்’ட் உருவாக்கிய இசைகள் சில:&lt;br /&gt;&lt;a href="http://homepage.mac.com/andykopra/pdm/tutorials/csound/sound_synthesis_with_csound.html"&gt;இசை 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;embed autoplay="false" cache="false" controller="true" height="16" src="http://homepage.mac.com/andykopra/pdm/tutorials/csound/horn.aif" width="112"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.freaknet.org/~martin/audio/csound/index.en.html"&gt;இசை 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;embed autoplay="false" cache="false" controller="true" height="16" src="http://www.freaknet.org/~martin/audio/csound/nuclear.mp3"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக சிந்த்தசைசரில் கருநாடக இசையை உருவாக்குவது கடினம். குறிப்பாக கருநாடக இசையின் கமகம் (microtonal?, intonation?) என்னும் ஒரு சுரத்தில் இருந்து அடுத்த சுரத்திற்கு இழைந்து குழைந்து மாறும் வித்தை அதற்கு கைவராது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சி-சௌன்’ட்-ஐ வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு கணினியில்  கருநாடக இசையை உருவாக்க கொஞ்சம் வேலை செய்தேன். (முன்பு அப்படியெல்லாம் விளையாட நேரம் இருந்தது) எனக்கு இசையில் பயிற்சி  இல்லை என்றாலும் காயகா (http://carnatic2000.tripod.com/) என்ற கருநாடக இசை  சொவ்வறைப் பற்றிய விளக்கங்களிலிருந்து, அவர்கள் உபயோகிக்கும்  ச-ரி-க-ம-ப-த-நி குறியீட்டில் எழுதப்பட்ட இசைக் கோர்வையை சி-சௌன்’ட் மூலம்  வீணை இசை வருமாறு செய்தேன். அந்த கணினி பழுதடைந்துவிட்டதால் முக்கியமான சில  வேலைகள் அதில் முடங்கிப்போய்விட்டன. கொஞ்சம் நேரம் கிடைத்தால் மீண்டும்  அந்த வேலையை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சி-சௌன்’டில் முதலில் நமக்கு வேண்டிய இசைக்கருவி(களை) உள்ளடக்கிய குழுவை (orchestra) உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அந்த குழுவுக்கு எந்த இசையை வாசிக்க வேண்டுமென்று அலை வரிசை எண்களாகப் பட்டியல் (score) தரவேண்டும். ஆனால் இப்படி எண்களின் பட்டியலாக தருவது சற்று கடினம்தான். அதற்கு பதிலாக, ஆங்கில சுரக் குறியீடுகளைக் கொண்டு இசையை குறித்துக்கொள்ள முடியுமானால் எளிதாக இருக்கும் இல்லையா? "abc" என்ற பெயரில் அத்தகையக் குறியீடு ஏற்கனவே செந்தரப்படுத்த பட்டுள்ளது. இது இசைப் பலகையில் உள்ள கட்டைகளுக்கு வழங்கும் C,D,E,F,G,A,B குறியீடுகளை வைத்தே இசைக் கோர்வையை எழுதிக்கொள்ளும் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, பைத்தான் நிரல் மொழி உதவியுடன் "abc" குறியீட்டிலிருந்து அலை எண்களாக மாற்றிக் கொண்டால் இசைக்கோர்வையை எழுதுவது எளிதாகும். மேலும் பல பாடல்கள்  "abc" குறியீட்டில் முன்பே எழுதப்பட்டுள்ளன. நாம் விரும்பும் பாடலை விரும்பிய இசைக்கருவிகளில் மீட்கச் செய்து கேட்கலாம். அப்படி ஒரு "abc" பாடல் ஒன்றை (John Dowland's "Can She Excuse My Wrongs") சி-சௌன்’டின் கிடாரில் வாசிக்கப்பட்ட இசை இங்கே&lt;br /&gt;&lt;embed autoplay="false" cache="false" controller="true" height="16" src="http://kneuro.net/abcsound/csemw.mp3"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;;&lt;br /&gt;;   Drone Instrument/Sruti Box&lt;br /&gt;;   by Dave Seidel (dave at mysterybear dot com)&lt;br /&gt;;   http://mysterybear.net&lt;br /&gt;;&lt;br /&gt;;   Copyright 2005, Dave Seidel. Some rights reserved.&lt;br /&gt;;   This work is licensed under a Creative Commons "Attribution" License.&lt;br /&gt;;   http://creativecommons.org/licenses/by/2.0/&lt;br /&gt;;&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;csoundsynthesizer&gt;&lt;br /&gt;&lt;csoptions&gt;&lt;br /&gt;&lt;br /&gt;;-+P ; for CsoundAV realtime&lt;br /&gt;;-o devaudio ; for MyCsound4 &amp; flcsound (csoundgbs) realtime. Adding a -b1000 flag to this line may help performance.&lt;br /&gt;-o dac ; for Csound5&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/CsOptions&gt;&lt;br /&gt;&lt;csinstruments&gt;&lt;br /&gt;&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;; globals&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;sr     = 44100&lt;br /&gt;kr     = 441&lt;br /&gt;ksmps  = 100&lt;br /&gt;nchnls = 1&lt;br /&gt;&lt;br /&gt;; basic offset value for Risset effect&lt;br /&gt;giofs   init    .01&lt;br /&gt;&lt;br /&gt;; zak channels&lt;br /&gt;zakinit 16, 16&lt;br /&gt;&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;; waveform tables&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;giTblSz init    1048576&lt;br /&gt;&lt;br /&gt;; pure sine wave&lt;br /&gt;giFn1 ftgen   1, 0, giTblSz, 10, 1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;; sawtooth wave � all partials (through 17) at a strength of 1/harmonic#&lt;br /&gt;giFn2 ftgen   2, 0, giTblSz, 10, 1, .5, .3333, .25, .2, .1667, .1428, .125, .111, .1, .0909, .0833, .077, .0714, .0667, .0625, .0588&lt;br /&gt;&lt;br /&gt;; first 13 partials, strength = 1/n + 1/(n-1)&lt;br /&gt;giFn3 ftgen   3, 0, giTblSz, 10, 1, 1.5,  .8333, .58, .45, .367, .31, .268,  .236, .211, .1909, .1742, .1603&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;; square wave � odd partials (through 19) at a strength of 1/harmonic#&lt;br /&gt;giFn4 ftgen   4, 0, giTblSz, 9,  1,1,0,  3,.3333,0, 5,.2,0,     7,.1428,0, 9,.111,0,  11,.0909,0,  13,.077,0,  15,.0667,0,  17,.0588,0,  19,.0526,0&lt;br /&gt;&lt;br /&gt;; odd partials to 19, strength = 1/n, where n is ordinal to the odd set&lt;br /&gt;giFn5 ftgen   5, 0, giTblSz, 9,  1,1,0,  3,.5,0,    5,.3333,0,  7,.25,0,   9,.2,0,    11,.1667,0,  13,.1429,0, 15,.125,0,   17,.1111,0,  19,.1,0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;; prime partials to 23, strength = 1/n&lt;br /&gt;giFn6 ftgen   6, 0, giTblSz, 9,  1,1,0,  2,.5,0,  3,.3333,0,  5,.2,0,    7,.143,0,  11,.0909,0,  13,.077,0,   17,.0588,0,  19,.0526,0, 23,.0435,0, 27,.037,0&lt;br /&gt;&lt;br /&gt;; primes to 23, strength = 1/n, where n is ordinal to the prime set&lt;br /&gt;giFn7 ftgen   7, 0, giTblSz, 9,  1,1,0,  2,.5,0,  3,.3333,0,  5,.25,0,   7,.20,0,   11,.1667,0,  13,.1429,0,  17,.125,0,   19,.1111,0, 23,.1,0,    27,.0909,0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;; partials in the Fibonacci series to 89, strength = 1/n&lt;br /&gt;giFn8 ftgen   8, 0, giTblSz, 9,  1,1,0,   2,.5,0,   3,.3333,0,  5,.2,0,   8,.125,0,  13,.0769,0,  21,.0476,0,  34,.0294,0,  55,.0182,0,  89,.0112,0 144,.0069,0&lt;br /&gt;&lt;br /&gt;; fibs to 89, strength = 1/n, where n is ordinal to the fib set&lt;br /&gt;giFn9 ftgen   9, 0, giTblSz, 9,  1,1,0,   2,.5,0,   3,.3333,0,  5,.25,0,  8,.2,0,    13,.1667,0,  21,.1429,0,  34,.125,0,   55,.1111,0,  89,.1,0,   144,.0909,0&lt;br /&gt;&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;; orchestra macros&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;; base pitch in specified octave above base&lt;br /&gt;#define BOCT(O) #gkroot*(2^($O.))#&lt;br /&gt;&lt;br /&gt;; for UI&lt;br /&gt;#define XOFS    #50#&lt;br /&gt;#define X(xx)   #($XOFS.+($xx.))#&lt;br /&gt;&lt;br /&gt;#define YOFS    #0#&lt;br /&gt;#define Y(yy)   #($YOFS.+($yy.))#&lt;br /&gt;&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;; UI&lt;br /&gt;;-------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;            FLpanel "Drone Instrument/Sruti Box (Dave Seidel, 1/2005)", 530, 420, 100, 100&lt;br /&gt;&lt;br /&gt;; per-drone settings, in vertical columns by drone&lt;br /&gt;&lt;br /&gt;gkd1,gi1        FLbutton        "1",    1, 0, 2,            40,  30,  $X.(35),  35, -1&lt;br /&gt;gkd2,gi2        FLbutton        "2",    1, 0, 2,            40,  30, $X.(138),  35, -1&lt;br /&gt;gkd3,gi3        FLbutton        "3",    1, 0, 2,            40,  30, $X.(241),  35, -1&lt;br /&gt;gkd4,gi4        FLbutton        "4",    1, 0, 2,            40,  30, $X.(344),  35, -1&lt;br /&gt;&lt;br /&gt;gknu1,i1a       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25,   $X.(6),  75, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i1a&lt;br /&gt;gknu2,i2a       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25, $X.(109),  75, -1&lt;br /&gt;                FLsetVal_i      3, i2a&lt;br /&gt;gknu3,i3a       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25, $X.(212),  75, -1&lt;br /&gt;                FLsetVal_i      2, i3a&lt;br /&gt;gknu4,i4a       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25, $X.(315),  75, -1&lt;br /&gt;                FLsetVal_i      2, i4a&lt;br /&gt;&lt;br /&gt;gkde1,i1b       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25,   $X.(6), 105, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i1b&lt;br /&gt;gkde2,i2b       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25, $X.(109), 105, -1&lt;br /&gt;                FLsetVal_i      2, i2b&lt;br /&gt;gkde3,i3b       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25, $X.(212), 105, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i3b&lt;br /&gt;gkde4,i4b       FLcount         " ",    1, 1500, 1, 10, 1,  98,  25, $X.(315), 105, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i4b&lt;br /&gt;&lt;br /&gt;gkoc1,i1c       FLcount         " ",    -7, 7, 1, 1, 1,     98,  25,   $X.(6), 150, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i1c&lt;br /&gt;gkoc2,i2c       FLcount         " ",    -7, 7, 1, 1, 1,     98,  25, $X.(109), 150, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i2c&lt;br /&gt;gkoc3,i3c       FLcount         " ",    -7, 7, 1, 1, 1,     98,  25, $X.(212), 150, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i3c&lt;br /&gt;gkoc4,i4c       FLcount         " ",    -7, 7, 1, 1, 1,     98,  25, $X.(315), 150, -1&lt;br /&gt;                FLsetVal_i      1, i4c&lt;br /&gt;&lt;br /&gt;gkx1,gi1a       FLbutton        " mute",       1, 0, 3,     40,  40,  $X.(35), 190, -1&lt;br /&gt;gkx2,gi2b       FLbutton        " mute",       1, 0, 3,     40,  40, $X.(138), 190, -1&lt;br /&gt;gkx3,gi3c       FLbutton        " mute",       1, 0, 3,     40,  40, $X.(241), 190, -1&lt;br /&gt;gkx4,gi4d       FLbutton        " mute",       1, 0, 3,     40,  40, $X.(344), 190, -1&lt;br /&gt;&lt;br /&gt;; global settings and controls&lt;br /&gt;&lt;br /&gt;gkroot,iroot    FLcount         "Root (Hz)",  0.00, 440.00, .05, 5, 1,\&lt;br /&gt;                                                            124,  30, $X.(145), 235, -1&lt;br /&gt;                FLsetVal_i      60.00, iroot&lt;br /&gt;&lt;br /&gt;il12            FLbox           "Waveforms", 1, 1, 14,      70,  25,  $X.(12), 295&lt;br /&gt;gktbl,itbl      FLbutBank       1, 9, 1,                   300,  25,  $X.(90), 295, -1&lt;br /&gt;                FLsetVal_i      0, itbl&lt;br /&gt;                FLsetText       "0=Sine  1,2=Sawtooth  3,4=Square  5,6=Prime  7,8=Fibonacci", itbl&lt;br /&gt;&lt;br /&gt;gkdall,giAll    FLbutton        "Play",   1, 0, 2,          60,  30,  $X.(30), 355, -1&lt;br /&gt;gkdoff,giOff    FLbutton        "Stop",   1, 0, 2,          60,  30,  $X.(93), 355, -1&lt;br /&gt;gkOfs,iR        FLbutton        "Harmonic arpeggio", 1, 0, 3,\&lt;br /&gt;                                                           140,  30, $X.(170), 355, -1&lt;br /&gt;&lt;br /&gt;        FLpanelEnd&lt;br /&gt;        FLrun&lt;br /&gt;&lt;br /&gt;;---------------------------------------------------------------------------------------&lt;br /&gt;; drone scheduler (thanks to Art Hunkins)&lt;br /&gt;;---------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;        instr   3&lt;br /&gt;&lt;br /&gt;gkdoff1 trigger         gkdoff,         .5, 0&lt;br /&gt;        schedkwhen      gkdoff1,        0,  0,  5, 0, 1&lt;br /&gt;gkdall1 trigger         gkdall,         .5, 0&lt;br /&gt;        schedkwhen      gkdall1,        0,  0,  6, 0, 1&lt;br /&gt;&lt;br /&gt;DRONE1:&lt;br /&gt;        if gkx1 == 1 kgoto DRONE2&lt;br /&gt;kd1     trigger         gkd1,           .5, 0&lt;br /&gt;        schedkwhen      kd1,            0,  0,  4.1, 0, -1, 1300, gktbl+1, 2, $BOCT.(gkoc1), gknu1, gkde1, giofs&lt;br /&gt;kd1a    trigger         gkd1,           .5, 1&lt;br /&gt;        schedkwhen      kd1a,           0,  0, -4.1, 0, 0&lt;br /&gt;&lt;br /&gt;DRONE2:&lt;br /&gt;        if gkx2 == 1 kgoto DRONE3&lt;br /&gt;kd2     trigger         gkd2,           .5, 0&lt;br /&gt;        schedkwhen      kd2,            0,  0,  4.2, 0, -1, 1300, gktbl+1, 3, $BOCT.(gkoc2), gknu2, gkde2, giofs&lt;br /&gt;kd2a    trigger         gkd2,           .5, 1&lt;br /&gt;        schedkwhen      kd2a,           0,  0, -4.2, 0, 0&lt;br /&gt;&lt;br /&gt;DRONE3:&lt;br /&gt;        if gkx3 == 1 kgoto DRONE4&lt;br /&gt;kd3     trigger         gkd3,           .5, 0&lt;br /&gt;        schedkwhen      kd3,            0,  0,  4.3, 0, -1, 1300, gktbl+1, 4, $BOCT.(gkoc3), gknu3, gkde3, giofs&lt;br /&gt;kd3a    trigger         gkd3,           .5, 1&lt;br /&gt;        schedkwhen      kd3a,           0,  0, -4.3, 0, 0&lt;br /&gt;&lt;br /&gt;DRONE4:&lt;br /&gt;        if gkx4 == 1 kgoto DONE&lt;br /&gt;kd4     trigger         gkd4,           .5, 0&lt;br /&gt;        schedkwhen      kd4,            0,  0,  4.4, 0, -1, 1300, gktbl+1, 5, $BOCT.(gkoc4), gknu4, gkde4, giofs&lt;br /&gt;kd4a    trigger         gkd4,           .5, 1&lt;br /&gt;        schedkwhen      kd4a,           0,  0, -4.4, 0, 0&lt;br /&gt;&lt;br /&gt;DONE:&lt;br /&gt;        endin&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;; turn off drone buttons when Stop button is pressed&lt;br /&gt;        instr   5&lt;br /&gt;        FLsetVal_i      0, giAll&lt;br /&gt;        FLsetVal_i      0, gi1&lt;br /&gt;        FLsetVal_i      0, gi2&lt;br /&gt;        FLsetVal_i      0, gi3&lt;br /&gt;        FLsetVal_i      0, gi4&lt;br /&gt;        endin&lt;br /&gt;&lt;br /&gt;; turn on drone buttons when All button is pressed&lt;br /&gt;        instr   6&lt;br /&gt;gkdoff1 =       0&lt;br /&gt;gkd1    =       1&lt;br /&gt;gkd2    =       1&lt;br /&gt;gkd3    =       1&lt;br /&gt;gkd4    =       1&lt;br /&gt;        FLsetVal_i      0, giOff&lt;br /&gt;        FLsetVal_i      1, gi1&lt;br /&gt;        FLsetVal_i      1, gi2&lt;br /&gt;        FLsetVal_i      1, gi3&lt;br /&gt;        FLsetVal_i      1, gi4&lt;br /&gt;        endin&lt;br /&gt;&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;; Risset harmonic arpeggio instrument, adapted from:&lt;br /&gt;; ACCCI:      02_43_1.ORC&lt;br /&gt;; timbre:     tibetan chant&lt;br /&gt;; synthesis:  additive same units(02)&lt;br /&gt;;             basic instrument with minimal differences in frequency(43)&lt;br /&gt;;             arpeggio instrument by Risset&lt;br /&gt;; source:     Phase6, Lorrain(1980); Boulanger(1990): risset1.orc&lt;br /&gt;; coded:      jpg 9/93&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;                instr   4&lt;br /&gt;&lt;br /&gt;idur    =       p3                              ; duration&lt;br /&gt;iamp    =       p4/9                            ; amplitude&lt;br /&gt;ifn     =       p5                              ; function table number (waveform)&lt;br /&gt;izch    =       p6                              ; zak output channel&lt;br /&gt;inum    =       p8&lt;br /&gt;iden    =       p9&lt;br /&gt;ifrac   =       inum/iden&lt;br /&gt;ibase   =       p7&lt;br /&gt;ifreq   =       ibase*ifrac                     ; pitch (base * (n/m))&lt;br /&gt;                print   inum, iden, ifrac, ibase, ifreq&lt;br /&gt;&lt;br /&gt;iflag   =       i(gkOfs)&lt;br /&gt;                if iflag == 1 igoto USE_OFS&lt;br /&gt;ioff    =       0&lt;br /&gt;iamp2   =       .75                             ; scale down output if no offsets&lt;br /&gt;                igoto   SET_OFS&lt;br /&gt;&lt;br /&gt;USE_OFS:&lt;br /&gt;iamp2   =       1&lt;br /&gt;;ioff   =       p10                             ; same offset for all&lt;br /&gt;;ioff   =       ifrac*p10                       ; proportional to interval&lt;br /&gt;ioff    =       ((iden*2)/inum)*p10             ; inversely proportional to ratio&lt;br /&gt;                print   ioff&lt;br /&gt;&lt;br /&gt;SET_OFS:&lt;br /&gt;ioff1   =       ioff                            ; oscillator offset for arpeggio&lt;br /&gt;ioff2   =       2*ioff                          ; .&lt;br /&gt;ioff3   =       3*ioff                          ; .&lt;br /&gt;ioff4   =       4*ioff                          ; .&lt;br /&gt;&lt;br /&gt;                if gkdoff1 == 0 goto skip&lt;br /&gt;                turnoff&lt;br /&gt;skip:&lt;br /&gt;                FLsetVal_i      0, giOff&lt;br /&gt;ae              linenr  iamp, 1, 3, .03          ; simple envelope&lt;br /&gt;&lt;br /&gt;a1              oscil   ae, ifreq, ifn&lt;br /&gt;a2              oscil   ae, ifreq+ioff1, ifn    ; nine oscillators with the same envelope&lt;br /&gt;a3              oscil   ae, ifreq+ioff2, ifn    ; and waveform, but slightly different&lt;br /&gt;a4              oscil   ae, ifreq+ioff3, ifn    ; frequencies, create harmonic arpeggio&lt;br /&gt;a5              oscil   ae, ifreq+ioff4, ifn&lt;br /&gt;a6              oscil   ae, ifreq-ioff1, ifn&lt;br /&gt;a7              oscil   ae, ifreq-ioff2, ifn&lt;br /&gt;a8              oscil   ae, ifreq-ioff3, ifn&lt;br /&gt;a9              oscil   ae, ifreq-ioff4, ifn&lt;br /&gt;&lt;br /&gt;zaw             (a1+a2+a3+a4+a5+a6+a7+a8+a9)*iamp2, izch&lt;br /&gt;&lt;br /&gt;                endin&lt;br /&gt;&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;; mixer (adapted from Mikelson, "Modelling a Multieffects Processor")&lt;br /&gt;;   added 4 more channels and a simple reverb at the end&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;        instr   3099&lt;br /&gt;&lt;br /&gt;asig1   zar     p4&lt;br /&gt;igl1    init    p5*p6&lt;br /&gt;igr1    init    p5*(1-p6)&lt;br /&gt;&lt;br /&gt;asig2   zar     p7&lt;br /&gt;igl2    init    p8*p9&lt;br /&gt;igr2    init    p8*(1-p9)&lt;br /&gt;&lt;br /&gt;asig3   zar     p10&lt;br /&gt;igl3    init    p11*p12&lt;br /&gt;igr3    init    p11*(1-p12)&lt;br /&gt;&lt;br /&gt;asig4   zar     p13&lt;br /&gt;igl4    init    p14*p15&lt;br /&gt;igr4    init    p14*(1-p15)&lt;br /&gt;&lt;br /&gt;asig5   zar     p16&lt;br /&gt;igl5    init    p17*p17&lt;br /&gt;igr5    init    p17*(1-p18)&lt;br /&gt;&lt;br /&gt;asig6   zar     p19&lt;br /&gt;igl6    init    p20*p21&lt;br /&gt;igr6    init    p20*(1-p21)&lt;br /&gt;&lt;br /&gt;asig7   zar     p22&lt;br /&gt;igl7    init    p23*p24&lt;br /&gt;igr7    init    p23*(1-p24)&lt;br /&gt;&lt;br /&gt;asig8   zar     p25&lt;br /&gt;igl8    init    p26*p27&lt;br /&gt;igr8    init    p26*(1-p27)&lt;br /&gt;&lt;br /&gt;asigl   =       asig1*igl1 + asig2*igl2 + asig3*igl3 + asig4*igl4 + asig5*igl5 + asig6*igl6 + asig7*igl7 + asig8*igl8&lt;br /&gt;asigr   =       asig1*igr1 + asig2*igr2 + asig3*igr3 + asig4*igr4 + asig5*igr5 + asig6*igr6 + asig7*igr7 + asig8*igr8&lt;br /&gt;&lt;br /&gt;irvtime =       p28&lt;br /&gt;irvfqc  =       p29&lt;br /&gt;irvlev  =               p30&lt;br /&gt;aoutl   nreverb asigl, irvtime, irvfqc&lt;br /&gt;aoutr   nreverb asigr, irvtime, irvfqc&lt;br /&gt;&lt;br /&gt;;       outs    asigl+(aoutl/irvlev), asigr+(aoutr/irvlev)&lt;br /&gt;        out     asigl+(aoutl/irvlev) + asigr+(aoutr/irvlev)&lt;br /&gt;&lt;br /&gt;                zacl    0, 16&lt;br /&gt;&lt;br /&gt;        endin&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/CsInstruments&gt;&lt;br /&gt;&lt;csscore&gt;&lt;br /&gt;&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;; score&lt;br /&gt;;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;; mixer&lt;br /&gt;;&lt;br /&gt;;       channel 1: unused&lt;br /&gt;;       channel 2-5: drones&lt;br /&gt;;       channel 6-8: unused&lt;br /&gt;;&lt;br /&gt;;i 3099 0 3600 \&lt;br /&gt;;  1 4   .5   \&lt;br /&gt;;  2 1.5 .80  \&lt;br /&gt;;  3 1.5 .20  \&lt;br /&gt;;  4 1.5 .75  \&lt;br /&gt;;  5 1.5 .40  \&lt;br /&gt;;  6 0   .5   \&lt;br /&gt;;  7 0   .5   \&lt;br /&gt;;  8 0   .5   \&lt;br /&gt;;  5 .3 6&lt;br /&gt;&lt;br /&gt;i 3099 0 3600 \&lt;br /&gt;  1 4   .5   \&lt;br /&gt;  2 1.5 .5  \&lt;br /&gt;  3 1.5 .5  \&lt;br /&gt;  4 1.5 .5  \&lt;br /&gt;  5 1.5 .5  \&lt;br /&gt;  6 0   .5   \&lt;br /&gt;  7 0   .5   \&lt;br /&gt;  8 0   .5   \&lt;br /&gt;  5 .3 6&lt;br /&gt;&lt;br /&gt;i 3 0 3600&lt;br /&gt;e&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/CsScore&gt;&lt;br /&gt;&lt;/CsoundSynthesizer&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;உசாத்துணைகள்:&lt;br /&gt;&lt;a href="http://www.csounds.com"&gt;சி-சௌன்’ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.csounds.com/tutorials"&gt;பாடங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.freaknet.org/~martin/audio/csound/index.en.html"&gt;சில உதாரணங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://abcnotation.com/"&gt;abc இசைக் குறியீடு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kneuro.net/abcsound/index.php?file=home.html"&gt;ABC-CSound பைத்தான் உதவியுடன் ABC to CSound&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://carnatic2000.tripod.com/"&gt;கணினியில் கருநாடக இசை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-8286676012968036888?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/8286676012968036888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_21.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8286676012968036888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8286676012968036888'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_21.html' title='ஒலி நிரலியில் சுருதிப்பெட்டி'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S6WG5HQlBlI/AAAAAAAAAKM/_jamSKrIBUc/s72-c/SrutiDrone.png' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-7450758368211864</id><published>2010-03-16T22:20:00.003-04:00</published><updated>2010-03-16T22:28:06.429-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>அம்மா என்றழைக்காத உயிர் இல்லையா?</title><content type='html'>கொஞ்சியது போதும் வா படிக்கலாம்.&lt;br /&gt;ஒரு படத்தில் பூனை மற்றொன்றில் பறவை.&lt;br /&gt;பூனை எங்கே காண்பி.&lt;br /&gt;பிரமாதம்.&lt;br /&gt;வீடு, கரடி, சிறுமி, வண்டி,....?&lt;br /&gt;வெற்றி புன்னகைதான். சரி சரி இதோ கை தட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையைத் தொடு.&lt;br /&gt;சரி.&lt;br /&gt;மூக்கு?&lt;br /&gt;என் மூக்கை இல்லை. உன் மூக்கு எங்கே?&lt;br /&gt;கண், காது, பல், கால், வயிறு, முதுகு?&lt;br /&gt;எல்லாமே சரி.&lt;br /&gt;முடி?&lt;br /&gt;கண்ணே, அக்காள் சடையை இழுக்காதே விடு.&lt;br /&gt;&lt;br /&gt;செருப்பை எடுத்து வா.&lt;br /&gt;இதை குப்பையில் போடு.&lt;br /&gt;என் தங்கம் சொல்வதை எல்லாம் செய்கிறாயே. &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு பாடணுமா? சரி என்று சைகை செய்,அப்போதுதான் பாடுவேன்.&lt;br /&gt;வண்டி சக்கரம் வட்டமிடும் வட்டமிடும் ...&lt;br /&gt;...&lt;br /&gt;வண்டியில் பாப்பா கத்துக் கத்தும் வே - வே - வே.&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;வே ஏஏஏஏஏ.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;சரி சிரித்தது போதும், நிறுத்து. இதற்குத்தானே என்னைப் பாடச் சொன்னாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இது கேட்கும் எழுத்துக்களைத் தொடு.&lt;br /&gt;”Can you find the letter B? ... D, G ..”&lt;br /&gt;”Can you find the shape Circle? ... Square, triangle ..”&lt;br /&gt;”Can you find the number 9? ... 3, 7 ..”&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் வெற்றி மணி அடிக்கிறதே. நான் தவறாக புரிந்துகொண்ட எழுத்துக்களைக்கூட நீ சரியாக கேட்டுக்கொண்டாயே.&lt;br /&gt;”Can you find the letter L?”&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;க்ர்ர்ர்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;சரி சரி சிங்கம் போல கர்ச்சித்தது போதும். அடுத்த எழுத்துக்குப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே சொல். அம்மா.&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;அப்பா.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;..ம்கூம். ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ.&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;அப்பா.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா.&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ங்கா.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முறைக்காதே அம்மா. இவன் எழுந்து நடப்பான் என்று நினைத்தோமா? இப்போது ஓடி விளையாடுகிறானே. மெதுவாக பேசட்டும் போதும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-7450758368211864?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/7450758368211864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_16.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/7450758368211864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/7450758368211864'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_16.html' title='அம்மா என்றழைக்காத உயிர் இல்லையா?'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-1700179737356884981</id><published>2010-03-14T19:46:00.038-04:00</published><updated>2010-03-16T09:16:45.733-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='technology'/><title type='text'>மின் சுரிப்பறனை - ஒரு நுட்பியல் அற்புதம்</title><content type='html'>குறிப்பு நேரம் இல்லாதவர்கள் கடைசியில் இருக்கும் படத்தை மட்டும் பார்த்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பரின் வீட்டில் கையடக்க சுரிப்பறனை (helicopter) ஒன்றை பார்த்ததிலிருந்து அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் பற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வைத்திருந்தது, பெல்ஜியம் நாட்டு பொறியாளர் அலெக்ஸான்டர் வான் ட ரொஸ்டைன் வடிவமைத்த மாதிரி பிகூ-சி (Picoo-Z). இந்த வடிவமைப்பு 2006ல் உலகிலேயே சிறிய மாதிரி சுரிப்பறனை என்று கின்னஸில் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 10 கிராம் எடை, 170mm (நுல்லி மாத்திரி) நீளம் கொண்ட பறனை, கட்டுக்கோல் என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து விலை 20 லிருந்து 40 வெள்ளி (US$)வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S52BjGFTZgI/AAAAAAAAAJE/ukyMFIUmUE0/s1600-h/picooz.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S52BjGFTZgI/AAAAAAAAAJE/ukyMFIUmUE0/s320/picooz.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448653564116428290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியில் சில அசௌகரியங்கள் இருந்தன. மின்கலம் தீர்ந்து போனால் மீண்டும் நிரப்பிக்கொள்ள 10 - 15 நிமிடங்கள் வரை ஆயிற்று. மற்றும் தொலைக்கட்டு இரண்டு அலைவரிசைகள் மட்டுமே கொண்டதால், ஊர்தியின் நகர்வை முழுமையாக கட்டுப்படுத்த இயலாது. ஒரு அலை வரிசையில் மேல்கீழாக செலுத்தும் கட்டளைகளும், மற்றொன்றில் இடவலமாக திருப்பும் கட்டளைகளையும் மட்டுமே அனுப்ப முடியும். முன் பின்னாக போக வைக்க முடியாது. அதற்கான மோதுஅலை உண்டாக்கும் பாகங்களும் (swashplate assembly) பறனையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வேறு நல்ல மாதிரிகள் உள்ளனவா என்று தேடினேன். பல நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான மாதிரிகளை விற்பனைக்கு வைத்துள்ளதைக் கண்டேன். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, அலென் என்ற தைவான் நிறுவனத்தின் டி-ரெக்ஸ் 250 (T-Rex 250) மாதிரிதான் ஆகச் சிறந்ததாக பட்டது. இதுபோன்ற முப்பரிமான வகைகள் தலைகீழாகக்கூட பறக்கும். இணைய குழுமங்களில் எல்லோரும் எதை எடுத்தாலும், இந்த நிறுவனத்தின் மாதிரிகளோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். முப்பரிமான மாதிரிகளைக் கட்டுப்படுத்த மற்ற எளிய மாதிரிகளைப் சில ஆண்டுகள் பயன்படுத்திய முன் அனுபவம் வேண்டும் என்பதை நான் நம்பவில்லை. அது என் பெரும் தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;டி-ரெக்ஸ் வெறும் உதிரி பாகங்களாகத்தான் கிடைக்கிறது. ஒரு பறனைக்கு வேண்டிய பாகங்களுக்கு விலை US$299.99 மட்டும். இதில் மின்னணுவியல் பாகங்கள் சேர்த்தி இல்லை. அதற்கு மேலும் 150 வெள்ளி ஆகலாம். ரேடியோ அலைபரப்பி (radio transmitter)க்கு மேலும் நூற்றுக்கணக்கான வெள்ளிகள். திருப்புளி, இதர உபகரணங்கள் தனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S52v1dG1ZxI/AAAAAAAAAJU/oWjngiVaEgo/s1600-h/trex250.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 144px;" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S52v1dG1ZxI/AAAAAAAAAJU/oWjngiVaEgo/s320/trex250.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448704457069389586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமேதான் பாகங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பொருத்தமான மின்னோடி (motor), நகர்த்திகள் (servos), வானலை ஏற்பிடம் (radio receiver), மின்கலம் ஆகியவற்றை தேடி வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் படித்து விட்டு இது நமக்கு கட்டுபடியாகாது என்று ஒதுங்கிக்கொண்டேன். சில முக்கியமான பாகங்களைக் கீழே காண்க.&lt;br /&gt;&lt;table&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;அலை பரப்பி - பொருத்தான்களின் நகர்வுக்கேற்றபடி சமிக்சைகளை அனுப்புகிறது&lt;/td&gt;&lt;td&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S57kzmfUskI/AAAAAAAAAJc/o1MzwOrMJ8w/s1600-h/dx7.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S57kzmfUskI/AAAAAAAAAJc/o1MzwOrMJ8w/s320/dx7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449044174321267266" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;அலை ஏற்பி - சமிக்சைகளை வாங்கி தன்னோடு இணைந்துள்ள நகர்த்திகளையும் மின்னோடியையும் கட்டுப்படுத்துகிறது&lt;/td&gt;&lt;td&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S57mQ3KYxfI/AAAAAAAAAJk/Te3xkH_TmV8/s1600-h/receiver.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 168px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S57mQ3KYxfI/AAAAAAAAAJk/Te3xkH_TmV8/s320/receiver.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449045776524690930" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;நகர்த்திகள் - மோதுஅலை தட்டோடு இணைக்கப்படுகின்றன&lt;/td&gt;&lt;td&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S57mry8U4uI/AAAAAAAAAJs/5idH8OahYz4/s1600-h/servos.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 179px; height: 145px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S57mry8U4uI/AAAAAAAAAJs/5idH8OahYz4/s320/servos.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449046239248442082" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;மின்னோடியும், மின்னணு வேகக் கட்டுப்பாட்டகமும்&lt;/td&gt;&lt;td&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S57m_nm2ICI/AAAAAAAAAJ0/Vv6uaofYotA/s1600-h/motor.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 132px;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S57m_nm2ICI/AAAAAAAAAJ0/Vv6uaofYotA/s320/motor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449046579802939426" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;மோதுஅலை தட்டு&lt;/td&gt;&lt;td&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S57xHp2gXHI/AAAAAAAAAJ8/NzekM7_c61Q/s1600-h/f33.gif"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 315px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S57xHp2gXHI/AAAAAAAAAJ8/NzekM7_c61Q/s320/f33.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449057712960724082" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சிரமப்பட்டு செய்துவிட்டு செலுத்தத் தெரியாமல் மோதி நொறுங்கிவிட்டால் காசுக்கும் நேரத்திற்கும் கேடல்லவா? இடையில், குறைந்த செலவில் நுரைஅட்டைகளில் நாமே பறனை செய்து கொள்ள உதவி செய்யும் இணைய தளங்களைப் பார்த்து ஆசைத் துளிர்விட மேலும் கொஞ்சம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். இந்தப் பறனைகளை செய்ய பட்டம் செய்வதை விடக் கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதிகப்படியாக மின்னணு சாதனங்கள் பொருத்த வேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/qz7aLsigvxw&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/qz7aLsigvxw&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், விமானங்களுக்கு பறக்க பெரிய வெட்டவெளி வேண்டும். (எங்கள் ஊரில் இதற்கென்றே இரண்டு ஓடுதளங்கள் இருக்கின்றன) மேலும் சரியாக செலுத்த பழகவேண்டும். இல்லை என்றால் நம்மை விட்டு எங்கோ கண்காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு காடுமேடெல்லாம் போகவும் முடியாது. எனவே அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. வீட்டிற்குள்ளேயே கற்றுக்கொள்ள வேண்டுமானால் சுரிப்பறனைதான் சரி என்று தீர்மானம் ஆகியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் முப்பரிமான மாதிரி ஒன்று பறக்க தயார் நிலையில் கட்டுக்கோலுடன் விலை US$ 170க்கு என்ற விளம்பரத்தைப் பிரபலமான ஒரு இணைய தளத்தில் பார்த்ததும் அவக்கர கதியில் வாங்க ஆணை அனுப்பிவிட்டேன். அது ஒரு குப்பை என்று அடுத்த நாள்தான் தெரிந்தது. அந்த நிறுவனம், கொடுத்த ஆணையைத் திரும்பப் பெற அனேக கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. வேலைப் பழுவில், அதை திரும்பப் பெற இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுரிப்பறனை எதிர்பார்த்ததைப் போலவே தரக்குறைவாக செய்யப்பட்டிருந்தது. நான் நினைத்ததை விட பெரிய அளவு. ஒரு அடி நீளம் இருந்தது. வீட்டிற்குள்ளே ஓட்ட முடியாது. என்ன குறை சொல்லி திருப்பித் அனுப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். வார இறுதிநாள் ஒன்றில் சகல முன்னேற்பாடுகளுடன் வெறுமனே சோதிக்க ஆரம்பித்தேன். பறனை எழும்பிவிடாமல் இருக்க தரையோடு சேர்த்து பற்றுக்குறடு இன்னும் சிலவற்றை பாரமாக அதன் கால்பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டேன். முதலில் மின்கலத்தை இணைத்தேன். கட்டுக்கோலில் ஒரு குச்சியை நகர்த்த, மோது அலைத்தட்டு அதே திசையில் சரியாக நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுரிப்பறனை என்பது அடிப்படையில் காற்றாடி பொருத்தப்பட்ட கல் போன்றதுதான். கல்லைப் பறக்கச் செய்யும் சூட்சுமங்கள் யாவும் காற்றாடியின் தகடுகள் சுற்றும்போது அவற்றின் பரிமானத்தை திருகுவதில் உள்ளன. கீழே உள்ள படம்  மோதுதட்டு அதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/xUmmnSvzG1o&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/xUmmnSvzG1o&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மகனும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான். காரிக்கிழமையில் மனையாளும், மகளும் வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தார்கள். என் மகன் இமைப்பொழுதில் மற்றொரு குச்சியை தட்டிவிட, பறனையின் மின்னோடி அசுரவேகத்தில் சுழலத் தொடங்கியது. என்ன ஏதென்று எத்தனிப்பதற்குள் என் இடக்கையில் பலத்த அடி. இறக்கைகள் உடைந்து தூரேபோய் விழுந்தன. கையில் நல்ல சிறாய்பு, இரண்டு விரல்களில் நகக்கண்கள் கொஞ்சம் பெயர்ந்துபோய் இருந்தது. அதிட்டவசமாக என் மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் என் முயற்சியில் சற்றும் தளரவில்லை. வீட்டிற்குள்ளே உபயோகிக்கும்படி எது சரியான மாதிரி என்று ஆராய்ந்து நான் அறிந்தது இ-ஃபிளைட் நிறுவனத்தின் Blade mCX (micro co-axial என்பதின் சுருக்கம்). இந்த மாதிரியை ஒரு நுட்பியல் அற்புதம் எனலாம். பறக்க தயார் நிலையில், கட்டுக்கோலுடன் US$120 க்கு கிடைக்கிறது. உதிரி பாகங்கள் உள்ளூர்க் கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன. ஆரம்பகாலப் பயிற்சியாளர்களுக்கு மிகவும் பொருத்தமான மாதிரி. கட்டுக்கோல் நான்கு அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது. மேல்/கீழ், இட/வல திருப்பம், முன்/பின், இட/வல சாய்மானம் என்று நான்கு தளங்களில் கட்டுப்படுத்தலாம். கட்டுப்பாட்டை விட்டு கைகளை எடுத்துவிட்டால் நின்ற இடத்திலேயே பறக்கும். மின்கலங்களுக்கு தனி நிரப்பி இருக்கிறது. 5 மின்னணுவியல் பகுதிகள் மற்றும் நகர்த்திகளை ஒன்றாக சேர்த்ததால் பாகங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. நாமே எளிதாக செப்பனிட்டுக் கொள்ளலாம். தேவையான ஒரே ஒரு திருப்புளியும் சேர்த்தே தருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S52vjQBDwMI/AAAAAAAAAJM/LNGy2cAzspE/s1600-h/mcx.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S52vjQBDwMI/AAAAAAAAAJM/LNGy2cAzspE/s320/mcx.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448704144317857986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் மீண்டும் பணத்தை விரயமாக்காமல், இம்முறை குழுமத்தில் பயன்படுத்திய சுரிப்பறனையை குறைந்த விலையில் (அஞ்சல் செலவு, கூடுதலாக இரண்டு மின்கலங்களும் சேர்ந்து US$68) வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியில் ஒரே குறை ஒரு பாகம் (inner shaft - $6.00) மட்டும் எளிதாக உடைந்து போகிறது. இரண்டுமுறை மாற்றி விட்டேன். அதை பலப்படுத்த பார்த்துக் கொண்டிண்டிருக்கிறேன். எங்கேயும் மோதாமல் ஓட்டிப் பழகிக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இது நீங்களோ உங்கள் குழந்தைகளோ தொலைக்காட்சிக்கு நேரம் செலவழிப்பதை கணிசமாகக் குறைக்கும் என்று உறுதி கூறுவேன். வரும் கோடை விடுமுறையில் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுப்பூர்வமான பொழுதுபோக்காக அமையலாம். E-Flite வேறு புது சுரிப்பறனை மாதிரிகளை (mSR) அறிமுகப்படுத்தி உள்ளது. எனக்கு அதைப்பற்றி நேரடி அனுபவம் இல்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் அது முதல்முறையாக பயில்பவர்களுக்கு ஏற்றதல்ல என்று அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ImFsecQw4Bk&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ImFsecQw4Bk&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உசாத்துணைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;நுரை அட்டை மாதிரிகள்: &lt;a href="http://www.rcgroups.com/foamies-scratchbuilt-428/"&gt;Foamies (Scratchbuilt)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனைக்கு: &lt;a href="http://www.rcgroups.com/aircraft-electric-helis-fs-w-44/"&gt;Aircraft - Electric - Helis (FS/W)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின் பறனைகள் பற்றிய இணையக் குழுமம்: http://www.rcgroups.com/forums/index.php&lt;br /&gt;&lt;br /&gt;புதிய Blade mCX கிடைக்கும் இடம்: http://www.horizonhobby.com/&lt;br /&gt;&lt;br /&gt;மறுத்தல்:&lt;br /&gt;எனக்கும் இங்கே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-1700179737356884981?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/1700179737356884981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_14.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1700179737356884981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1700179737356884981'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_14.html' title='மின் சுரிப்பறனை - ஒரு நுட்பியல் அற்புதம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S52BjGFTZgI/AAAAAAAAAJE/ukyMFIUmUE0/s72-c/picooz.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8563891946533102144</id><published>2010-03-13T16:40:00.002-05:00</published><updated>2010-03-13T16:49:36.785-05:00</updated><title type='text'>சங்கத்தைக் கலைச்சுட்டாங்களா?</title><content type='html'>வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ன ஆச்சு, யாருக்காவது தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன் என் பதிவில் கொடுத்திருந்த &lt;a href="http://vavaasangam.blogspot.com/"&gt;இணைப்பில்&lt;/a&gt; புது &lt;a href=""http://www.vvsangam.com/&gt;இடத்திற்கு www.vvsangam.com&lt;/a&gt; போய்விட்டதாக அறிவிப்பு இருக்கிறது. அந்த இணைப்போ &lt;a href=""&gt;போங்கப்பா (godaddy.com)&lt;/a&gt; கடைக்கு போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-8563891946533102144?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/8563891946533102144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_9330.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8563891946533102144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8563891946533102144'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_9330.html' title='சங்கத்தைக் கலைச்சுட்டாங்களா?'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8110646925734327324</id><published>2010-03-13T15:59:00.006-05:00</published><updated>2010-03-29T09:08:06.687-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>பதில் இடுகை; ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு</title><content type='html'>பித்தனின் வாக்கு பதிவில் படித்த &lt;a href="http://imsaiilavarasan.blogspot.com/2010/03/blog-post_12.html"&gt;ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும்&lt;/a&gt; சமையல் குறிப்பின் அடிப்படையில் தங்கமணி செய்த புளிக்குழம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட நன்றாக இருந்தது. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5v-kDuZ03I/AAAAAAAAAI8/Eyjbh1nNMQs/s1600-h/orange-kulambu.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5v-kDuZ03I/AAAAAAAAAI8/Eyjbh1nNMQs/s320/orange-kulambu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448228069663429490" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-8110646925734327324?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/8110646925734327324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_5867.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8110646925734327324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8110646925734327324'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_5867.html' title='பதில் இடுகை; ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5v-kDuZ03I/AAAAAAAAAI8/Eyjbh1nNMQs/s72-c/orange-kulambu.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8038025255324522286</id><published>2010-03-13T15:38:00.012-05:00</published><updated>2010-03-13T16:18:08.075-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>கோழி குருமா; ஆந்திரா முறையில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5v7rP9WXII/AAAAAAAAAI0/C7RaICrasEg/s1600-h/ap-style-chicken-kurma.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5v7rP9WXII/AAAAAAAAAI0/C7RaICrasEg/s320/ap-style-chicken-kurma.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448224894671543426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்மை காலங்களில் காரிக்கிழமையானால் வீட்டில் என் சமையல்தான். தங்கமணி அன்றைக்கு மட்டும் குமான் வகுப்பில் தாள் திருத்தும் வேலைக்கு போகிறாள். மகளும் அங்கே படிக்கப் போய்விடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்கள் இடைவிடாது அலுவல் வேலை செய்த அயற்சிக்கு மாறாக ஒரு நாள் சமையல் செய்ய ஆரம்பித்தேன். அது வழமையாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மீன் என்றால் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்ன மகள், அடுத்து எப்போது மீன் குழம்பு வைப்பாய் என்றும், தங்கமணி எனக்கு முட்டை பிரியாணி செய்து கொடு என்றும் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டறிவு இல்லாத காரணத்தால், இணையத்தில் உள்ள சமையல்குறிப்புகளில் எவற்றிற்கு, "செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது" என்று பின்னூட்டங்கள் வந்த பதார்த்தங்களை மட்டும் செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று செய்தது &lt;a href="http://plantainleaf.blogspot.com/2009/05/chicken-kurma-in-andhra-style.html"&gt;ஆந்திரா வகை கோழி குருமா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h4&gt;தேவையானவை&lt;/h4&gt;&lt;br /&gt;&lt;pre&gt;கோழிக்கறி         - 1 கிலோ&lt;br /&gt;பெரிய வெங்காயம் - 2&lt;br /&gt;பச்சை மிளகாய்    - 5&lt;br /&gt;தக்காளி           - 4&lt;br /&gt;எண்ணெய்         - 3 மேசைக்கரண்டி&lt;br /&gt;உப்பு தேவையான அளவு&lt;br /&gt;மஞ்சள் தூள்      - 1/2 தேக்கரண்டி&lt;br /&gt;மிளகாய்த்தூள்     - 1 தேக்கரண்டி&lt;br /&gt;கருவேப்பிலை சிறிதளவு&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h4&gt;அரைக்க&lt;/h4&gt;&lt;pre&gt;&lt;br /&gt;துருவின தேங்காய் - 1/2 கிண்ணம்&lt;br /&gt;இஞ்சி             - 1 அங்குலம்&lt;br /&gt;பூண்டு             - 7 பல்&lt;br /&gt;பட்டை            - 1 அங்குலம் இரண்டு துண்டுகள்&lt;br /&gt;கிராம்பு            - 6&lt;br /&gt;ஏலக்காய்          - 2&lt;br /&gt;கசகசா            - 1 தேக்கரண்டி&lt;br /&gt;கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி&lt;br /&gt;முந்திரி            - 12&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;h4&gt;செய்முறை&lt;/h4&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt; முந்திரி பருப்பையும் கசகசாவையும் சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தபின் மேலே உள்ள பொருட்களுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய்களை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;தக்காளிகளை சிறிதாக வெட்டவும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;கோழிக்கறியை நடு அளவில் வெட்டி நன்றாக கழுவி தனியே வைக்கவும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பாத்திரத்தில எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு பொன் நிறமாக வதக்கவும். பின் தக்காளி, கருவேப்பிலையையும் போட்டு குழையும் வரை வதக்கவும். பின்னர் கறியைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பின் அரைத்த விழுதை ஊற்றி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு கறி மிருதுவாகும்வரை வேக வைக்கவும். இதற்கு மேலும் 15 - 20 நிமிடங்களாகும். தீயை ஏற்றி வைத்து நடுநடுவே கிளறிவிட்டு கெட்டியான பதத்தில் இறக்கவும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;அடுப்பை அணைத்துவிட்டு கறியில் மல்லித்தளை தூவி பரிமாறவும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-8038025255324522286?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/8038025255324522286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_13.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8038025255324522286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8038025255324522286'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_13.html' title='கோழி குருமா; ஆந்திரா முறையில்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5v7rP9WXII/AAAAAAAAAI0/C7RaICrasEg/s72-c/ap-style-chicken-kurma.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-9032530333981467177</id><published>2010-03-12T23:18:00.018-05:00</published><updated>2010-03-13T01:38:51.598-05:00</updated><title type='text'>ஜாக்ஸன்வில் பதிவர் பயிலரங்கம்</title><content type='html'>வெற்றிகரமான மெல்போர்ன் மற்றும் நைஜீரிய பதிவர் சந்திப்புகளைத் தொடர்ந்து மேலும் புதிய பதிவர்களை உருவாக்கும் முகமாக அடுத்து ஜாக்ஸன்வில்லில் பதிவர் பயிலரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;@11:30PM&lt;br /&gt;&lt;h3&gt;பானங்கள்&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTVeU13KI/AAAAAAAAAIc/zNGYtkH9Jfs/s1600-h/tonic.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTVeU13KI/AAAAAAAAAIc/zNGYtkH9Jfs/s320/tonic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5447969433873407138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகேஷின் புதுமொழி:&lt;br /&gt;காற்றுள்ள போதே தூற்றிக்கொள்;&lt;br /&gt;பீர் உள்ள போதே ஊற்றிக்கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTbqmweQI/AAAAAAAAAIk/KmFFVJNrc7U/s1600-h/mega_pack.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTbqmweQI/AAAAAAAAAIk/KmFFVJNrc7U/s320/mega_pack.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5447969540248992002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3&gt;பயிற்சி&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTNWWBgFI/AAAAAAAAAIU/zElqtJz28cU/s1600-h/learners.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTNWWBgFI/AAAAAAAAAIU/zElqtJz28cU/s320/learners.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5447969294291927122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணா வெங்கட்ராமா (கோடுபோட்ட கருப்பு சட்டைக்காரர்): என் படைப்புகள் யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கின்றன. &lt;a href="http://youthful.vikatan.com/youth/NYouth/venkat10112009.asp"&gt;கிழிந்த பனியன்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த தங்கமணியாவது ஊருக்குப் போய் இருந்தால், வார இறுதியில் மக்கள் அந்த வீட்டை முற்றுகை இடுகிறார்கள். ரங்கமணிதான் பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5swTqv5-3I/AAAAAAAAAIs/E_gs86z2Tdc/s1600-h/omelet.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5swTqv5-3I/AAAAAAAAAIs/E_gs86z2Tdc/s320/omelet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448001288685615986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;@01:15 AM&lt;br /&gt;வகுப்பு இனிதே முடிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-9032530333981467177?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/9032530333981467177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/9032530333981467177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/9032530333981467177'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_12.html' title='ஜாக்ஸன்வில் பதிவர் பயிலரங்கம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5sTVeU13KI/AAAAAAAAAIc/zNGYtkH9Jfs/s72-c/tonic.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-127932998685635114</id><published>2010-03-09T23:51:00.011-05:00</published><updated>2010-12-30T16:38:30.645-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='python'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிரலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>பாக்களில் சீர் பிரித்துச் சொல்லும் நிரலி</title><content type='html'>இந்த நிரலி பாக்களில் சீர் பிரித்து தருகிறது. இப்போதைக்கு பாக்களை நிரலியின் உள்ளேயே இணைக்க வேண்டியுள்ளது. சிறு மாற்றம் செய்து கோப்புகளில் உள்ள பாக்களை படிக்குமாறு அமைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செயல்படும் விதம் சுருக்கமாக:&lt;br /&gt;asaiCount சொற்களை பிரித்து எழுத்து வகைகளை எண் வடிவமாக்கிக் கொள்கிறது. குறிலுக்கு 1, நெடிலுக்கு 2 மற்றும் ஒற்றுக்கு 0 என்று எண் வடிவம் கொடுக்கிறது. அதன் பின் அசை, சீர், வாய்பாடுகளை கணித்துக் கொள்ள எளிதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்: &lt;br /&gt;&lt;pre&gt;அகர           =     111 : நிரை நேர்  - புளிமா&lt;br /&gt;முதல         =     111 : நிரை நேர்  - புளிமா&lt;br /&gt;எழுத்தெல்லாம் = 1101020 : நிரை நேர் நேர்  - புளிமாங்காய்&lt;br /&gt;ஆதி           =      21 : நேர் நேர்  - தேமா&lt;br /&gt;பகவன்        =    1110 : நிரை நேர்  - புளிமா&lt;br /&gt;முதற்றே      =    1102 : நிரை நேர்  - புளிமா&lt;br /&gt;உலகு         =     111 : நிரை நேர்  - புளிமா&lt;br /&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முயற்சியாக இந்த நிரலியை, பாக்களில் தளை தட்டும் இடங்களை சுட்டிக்காட்டும்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;# coding: utf-8&lt;br /&gt;import sys&lt;br /&gt;uyir = ("அ", "ஆ", "இ", "ஈ", "உ", "ஊ", "எ", "ஏ", "ஐ", "ஒ", "ஓ", "ஔ")&lt;br /&gt;uyirKuril = ("அ", "இ", "உ", "எ", "ஒ")&lt;br /&gt;uyirNedil = ("ஆ", "ஈ", "ஊ", "ஏ", "ஐ", "ஓ", "ஔ")&lt;br /&gt;aytha = ["ஃ"]&lt;br /&gt;&lt;br /&gt;mey = ("க", "ங", "ச", "ஞ", "ட", "ண", "த", "ந", "ப", "ம", "ய", "ர", "ல", "வ", "ழ", "ள", "ற", "ன")&lt;br /&gt;#          கா           கி            கீ            கு            கூ           கெ           கே          கை          கொ          கோ          கௌ          ஃ&lt;br /&gt;thunai = ['\u0bbe', '\u0bbf', '\u0bc0', '\u0bc1', '\u0bc2', '\u0bc6', '\u0bc7', '\u0bc8', '\u0bca', '\u0bcb', '\u0bcc', '\u0bcd']&lt;br /&gt;# குறில்    கி           கு            கெ           கொ       &lt;br /&gt;kuril = ('\u0bbf', '\u0bc1', '\u0bc6', '\u0bca')&lt;br /&gt;# நெடில்     கா          கீ            கூ           கே          கை           கோ          கௌ     &lt;br /&gt;nedil = ('\u0bbe', '\u0bc0', '\u0bc2', '\u0bc7', '\u0bc8', '\u0bcb', '\u0bcc')&lt;br /&gt;&lt;br /&gt;seyul = """அகர முதல எழுத்தெல்லாம் ஆதி &lt;br /&gt;பகவன் முதற்றே உலகு"""&lt;br /&gt;seyul = """&lt;br /&gt;இனிய உளவாக இன்னாத கூறல்&lt;br /&gt;கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"""&lt;br /&gt;&lt;br /&gt;def getVaypaadu(seer):&lt;br /&gt;  vaypaadu = ""&lt;br /&gt;  seer = seer.strip()&lt;br /&gt;  if (seer == "நேர் நேர்") :&lt;br /&gt;    vaypaadu = "தேமா"&lt;br /&gt;  elif (seer == "நிரை நேர்") :&lt;br /&gt;    vaypaadu = "புளிமா"&lt;br /&gt;  elif (seer == "நேர் நிரை") :&lt;br /&gt;    vaypaadu = "கூவிளம்"&lt;br /&gt;  elif (seer == "நிரை நிரை") :&lt;br /&gt;    vaypaadu = "கருவிளம்"&lt;br /&gt;  if (seer == "நேர் நேர் நேர்") :&lt;br /&gt;    vaypaadu = "தேமாங்காய்"&lt;br /&gt;  elif (seer == "நிரை நேர் நேர்") :&lt;br /&gt;    vaypaadu = "புளிமாங்காய்"&lt;br /&gt;  elif (seer == "நேர் நிரை நேர்") :&lt;br /&gt;    vaypaadu = "கூவிளங்காய்"&lt;br /&gt;  elif (seer == "நிரை நிரை நேர்") :&lt;br /&gt;    vaypaadu = "கருவிளங்காய்"&lt;br /&gt;  if (seer == "நேர் நேர் நிரை") :&lt;br /&gt;    vaypaadu = "தேமாங்கனி"&lt;br /&gt;  elif (seer == "நிரை நேர் நிரை") :&lt;br /&gt;    vaypaadu = "புளிமாங்கனி"&lt;br /&gt;  elif (seer == "நேர் நிரை நிரை") :&lt;br /&gt;    vaypaadu = "கூவிளங்கனி"&lt;br /&gt;  elif (seer == "நிரை நிரை நிரை") :&lt;br /&gt;    vaypaadu = "கருவிளங்கனி"&lt;br /&gt;  return vaypaadu&lt;br /&gt;&lt;br /&gt;def getAsaiType(asai):&lt;br /&gt;  if (asai[:2] == "11") :&lt;br /&gt;    return ("நிரை ")&lt;br /&gt;  else :&lt;br /&gt;    return ("நேர் ")&lt;br /&gt;&lt;br /&gt;def getSeerType(seerCount):&lt;br /&gt;  asaiTypes = ""&lt;br /&gt;  mathirai = (str(seerCount))&lt;br /&gt;  asai = ""&lt;br /&gt;  count = 0&lt;br /&gt;  for m in mathirai:&lt;br /&gt;    count = count + 1&lt;br /&gt;    if m == "0" :&lt;br /&gt;      asai = asai + m&lt;br /&gt;    elif asai[:1] == "2" :&lt;br /&gt;      asaiTypes = asaiTypes + getAsaiType(asai)&lt;br /&gt;      count = 1&lt;br /&gt;      asai = m&lt;br /&gt;    elif count &amp;gt; 2 :&lt;br /&gt;      asaiTypes = asaiTypes + getAsaiType(asai)&lt;br /&gt;      asai = m&lt;br /&gt;      count = 1&lt;br /&gt;    else :&lt;br /&gt;      asai = asai + m&lt;br /&gt;      asaiTypes = asaiTypes + getAsaiType(asai)&lt;br /&gt;    return asaiTypes&lt;br /&gt;&lt;br /&gt;def getAsaiCount(seer) :&lt;br /&gt;  asaiCount = 0&lt;br /&gt;  prev = ""&lt;br /&gt;  for eluthu in seer :&lt;br /&gt;    if eluthu in uyir :&lt;br /&gt;#            sys.stdout.write(eluthu + "\n")&lt;br /&gt;      prev = ""&lt;br /&gt;    if (eluthu in uyirKuril) :&lt;br /&gt;      asaiCount = asaiCount * 10 + 1&lt;br /&gt;    elif (eluthu in uyirNedil) :&lt;br /&gt;      asaiCount = asaiCount * 10 + 2&lt;br /&gt;&lt;br /&gt;    if eluthu in (thunai) :&lt;br /&gt;      prev = prev + eluthu&lt;br /&gt;#            sys.stdout.write(prev + "\n")&lt;br /&gt;      prev = ""&lt;br /&gt;    if (eluthu in nedil) :&lt;br /&gt;      asaiCount = asaiCount + 1&lt;br /&gt;    elif (eluthu == '\u0bcd') :&lt;br /&gt;      asaiCount = asaiCount - 1&lt;br /&gt;&lt;br /&gt;    if eluthu in mey :&lt;br /&gt;      asaiCount = asaiCount * 10 + 1&lt;br /&gt;    if not prev :&lt;br /&gt;      prev = eluthu&lt;br /&gt;      continue&lt;br /&gt;    else :&lt;br /&gt;#                sys.stdout.write(prev + "\n")&lt;br /&gt;      prev = eluthu&lt;br /&gt;#    if prev != "" :&lt;br /&gt;#        sys.stdout.write(prev + "\n")&lt;br /&gt;    return asaiCount&lt;br /&gt;&lt;br /&gt;for seer in seyul.split() :&lt;br /&gt;  sys.stdout.write(seer + " = ")&lt;br /&gt;  asaiCount = getAsaiCount(seer)&lt;br /&gt;  seerType = getSeerType(asaiCount)&lt;br /&gt;  print(seerType + " - " + getVaypaadu(seerType))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/pre&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-127932998685635114?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/127932998685635114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_09.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/127932998685635114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/127932998685635114'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_09.html' title='பாக்களில் சீர் பிரித்துச் சொல்லும் நிரலி'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-293175193026803941</id><published>2010-03-08T21:42:00.016-05:00</published><updated>2010-03-29T09:07:12.176-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>இறுதி தேர்வு; ஒரு விளையாட்டு</title><content type='html'>நாளையிலிருந்து என் மகளுக்கு ஐந்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகள் ஆரம்பம் ஆகின்றன. Florida Comprehensive Assessment Test (FCAT) என்று பெயர். இறுதி தேர்வுதான் என்றாலும், தேர்வுகள் முடிந்த பின்னும் பள்ளிக்கூடம் மேலும் சில மாதங்கள் நடக்கும். பொதுவில் இங்கே மாணவர்களுக்கு தேர்வுகள் என்பது பெரிய மன அழுத்தம் கொடுக்க கூடிய விடயம் அல்ல. படிப்பதே தேர்வு எழுதத்தான் என்பது போன்ற பாடத் திட்டங்கள் இல்லாதது போக, ஆசிரியர்களின் அணுகுமுறையும் அதற்கு ஒரு காரணம் எனலாம். இன்று பள்ளியிலிருந்து திரும்பிய என் மகளின் ஒரு கன்னத்தில் ராக்கெட் படமும் மற்றொன்றில் "FCAT Blast!" என்றும் வரைந்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படிப்பிற்கு ஆயத்தப் படுத்திக் கொள்வது என்பதே முகன்மையான நோக்கமாக இருக்கும் போது, தேர்வுகளை இவர்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடிகிறது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இரண்டு ஆண்டுகள் விடுப்பே எடுத்துக் கொள்ளாமல் வார இறுதி நாட்களும் சேர்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்த நிலை இப்போதுதான் மாறி, விடுமுறை எடுத்துக்கொள்ள (அல்லது நிறுவனம் கொடுக்க) வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கும் பயன்படும் என்று இப்போது எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கு பாடத்திற்கு மாதிரி வினாக்களுக்கு தேடிய போது இந்த தளம் கிடைத்தது. மழலையர் பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வண்ணம் சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். உங்களுக்கும் பயன்படலாம்.&lt;br /&gt;&lt;a href="http://www.eduplace.com/kids/mw/"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5Z5QXBVpmI/AAAAAAAAAIE/LuxNPzWVQUw/s1600/math.png" alt="[math.png]" border=0&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5Z6MMCcNCI/AAAAAAAAAIM/zV2MUzhjmzg/s1600-h/5th.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 257px;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5Z6MMCcNCI/AAAAAAAAAIM/zV2MUzhjmzg/s320/5th.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446675149159674914" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-293175193026803941?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/293175193026803941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/293175193026803941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/293175193026803941'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post_08.html' title='இறுதி தேர்வு; ஒரு விளையாட்டு'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5Z5QXBVpmI/AAAAAAAAAIE/LuxNPzWVQUw/s72-c/math.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-4862083295108490493</id><published>2010-03-08T13:09:00.013-05:00</published><updated>2010-03-29T09:07:49.287-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>கணினியில் வரைந்த - ’பாப் ராஸ் சித்திரங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VGmQnQMWI/AAAAAAAAAG8/OXR_NODrQR0/s1600-h/bob-ross.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 222px;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VGmQnQMWI/AAAAAAAAAG8/OXR_NODrQR0/s320/bob-ross.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446336947483062626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’பாப் ராஸ் (Bob Ross) அரை மணி நேரத்தில் அற்புதமான இயற்கை காட்சிகளை வரைந்து காண்பிப்பவர். PBS- தொலைக்காட்சியில் முன்பு அடிக்கடி ஒளிபரப்புவார்கள். இப்போது காலமாகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VETM1TmtI/AAAAAAAAAGk/CXDZiVRxNUc/s1600-h/mountain.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VETM1TmtI/AAAAAAAAAGk/CXDZiVRxNUc/s320/mountain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446334421027494610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VEuEkBNzI/AAAAAAAAAGs/toUCNjv4mTA/s1600-h/ranch.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VEuEkBNzI/AAAAAAAAAGs/toUCNjv4mTA/s320/ranch.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446334882663970610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி அவருடைய புத்தகங்களை படித்து இரண்டு சித்திரங்கள் வரைந்திருக்கிறாள். தமிழ் தொலைக்காட்சிகள், இணைப்பு வைத்துக் கொள்ளாவிட்டாலும், இணைய தளங்களின் வழியாக நுழைந்துவிட்டதால் இதற்கெல்லாம் தற்போது நேரம்இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூ ட்யூபில் அவருடைய பாணியில் &lt;a href="http://www.gimp.org"&gt;கிம்ப் (Gimp)&lt;/a&gt; நிரலியைக் கொண்டு சிலர் வரைந்து காண்பித்துள்ளார்கள். எண்ணை வண்ணங்கள், தூரிகைகள், இதர உபகரணங்களுக்கு செலவழிக்க வேண்டியதில்லை. மீண்டும் வரையத் தூண்டவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XcLqKq05IhM&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XcLqKq05IhM&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Chud8Lt0VEY&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Chud8Lt0VEY&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே ஒரு இடைச்செருகல். அம்மா முன்பெல்லாம் குறுக்கு தையல் பூவேலை செய்வார்களே என்று, ஊருக்குப் போனபோது வண்ண நூல்கள் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அண்ணி, சித்தி கொடுமைகளால் பல ஆண்டுகள் அவை மூலையிலேயே கிடந்தன. மறுபடி ஊருக்கு போய் வந்த போது அவற்றை எடுத்து வந்து அந்த வேலையை நானே செய்து முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VFErUKtdI/AAAAAAAAAG0/MlU4NkxKh6Y/s1600-h/embroidery.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 251px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VFErUKtdI/AAAAAAAAAG0/MlU4NkxKh6Y/s320/embroidery.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446335271023588818" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-4862083295108490493?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/4862083295108490493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/4862083295108490493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/4862083295108490493'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/03/blog-post.html' title='கணினியில் வரைந்த - ’பாப் ராஸ் சித்திரங்கள்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S5VGmQnQMWI/AAAAAAAAAG8/OXR_NODrQR0/s72-c/bob-ross.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-684633126416252066</id><published>2010-02-27T23:37:00.011-05:00</published><updated>2010-02-28T00:06:04.412-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='java'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='portal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>Liferay : லைப்ரே - திறவூற்று ஜாவா போர்ட்டல்</title><content type='html'>போர்ட்டல் என்பது பல வலைத்தளங்களை உள்ளடக்கிய சொவ்வறை எனலாம். உதாரணமாக எங்கள் நிறுவனம் கடன் அட்டைகள் போன்ற வரவு அட்டைகளை வழங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் தனி நபர்கள் அல்லர். நிறுவனங்கள், அரசு வாரியங்கள் போன்றவை தங்கள் ஊழியர்கள் மற்றும் பயனீட்டாளர்களுக்கு எங்கள் வரவு அட்டைகளை அவர்களுடைய நிறுவனத்தின் பெயரில் தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டைதாரர்கள் மேலதிக சேவைகளை பெற, அந்தந்த நிறுவனங்களுடையதைப் போலவேத் தோன்றும் இணைய தளங்களையும் நாங்கள் தயாரித்து அளிக்கிறோம். அட்டைதாரர்களுக்கான தளங்கள் மட்டுமன்றி, அந்த அட்டைகளை நிர்வகிக்க வேண்டிய செயலிகள் அடங்கிய தளங்களும் தருகிறோம். அப்படியாக நூற்றுக்கும் மேலான தளங்களை உள்ளடக்கிய பெரிய சொவ்வறைதான் போர்ட்டல். அதை ஒவ்வொரு பயனர்களுக்கும் தனிப்பட்ட தளங்கள் போன்ற தோற்றம் தருமாறும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தளங்களில் நிறுவனங்களின் இலச்சினையைத் தவிற மற்ற பகுதிகள் பெரும்பாலும் ஒரேபோல் இருந்தாலும், சிறிய அளவில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படும். போர்ட்டல்களில் பக்கங்கள் (pages) பல சிறு பகுதிகளின் (portlets) தொகுதியாக அமையப் பெற்றிறுப்பதால், நம் வசதிக்கேற்ப போர்ட்லெட்டுகளை இடம் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0YCDowII/AAAAAAAAAF0/NuoVE7a6De0/s1600-h/kaaval.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0YCDowII/AAAAAAAAAF0/NuoVE7a6De0/s320/kaaval.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5443150318360117378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0xYF-ZeI/AAAAAAAAAF8/vnMowqLT5BQ/s1600-h/min-variyam.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0xYF-ZeI/AAAAAAAAAF8/vnMowqLT5BQ/s320/min-variyam.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5443150753772234210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநகரக்காவல் தளமும், மின்வாரியத் தளமும் ஒரே சொவ்வறையில் இயங்குகின்றன. போர்ட்லெட்டுக்கள் எப்படி இடம்மாறி அமைந்துள்ளன என்பதை கவனியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0x397bLI/AAAAAAAAAGM/IIJ6VAXMWv8/s1600-h/users.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 193px;" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0x397bLI/AAAAAAAAAGM/IIJ6VAXMWv8/s320/users.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5443150762328419506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0xko3FNI/AAAAAAAAAGE/rSTInH9Aylk/s1600-h/orgs.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0xko3FNI/AAAAAAAAAGE/rSTInH9Aylk/s320/orgs.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5443150757139780818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n28ajqy8I/AAAAAAAAAGU/TZHK7bGOpM4/s1600-h/edit.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n28ajqy8I/AAAAAAAAAGU/TZHK7bGOpM4/s320/edit.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5443153142435466178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தேவையான, பயனர் மேம்பாடு, அச்சுக்கோர்த்தல், வடிவமைத்தல் போன்ற தளத்தை நிறுவ வேண்டிய எல்லா வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதை காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போர்ட்டல்களை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்வது ஜாவா நிரல்மொழியில் தொகுக்கப்பட்ட அடிப்படை வடிவமைப்பாகும் (specification). ஜாவாவை அறிமுகப்படுத்திய சன் நிறுவனம் போர்ட்டலுக்கு 2001ல் JSR 168 - என்றும் 2008ல் இரண்டாம் கட்டமாக JSR-286 என்றும் செந்தரங்களை வரையறுத்தனர். அவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்கள் போர்ட்டல் சொவ்வறைகளை தயாரித்து விற்கின்றனர். IBM WebSphere Portal, WebLogic Portal போன்ற வணிக நிறுவனங்கள் அளிக்கும் மென்பொருள்களுடன், JBoss, Liferay போன்ற பல திறவூற்று (open source) தயாரிப்பிலான மென்பொருள்களும் கிடைக்கின்றன. அவற்றுள் லைப்ரே பேர்பெற்றதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன விலை என்று கேட்டீர்களா? ஏதும் இல்லை. பரியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.liferay.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-684633126416252066?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/684633126416252066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/02/liferay.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/684633126416252066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/684633126416252066'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/02/liferay.html' title='Liferay : லைப்ரே - திறவூற்று ஜாவா போர்ட்டல்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/S4n0YCDowII/AAAAAAAAAF0/NuoVE7a6De0/s72-c/kaaval.png' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-885130190437541385</id><published>2010-02-20T02:58:00.013-05:00</published><updated>2010-02-20T03:32:00.248-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='python'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>எல்லா எழுத்துக்களையும் அடிக்க - 20 வரியில் தமிழ் நிரல்</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;வாக்கியத் தொகுப்பு(text processing) போன்ற அவக்கர வேலைகளுக்கு எளிய நிரல்மொழியான பைத்தான்-ஐ பாவித்துக்கொள்வேன். அதை தமிழ் மொழியிலும் பயன்&lt;br /&gt;படுத்தவேண்டுமென்று ஆவல் இருந்தது. என் நீண்ட நாள் விருப்பம் இன்று நிரைவேறியது.&lt;br /&gt;முதல் கட்டமாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் பதிக்க இந்த நிரலியை எழுதி உள்ளேன். புதிர் தயாரித்தல், வரிசைப் படுத்துதல் போன்ற தேவைகளுக்கு இந்த ஏற்பாடு உதவியாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;pre&gt;&lt;br /&gt;1:  # coding: utf-8&lt;br /&gt;2:  import sys&lt;br /&gt;&lt;br /&gt;4:  uyir = ("அ", "ஆ", "இ", "ஈ", "உ", "ஊ", "எ", "ஏ", "ஐ", "ஒ", "ஓ", "ஔ", "ஃ")&lt;br /&gt;5:  mey = ("க", "ங", "ச", "ஞ", "ட", "ண", "த", "ந", "ப", "ம", "ய", "ர", "ல", "வ", "ழ", "ள", "ற", "ன")&lt;br /&gt;6:  #        கா         கி            கீ      கு        கூ        கெ     கே         கை        கொ      கோ      கௌ      ஃ&lt;br /&gt;7:  thunai = ('\u0bbe', '\u0bbf', '\u0bc0', '\u0bc1', '\u0bc2', '\u0bc6', '\u0bc7', '\u0bc8', '\u0bca', '\u0bcb', '\u0bcc', '\u0bcd')&lt;br /&gt;&lt;br /&gt;9:  # உயிர் எழுத்துக்களைப் பதி&lt;br /&gt;10:  for u in uyir :&lt;br /&gt;11:      sys.stdout.write(u)&lt;br /&gt;12:      sys.stdout.write(" ")&lt;br /&gt;&lt;br /&gt;14:  # மெய் எழுத்துக்களைப் பதி&lt;br /&gt;15:  for m in mey :&lt;br /&gt;16:      sys.stdout.write("\n" + m)&lt;br /&gt;17:      for t in thunai:&lt;br /&gt;18:          sys.stdout.write(" ")&lt;br /&gt;19:          sys.stdout.write(m + t)&lt;br /&gt;      &lt;br /&gt;&lt;/pre&gt;இந்த நிரலின் அமைப்பையும், அதன் கட்டளைகளையும் வரிசை எண் கிரமமாக கீழே விவரித்துள்ளேன்:&lt;br /&gt;&lt;pre&gt;1. இந்த இழை UTF-8 ஒருங்குறி வகை சார்ந்தது&lt;br /&gt;2. பதிப்பு பந்தம் (print function) உள்ளடக்கிய கட்டகத்தை நிறுவு&lt;br /&gt;4. உயிர் எழுத்துக்களின் பட்டியல்&lt;br /&gt;5. மெய்யெழுத்துக்கள்&lt;br /&gt;7. துணை எழுத்து ஒருங்குறி குறியீடுகள்&lt;br /&gt;10 பட்டியலில் உள்ள உயிர் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்&lt;br /&gt;11    பதி&lt;br /&gt;12    இடைவெளி விடு&lt;br /&gt;15 பட்டியலில் உள்ள மெய்யெழுத்து ஒவ்வொன்றையும் (--- உண்மையில் அகர வரிசை)&lt;br /&gt;16    அடுத்த வரியில் பதி&lt;br /&gt;17    பட்டியலில் உள்ள துணை எழுத்து ஒவ்வொன்றுக்கும்&lt;br /&gt;18        இடைவெளி விடு&lt;br /&gt;19        மெய் + துணை எழுத்தை பதி&lt;br /&gt;&lt;/pre&gt;விண்டோசில், பைத்தான் நிறுவியது போக, எக்ளிப்ஸ் (கிரகணம் என்றால் தப்பாக எடுத்துக்கொள்வீர்களா?)-உடன் பைடெவும் (pydev) நிறுவிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;p&gt;யுனிக்ஸ்/லினக்ஸ் இயங்குதளத்தில் முனையத்திலேயே தமிழ் வரும் என்பதால் இவற்றைபயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.&lt;br /&gt;பைத்தான் கற்றுக்கொள்ள மிகவும் எளிய நிரல் மொழியாகும். அடுத்ததாக எதும் பயனுள்ள நிரல்கள் எழுதினால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;h3&gt;தொடர்புடைய சுட்டிகள்:&lt;/h3&gt; பைத்தான்: http://www.python.org&lt;br /&gt;தமிழ் ஒருங்குறி UTF-8 பட்டியல்: http://www.utf8-chartable.de/unicode-utf8-table.pl?start=2944&amp;amp;number=128&amp;amp;unicodeinhtml=dec&lt;br /&gt;http://www.eclipse.org/&lt;br /&gt;http://pydev.org/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S3-XGxy6WvI/AAAAAAAAAFs/4e7T_JAr8UQ/s1600-h/python.png"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 278px;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S3-XGxy6WvI/AAAAAAAAAFs/4e7T_JAr8UQ/s320/python.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5440233017588734706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-885130190437541385?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/885130190437541385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/02/20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/885130190437541385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/885130190437541385'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2010/02/20.html' title='எல்லா எழுத்துக்களையும் அடிக்க - 20 வரியில் தமிழ் நிரல்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/S3-XGxy6WvI/AAAAAAAAAFs/4e7T_JAr8UQ/s72-c/python.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-5301433594755660733</id><published>2009-10-25T15:55:00.024-04:00</published><updated>2009-10-25T18:47:44.610-04:00</updated><title type='text'>தமிழ் புதிர்</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;என் நண்பர் வீட்டு வளைகாப்பு நிகழ்சியில் விருந்தினர்கள் விளையாட தமிழில் சொல் தேடல் புதிர் ஒன்று தயாரித்து கொடுத்தேன். தமிழ் தெரியாத குழந்தைகளும் கூட விரும்பி விளையாடினார்கள். உங்களுக்கு பிடித்திருக்கிறதா?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்&lt;br /&gt;உடல் சிறியர் என்று இருக்க வேண்டா – கடல் பெரிது&lt;br /&gt;மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்&lt;br /&gt;உண்ணீரும் ஆகி விடும்&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஔவையார்&lt;/span&gt; – மூதுரை – 12&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;செய்யுளில் கண்டுள்ள சொற்களை கண்டுபிடியுங்கள். அவை இட-வலமாகவோ, மேல்-கீழாகவோ குறுக்கு வசமாகவோ இருக்கலாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;table border="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;க&lt;/td&gt;&lt;td&gt;று&lt;/td&gt;&lt;td&gt;தா&lt;/td&gt;&lt;td&gt;வி&lt;/td&gt;&lt;td&gt;டு&lt;/td&gt;&lt;td&gt;ம்&lt;/td&gt;&lt;td&gt;இ&lt;/td&gt;&lt;td&gt;க&lt;/td&gt;&lt;td&gt;ட&lt;/td&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;தா&lt;/td&gt;&lt;td&gt;ம&lt;/td&gt;&lt;td&gt;ழை&lt;/td&gt;&lt;td&gt;னி&lt;/td&gt;&lt;td&gt;வே&lt;/td&gt;&lt;td&gt;னி&lt;/td&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;td&gt;ற்&lt;/td&gt;&lt;td&gt;ற&lt;/td&gt;&lt;td&gt;க&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;எ&lt;/td&gt;&lt;td&gt;ன்&lt;/td&gt;&lt;td&gt;று&lt;/td&gt;&lt;td&gt;இ&lt;/td&gt;&lt;td&gt;து&lt;/td&gt;&lt;td&gt;பெ&lt;/td&gt;&lt;td&gt;கா&lt;/td&gt;&lt;td&gt;றூ&lt;/td&gt;&lt;td&gt;ன்&lt;/td&gt;&lt;td&gt;ந்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;டு&lt;/td&gt;&lt;td&gt;அ&lt;/td&gt;&lt;td&gt;த&lt;/td&gt;&lt;td&gt;ன&lt;/td&gt;&lt;td&gt;ரு&lt;/td&gt;&lt;td&gt;கே&lt;/td&gt;&lt;td&gt;ற்&lt;/td&gt;&lt;td&gt;ப&lt;/td&gt;&lt;td&gt;ழை&lt;/td&gt;&lt;td&gt;த&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;பெ&lt;/td&gt;&lt;td&gt;ரி&lt;/td&gt;&lt;td&gt;து&lt;/td&gt;&lt;td&gt;வே&lt;/td&gt;&lt;td&gt;உ&lt;/td&gt;&lt;td&gt;சி&lt;/td&gt;&lt;td&gt;கி&lt;/td&gt;&lt;td&gt;ஆ&lt;/td&gt;&lt;td&gt;து&lt;/td&gt;&lt;td&gt;ம்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;ஆ&lt;/td&gt;&lt;td&gt;க&lt;/td&gt;&lt;td&gt;ண்&lt;/td&gt;&lt;td&gt;பெ&lt;/td&gt;&lt;td&gt;ட&lt;/td&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;td&gt;றி&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;கா&lt;/td&gt;&lt;td&gt;ம&lt;/td&gt;&lt;td&gt;ண்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;த&lt;/td&gt;&lt;td&gt;டா&lt;/td&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;td&gt;க&lt;/td&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;td&gt;தா&lt;/td&gt;&lt;td&gt;ஆ&lt;/td&gt;&lt;td&gt;து&lt;/td&gt;&lt;td&gt;ண்&lt;/td&gt;&lt;td&gt;ன்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;td&gt;ட&lt;/td&gt;&lt;td&gt;ம&lt;/td&gt;&lt;td&gt;டு&lt;/td&gt;&lt;td&gt;இ&lt;/td&gt;&lt;td&gt;ரு&lt;/td&gt;&lt;td&gt;க்&lt;/td&gt;&lt;td&gt;க&lt;/td&gt;&lt;td&gt;ணீ&lt;/td&gt;&lt;td&gt;ட&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;கே&lt;/td&gt;&lt;td&gt;கி&lt;/td&gt;&lt;td&gt;ர்&lt;/td&gt;&lt;td&gt;ய&lt;/td&gt;&lt;td&gt;றி&lt;/td&gt;&lt;td&gt;சி&lt;/td&gt;&lt;td&gt;தி&lt;/td&gt;&lt;td&gt;ழ்&lt;/td&gt;&lt;td&gt;ரு&lt;/td&gt;&lt;td&gt;உ&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;ழ்&lt;/td&gt;&lt;td&gt;றூ&lt;/td&gt;&lt;td&gt;ல்&lt;/td&gt;&lt;td&gt;ம்&lt;/td&gt;&lt;td&gt;ரு&lt;/td&gt;&lt;td&gt;ணீ&lt;/td&gt;&lt;td&gt;ண்&lt;/td&gt;&lt;td&gt;உ&lt;/td&gt;&lt;td&gt;ம்&lt;/td&gt;&lt;td&gt;து&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-5301433594755660733?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/5301433594755660733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2009/10/blog-post_25.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5301433594755660733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5301433594755660733'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2009/10/blog-post_25.html' title='தமிழ் புதிர்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-1018182940305961398</id><published>2009-10-18T12:47:00.006-04:00</published><updated>2010-02-01T06:08:55.757-05:00</updated><title type='text'>சட்டி விரதமும் கந்தலான உடலும்</title><content type='html'>என் தந்தையார் பெரும் முருக பக்தர். ஒவ்வொரு ஆண்டும் தன் கடவுளுக்காக ஏதேனுமொரு விரதமிருப்பார். துவக்கத்தில் பங்குனி மாதமானால் உருத்திராடம் அணிந்து கொள்வார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் காவி உடுத்திக் கொள்வார். வெறும் தரையில் துண்டை விரித்து தூங்கிக்கொள்வார். மற்றும் சிறப்பு பூசை, புலால் மறுத்தல், முக சவரம் இல்லை என்று ஒரு துறவி போல மாறிப்போவார். இந்த விரதம் சித்திரை முதல் நாள் மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு போய் வந்த பின்புதான் முடிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரோடு நானும், என் தம்பியும் சில ஆண்டுகள் அந்த கோவிலுக்கு போயிருக்கிறோம். மதுரையிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரவு பேருந்து பிடிப்போம். ஆண்டிபட்டியிலிருந்து கோவிலுக்கு போக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்திருப்பார்கள். அதற்கு பெரிய கூட்டம் காத்திருக்கும். நாங்கள் கோவிலுக்கு ஐந்தாறு கல் முன்பாக தெப்பம்பட்டியிலேயே இறங்கிக் கொள்வோம். ஏதோ அலுவலகப் பணிக்கான காரைக் கட்டிடத்தை பக்தர்களுக்காக ஊர்க்காரர்கள் ஒதுக்கி இருப்பார்கள். பத்து பேர் கால் நீட்டி தூங்க முடியும் அளவே உள்ள சிறு அறையின் ஒரு மூலையில் இளந்தாரிகள் தாங்கள் விரும்பும் திரைப்படப் பாடலை ஒலிபரப்ப முனைந்திருக்க என் அப்பா ஏன் பக்திப்பாடல் போடுவதில்லை என்று அவர்களை கடிந்துகொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாட்களில் அந்தக்கட்டிடமும் லாந்தல் சரிந்து போய் தங்க பயனற்றுப் போய்விட்டது. நாங்கள் அருகே உள்ள வீடுகளில் திண்ணை இடம் கேட்டு, பெண்கள் “வீட்டு ஆம்பளைங்க கிட்ட கேளுங்க” என்று கைகாட்ட, அவர்களின் அனுமதியோடு இரவை அங்கே கழித்திருக்கிறோம். அடுத்த முறை அதே கட்டிட சுவரை ஒட்டியிருந்த தொழுவத்தில் ஆற்று மணல் பரப்பி இருந்தார்கள். அங்கே படுத்துக்கொண்டோம். ஆனால் தூங்க இயலாது. இரவு முழுதும் அங்காங்கே நடக்கும் கலை நிகழ்ச்சிகளின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இடையிடையே பாடல்களை நிறுத்தி, ஊர் வழியாகச் செல்லும் காவடிகளைப் பற்றி அறிவிப்பு செய்வார்கள். காவடி அலங்காரம், மேளக்காரர்கள், வேசக்காரர்கள் என்று கண்கொள்ளாக் காட்சியக இருக்கும். காவடிகளின் பெருமைக்கேற்ப அவற்றைக் காண மக்கள் முண்டியடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் காத்திருப்பது அதிகாலை வரும் குறவர் காவடிக்காக. தலைமுறை தலைமுறையாக இந்தக் கோவிலுக்கு காவடி எடுப்பவர்கள். செல்லும் வழியெங்கும் மக்கள் பாதம் கழுவி வணங்குவதால் காவடி மெதுவாகத்தான் நகரும். சிலருக்கு சாமி தூய தமிழில் அருள் வாக்கு சொல்வார். புரியாதவர்களுக்கு என் அப்பா பேச்சு மொழியில் விளக்கம் கொடுப்பார். என் அப்பா முன்பு இதே காவடி சாமியின் ஆசியோடு மூன்று ஆண்டுகள் காவடி எடுத்து, தன்னுடைய தந்தையார் விட்டுப்போன நேர்த்திக் கடனை அடைத்திருக்கிறார். அந்த பற்றுதலில்தான் காவடி எடுக்க முடியாவிட்டாலும் அதற்குறிய நடைமுறைகளை மட்டுமாவது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றி வந்தார். எனக்கென்னவோ காவடி சாமி போலவே இவருக்கும் மரியாதை கிடைப்பதால்தான் இப்படி கடும் விரதம் இருக்கிறார் என்று தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு வேலப்பர் கோவிலுக்கு செல்வதுடன், மறுநாள் வேறு ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்வது என்று ஆரம்பித்தார். என்ன வேண்டுதல் என்று கேட்டால், பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் விட்டு விடுகிறேன் என்றார். தூத்துக்குடிக்கு வேலை மாற்றலாகிப் போன பின், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லத் துவங்கினார். திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் பக்தர்கள் தங்கி சட்டி விரதம் இருப்பதைப் பார்த்து அடுத்த ஆண்டுகளில் அவரும் சட்டி விரதம் இருக்கத் துவங்கினார். தீபாவளி மறுநாள் முதல் ஆறுநாட்கள் எதுவும் சாப்பிடுவதில்லை. குமட்டல் எடுக்கும் என்று நீர் கூட அதிகம் குடிப்பதில்லை. அப்படியும் ஐந்து நாட்களும் வேலைக்கு போய்வந்து, சட்டி நாள் காலை திருச்செந்தூர் கோவிலில் போய் உடல் வலம்சுற்றி, மாலை சூர சம்மாரம் பார்த்த பிறகுதான் சாப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி விரதமிருக்கும்போது நானும் ஒருமுறை வீட்டில் விடுமுறையில் இருந்தேன். தீபாவளி அன்று சாப்பிடும் கறிதான் அடுத்த ஆறு நாட்களுக்கும் பலம் தரவேண்டும். நாள்பட உடல் தளர்ந்து போவார், நா வறண்டு பேசக்கூட முடியாமல் இருப்பார். அம்முறை நானும் அம்மா அப்பாவுடன் ஐந்தாம் நாள் இரவு திருச்செந்தூர் போய், கோவில் அருகே உள்ள சாதியார் சத்திரத்தில் தங்கினேன். மறுநாள் சட்டி அன்று காலை கோவிலில் உடல் வலம் சுற்ற ஆயிரக்கணக்கானவர் கூடியிருந்தனர். அப்பா பின்னால் வர நான் அவருக்கு முன்னதாக வலம் சுற்றினேன். கைலி கட்டி இருந்ததால், இடைவேட்டியை இருகக் கட்டிவிடுபவர் “சாரம் கட்டக் கூடாதல்லா” என்று தயங்கினார். பின்னர் மேலாக ஒரு துண்டையும் கட்டிக்கொள்ள என்னை அனுமதித்தார்கள். முன்னால் போனவர்கள் சிலர் சுற்றம்பலத்திலேயே ஆங்காங்கே வாந்தி எடுத்து வைத்திருந்தனர். உதவிக்கு வருபவர்கள் அதன் மீது திருநீறைக் கொட்டி மறைத்தனர். அவற்றின் மேல் படாமல் வளைந்து வளைந்து உருண்டு போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் குளித்துவிட்டு மீண்டும் சத்திரத்துக்கு போகும் வழியெல்லாம் பக்தர்கள் தாங்கள் தரும் அன்ன தானம் சாப்பிட அழைத்தார்கள். எங்கள் சத்திரத்தில் என் சொந்த ஊரிலிருந்து வந்தவர்கள் பலபேர் இருந்தனர். ஒரு சிலர் வகை வகையாக பரியாக கிடைக்கும் உணவிற்காகவே வருபவர்கள் என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது.நானும் அம்மாவும் மட்டும் எங்கள் ஊர்காரர் வழங்கிய எளிய மதிய உணவு உண்டோம். சில பெண்கள் அதை குறை சொல்லிக்கொண்டே கை கழுவினார்கள். மாலை ஒரு மணல்திட்டில் உட்கார்ந்து சம்மாரம் பார்த்து மீண்டும் குளித்துவிட்டு இரவில் கோவில் வளாகத்தில் விடுதியில் சிற்றுண்டி உண்டு விரதத்தை முடித்தார். எனக்கு அந்த உணவின் காரம் அவருடைய உடலுக்கு தீங்காகுமே என்று கவலையாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளும் ஏதோ ஒரு முறைக்காக, அருகில் இருந்த கோவில் குளத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்ற சடங்கு இருந்தது. குளத்தின் பாசம் நிரைந்த சாக்கடை நீரை பார்த்த அருவறுப்பில் நான் அதில் கால் வைக்கவும் மறுத்துவிட்டேன். சத்திரத்திற்குத் திரும்பும்போது வீடுகளிடையே நடந்து வந்தோம். ஒரு வீட்டிவாசலில் அருச்சகர் ஒருவர், சிறிதாக திறந்திருந்த கதவின் பின்னே பெருக்கிக் கொண்டிருந்த விதவைப் பெண்ணுடன், அவருடைய மளித்த தலையை மூடியிருந்த சேலை மறைக்காத வெற்று மேலுடலை பார்த்தவண்ணம் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க நேரிட்டது. அது இந்த நிகழ்வுகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதாக எனக்குப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பார்த்து நானும் ஒருமுறை இந்தோனேசியாவில் பிடிக்காத வேலைச் சூழலிருந்து மீண்டு அமெரிக்கா செல்ல வேண்டியும், மற்றொருமுறை என் மகனுக்குப் பேச்சு வர வேண்டியும் அதேபோல் விரதமிருந்திருக்கிறேன். நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் ஆனால் என் மகனுக்கு ஏழுவயதாகியும் பேச்சு வரவில்லை. நான் அவனுக்கு மரபணுக் கோளாறால் (டவுன் சின்ட்ரோம்) ஏற்படும் குறைகளை உணர்ந்து, சக அமெரிக்கர்கள் போல இருப்பதை நேசிக்கக் கற்றுக்கொண்டேன். சில அமெரிக்கர்கள் எந்நாட்டவர்க்கும் இலக்கணம் சொல்லும் வகையில் வாழ்கிறார்கள். நான் ஒரு ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்டால் என் மகனுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். கலிபோர்னியாவில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தன் ஒரு குழந்தைக்கு இந்தக்குறை இருப்பினும், அதேபோல் மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டதை அறிந்து  என் குறுகிய மனப்பான்மையை எண்ணி நாணிப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காகவோ ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக தொடர்ந்த இந்த கடும் விரதத்தை அவர் வேலை ஓய்வு பெற்ற பின்னும் நிறுத்திக்கொள்ளவில்லை. அவருக்கு கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு உரித்தான வலிமையான உடல், அதை விட உரத்தக் குரல். ஒருநாளும் காய்ச்சல் தலைவலி என்று படுத்ததில்லை. எங்கும் நடந்துதான் போவார். தன் உடல் நலம் குறித்து பெருமை பட்டுக்கொள்வார். அதற்கு தன்னுடைய விரதங்கள் காரணம் என்பது அவர் நம்பிக்கை. விரதங்களின் கடுமையைக் குறைக்கச்சொல்லி பலபேர் சொல்லியும் மறுத்துவிட்டார். சத்தத்திலேயே அடுத்தவரை அடக்கிவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகள் முன்பு மெல்லிய மாரடைப்பு வந்த பின்தான் சற்று இறங்கினார். அதுவும் சில மாதங்கள் ஓய்விற்குப்பின் வேறெந்த மருந்து மாத்திரைகளுக்கும் தேவை இல்லாமல் சரியாகிவிடவே இரத்தக்குழாய் அடைப்பு பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார். அடுத்த ஆண்டுகளில் சட்டி விரதத்தில் ஒரு வேளை உண்ண சம்மதித்தார். ஆனால் அண்மையில் திருவண்ணாமலை வலம் வரும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கு போய்விட்டு வரும் வழியில் சிவப்பாக வாயிலெடுத்திருக்கிறார். ஊரிலிருந்து சென்ற கூட்டத்தினரில் மருத்துவர் இருந்ததால் இரவோடு இரவாக அருகிலிருந்த ஊரில் மருந்து வாங்கி ஊசி போட்டுத் தேவலையான பின் நேரே மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு பரிசோதனையில் ஈரலில் துளைகள் (cirrhosis - சிர்ரோசிஸ்) விழுந்திருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அடைத்தனர். இப்படிப்பட்ட பாதிப்பு கடுமையான குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் ஏற்படும் என்று தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரோ துறவிபோல வாழ்பவர் இவருக்கு எப்படி நேர்ந்தது. இறைவனுக்காக கடுமையான விரதங்கள் இருந்தவர் தனக்காக மருத்துவர் சொல்படி பத்திய உணவு, குறைந்த நடமாட்டம், வேளைக்கு மருந்து என்று கட்டுப்பாடாக இருக்க இயலவில்லை. சில மாதங்களில் இரத்தம் கட்டிப்போனதுபோல கருமையாக வெளிக்குப் போகிறது என்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே தன் அறுபத்தொன்பதாம் வயதிலேயே இன்னுயிர் துறந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உயிர்களைப் போலவும் இயற்கைக்கு ஏற்ப நடந்திருப்பாரானால் இன்றும் எங்களுக்கு பேருதவியாய் இருந்திருப்பார். இயற்கைக்கு முரணாகவும் மனித நேயத்திற்கு எதிராயும் வாழ்வுக்குப் பொருத்தமற்றும், இருக்கும் இம்மையை விட்டு இல்லாத மறுமைக்கு வழி சொல்லும் மத தத்துவங்கள் மதிப்பிழந்துபோக வேண்டி இந்த இடுகையை சேர்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-1018182940305961398?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/1018182940305961398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1018182940305961398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1018182940305961398'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2009/10/blog-post.html' title='சட்டி விரதமும் கந்தலான உடலும்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-5819025616016450007</id><published>2009-02-17T08:45:00.003-05:00</published><updated>2009-02-17T08:53:53.724-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><title type='text'>அன்றும் இன்றும்</title><content type='html'>அன்று உதித்த கதிர்கள்தான் இன்றும்&lt;br /&gt;அதே விடியல்.&lt;br /&gt;அன்று பாடிய புள்ளினங்கள்தாம் இன்றும்&lt;br /&gt;அதே கீதம்.&lt;br /&gt;அன்று பெற்றத் தாய்தான் இன்றும்&lt;br /&gt;அதே பாசம்.&lt;br /&gt;அன்று கூடிய நெஞ்சங்கள்தான் இன்றும்&lt;br /&gt;அதே நேசம்.&lt;br /&gt;அன்று பிரிந்த உயிர்கள்தான் இன்றும்&lt;br /&gt;அதே துயரம்.&lt;br /&gt;அன்று கட்டிய கதைதான் இன்றும்&lt;br /&gt;அதே கடவுள்.&lt;br /&gt;அன்று உழைத்த மனிதர்தாம் இன்றும்&lt;br /&gt;அவன் படைப்பே உயர்ந்தது நாளும்.&lt;br /&gt;&lt;br /&gt;(அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-5819025616016450007?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/5819025616016450007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5819025616016450007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5819025616016450007'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2009/02/blog-post.html' title='அன்றும் இன்றும்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-7742043086513640354</id><published>2008-02-20T01:02:00.017-05:00</published><updated>2008-03-09T19:26:19.112-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைப்பு'/><title type='text'>ராகு கிரகத்துக்கு ராக்கெட் விட்ட அமெரிக்கா</title><content type='html'>சென்ற ஆண்டு எங்கள் ஊரில் புதுக்கோவில் திறப்புவிழா. சாப்பாட்டிற்கு நல்லக் கூட்டம், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களிடம் ஹரே-ராமா ஹரே-கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் பகவத்கீதை விற்றுக் கொண்டிருந்தான். அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். எனவே பொழுது போக பேச்சுக் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் குரு பிரபுலபாதா அமெரிக்கர்கள் நிலவுக்கு போகவில்லை என்று சொன்னாராமே உண்மைதானா?”, என்றேன்.&lt;br /&gt;இப்போதுதான் செவ்வாய் கிரகத்திற்கே ரோபாட் அனுப்பி இருக்கிறார்களே, எனவே ஏதாவது மாற்றி யோசித்து புது விளக்கம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் "உண்மைதான்.  விண்வெளி வீரர்கள் சென்றது நிலவுக்கு அல்ல ராகுவிற்கு!" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடயம் எனக்கு புதிது. இதைப் பற்றி எழுதலாம் என்றால், அவன் சொன்ன விடயங்களுக்கு மேல் விபரம் தேடினால் அப்போது கிடைக்கவில்லை.  இரண்டு நாட்களுக்கு முன்தான் கிடைத்தது. உங்கள் பார்வைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.salagram.net/MoonLandingHoax.htm இந்த சுட்டியில் உள்ள சில பகுதிகளை முடிந்த அளவில் மொழி பெயர்த்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உசாத்துணைகள்:&lt;/span&gt; &lt;a href="http://bhagavata.org/contents.html"&gt;ஷ்ரீமத் பாகவதம்&lt;/a&gt;. &lt;br /&gt;சத்வரூப தாஸ கோஸ்வாமியின் &lt;a href="http://science.krishna.org/Articles/2000/08/00082.html"&gt;கட்டுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7vD13QKNSI/AAAAAAAAAEA/fDpc10e-xBM/s1600-h/iskon.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7vD13QKNSI/AAAAAAAAAEA/fDpc10e-xBM/s320/iskon.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5168940327469987106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தேவரருள் சிரீல A.C.பக்திவேதாந்த சுவாமி நிலவில் காலடி எடுத்து வைத்ததை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சில முத்துக்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20 வருசத்துக்கு முன்னாடியே சொன்னன்,  நான்சென்ஸ் -  நிலாவுக்கு போறதாவது.  இப்பத்தான் "ஆ. இது ஏமாத்து வேலைங்கறான்". அதான் வித்தியாசம்.  இருவது வருசத்துக்கு முன்னாடியே சொன்னன்,  "சின்னப் பிள்ளத் தனமால்ல இருக்கு,  இதெல்லாம் வீண் செலவு.  இந்த ராஸ்கல்ஸ் நிலாவுக்கு போகவே முடியாதுன்னுட்டு.”  இப்பத்தான் நம்மாண்ட வற்றான். அதான் வித்தியாசம்.  நான் வெறும் பொது புத்தியை வெச்சே சொன்னன்.  &lt;blockquote&gt;நக்சத்ரானாம் அஹம் ஸாஸி.&lt;/blockquote&gt; சந்திர கிரகத்திற்கு போகணும்னா யஜ்னங்களும் கர்ம-காண்டங்களும் செய்யணும்னுட்டு பாகவதத்தில வாஸிச்சிருக்கம். சாஸ்த்ரத்திலயே எல்லாம் இருக்கு.  இந்த ராஸ்கல்ஸ் எப்படி மெஷின வெச்சிண்டு போக முடியும்.  கொஞ்சமாவது காமன் சென்ஸ் வேணாமா?  அவா சாஸ்த்திரம் சொல்றத கேக்கறதில்ல. ராஸ்கல்ஸ், வாய்க்கு வந்த படி எவனோ சொல்றத நம்பறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சாஸ்த்ர-சக்ஸுஸ்(சாத்திரங்களின் படி காண்கிறவன்).  அதாவது நீ சாஸ்த்ரங்களின் கண்கொண்டு பார்க்கணும்.  ய- சாஸ்த்த்ரா-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்த்ததே காம ,,, ந சித்திம் ச (சாஸ்த்ரங்களை மறுத்து தன் வழியே போகிறவன் பக்குவம் அடைய மாட்டான்). &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா நாம சாஸ்த்ரத்த நம்பறம்.  அதான் என்னால 20 வருசத்துக்கு முன்னாடியே சொல்ல முடிஞ்சுத்து. அதான் வித்யாசம். நாம சாஸ்த்ரம் சொல்றதயும், அல்ட்டிமேட் கிருஷ்ணன் சொன்னதயும் கேக்கறோம்.  அவ்ளோதான்.  நமக்கு எந்த பிரச்னையும் இல்ல.  அவா சாஸ்த்ரத்த நம்ப மாட்டேங்கிறா, கிருஷ்ணனையும் நம்ப மாட்டேங்கிறா.  அதான் ஏமாந்து போறா.&lt;br /&gt;..&lt;br /&gt;(ஜூலை 1 1977.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஸ்வரூப தாமோதரா:&lt;/span&gt; அவா நம்மோட ஆர்க்யூ பண்ண முடியல.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா:&lt;/span&gt; (சிரிப்பு) எப்ப சண்ட வரும்? நான்சென்ஸ், எப்பிடி ஆர்க்யூ பண்ண முடியும்?  நீ ஒரு ராஸ்கல். அதெல்லாம் செய்யப் படாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அசிந்த்யா கலு யே பாவா ந தாம்ஸ் தர்கேண யோஜயேது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;“உனக்கு புறியலன்னா வாய வச்சுண்டு சும்மா இரு ராஸ்கல்". முட்டாள் மாறி விவாதம் பண்ணா  ராஸ்கல்னுதான் பேரெடுப்ப.  பேசாம பெரியவா பேச்சக் கேளு. உன் மூளைக்கு இதெல்லாம் ஏறாது ராஸ்கல். ஏன் வீணா காலத்த போக்கற? நான் என்ன சொறேன்னா,  அவாளெல்லாம் ராஸ்கல்ஸ், தப்பான பாய்ண்ட்டச் சொல்லி சும்மா நேரத்த விரயம் பண்றா. ஏமாத்துப் பேர்வழிகள். கம்பெனி வச்சிருக்கா தெரியுமோல்யோ? எல்லாரும் போட்டோ ஸ்டூடியோ வெச்சிருக்கா. அங்க நிலாவுக்குப் போன மாறி பித்தலாட்டமா படம் பண்ணி இருக்கா.  உனக்கு என்ன வேணும்னாலும் செய்வா.  நீ ஐடியா சொன்னா போதும்.  சந்திர கிரகத்துப் போலாம், செவ்வாய் கிரகத்துக்கும் போலாம்.  இந்த ராஸ்கல்ஸ் எங்கயும் போலை. ஒருத்தனுக்கும் புத்தி கிடையாது. எப்பிடி போவா? சுள்ளானுங்க, அரை வேக்காடு.&lt;br /&gt;...&lt;br /&gt;(ஜூன் 1977)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஹரி-சௌரி: &lt;/span&gt;அவா மொதல்ல சந்திரனுக்கு ஸ்புட்னிக் அனுப்புனப்போ ஒழுங்கா இறங்கக்கூட முடியலை. போய் மோதுனாளாம். அனுப்புன ஆகாய ஓடம் சந்திரன்ல முட்டி நொறுங்கி விழுந்துத்தாம்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;நொறுங்கித்தா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஹரி-சௌரி:&lt;/span&gt; நொறுங்கி விழுந்துத்து. ஆகாய ஓடம் போய் சந்திரன் மேல மோதுமாம்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;அவா எப்ப போனா? சும்மா பேத்தல். அப்பிடியே போயிருந்தான்னாலும் என்ன ஆயுத்து? அங்கே ஜீவனம் பண்ண முடியாதுன்னு ஒரு அறிக்கை விட்டா அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஜூலை 1976)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா:&lt;/span&gt; வெய்யக் காலமாச்சே? சுக்ரன்ல ரொம்ப குளிரா இருக்குமே? இப்ப ஏன் போறா? (சிரிப்பு) சந்திரனுக்கே போலை, சுக்ரன் சந்திரனுக்கு மேல எங்கியோ இருக்கான். எப்பிடி போவா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பலி-மர்தன:&lt;/span&gt; அவா சுக்ரனுக்கா போரா இல்லியே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா&lt;/span&gt;:செவ்வாய்க்கா போறா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பலி-மர்தன:&lt;/span&gt; சும்மா பூமியைச் சுத்தி வற்றா, அப்டித்தானே?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அம்பாரிசா:&lt;/span&gt; ஆமாம், ஆகாசத்தில ஒண்ணு சேரறா.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி 3:&lt;/span&gt; நல்லா புழுகறா இல்லியா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா:  &lt;/span&gt;ஆமாம்.&lt;br /&gt;(ஜூன் 1975)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி 2:  &lt;/span&gt;அவா சந்திரனில் நிஜமாவே கால்பதிச்சாளா, சிரில பிரபுபாதா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;இல்லை, அவாளால் அங்கேல்லாம் போவே முடியாது அப்புறம் எப்டி கால் வைப்பா? அங்கெல்லாம் போவே முடியாது. அது ரொம்ப தூரம்.  ஒன் கணக்கு என்ன? 1,600,000 மைலுக்கு அந்தாண்டை சூர்ய கிரகத்துக்கு மேல.  1,600,000 மைல் உயரம் சூரியனுக்கு மேலால. ஒன் கணக்குப் பிரகாரம் சூர்யன் பூமியில் இருந்து 93,000,000 மைலுக்கு அந்தாண்டை இருக்கான். அதுக்கும் மேல 1, 600,000 மைல் போனா சந்திரன். அதெப்டி முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரு க்ருபா:&lt;/span&gt; சந்திரன் எப்படி சூரியனுக்கு பின்னாடி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா:&lt;/span&gt; பின்னாடி இல்லை. மேல.&lt;br /&gt;&lt;br /&gt;(மே 1975)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதுவிசா: &lt;/span&gt;அரக்கர் கூட்டம் உயர உயரக் கட்டிடங்கள் கட்டி சுவர்க கிரகங்களுக்கு போக பாக்கிறதுகள்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா:&lt;/span&gt; ராவணனுவள், ராவணன் சுவர்கத்துக்கு போக ஏணிப் படிக் கட்டினானாம். "தவம் இருந்து என்ன பயன்?  நான் சுவர்கத்துக்கு ஏணிப்படி கட்டப் போறேன்" னானாம். அந்த ஏணி கட்டினாப்பலதான் இப்ப சந்திர கிரகத்துக்கு கிளம்பறதும்.  அவாளால் போவே முடியாது.  போக முடியும்னு கனா காண்றா.  ராவணன் செஞ்ச வேல மாதிரிதான். எத்தன வருஷமா போயிண்டுருக்காள்?. 1950 லேர்ந்து?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி: &lt;/span&gt;சந்திரனை சுத்திப் பாக்கவா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;ஆமாம், அதுக்குத்தான்..&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி: &lt;/span&gt;1955லேர்ந்து இருக்கும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதுவிசா: &lt;/span&gt;1955.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி:&lt;/span&gt; மொதமொதல்ல சந்திரனுக்கு போனது 1961ல்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;அதுதான் ஆரம்பக் கட்டம். மொதல்ல நாயை அனுப்பினா. (சிரிப்பு)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதுவிசா: &lt;/span&gt;ஆகாச நாய்,  ஆகாச எலி.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;ஹா? ஆகாச எலியா.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி: &lt;/span&gt;ஆகாச எலியும்தான்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;அப்ப 1955லேர்ந்து இருவதுவருஷமா என்ன பண்ணிட்டாள்?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி:  &lt;/span&gt;கோடிக் கணக்கில செலவழிச்சா.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;ஆமாம், கொஞ்சூண்டு புழுதியை எடுத்துண்டு வந்தா, அவ்வளோதான்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதுவிசா:&lt;/span&gt; இப்ப பூமியிலயும் அதே புழுதியை கண்டுபிடிச்சிருக்கா.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா:&lt;/span&gt; ஆமாம். சும்மா ப்ராபகண்டா. அவா எப்ப போனா. இப்ப ரஷ்ய விஞ்ஞானியும் அமெரிக்க விஞ்ஞானியும் ஒண்ணு சேர்ந்துண்ட்டா. ரெண்டு பேரும் திருடனுங்க. ஒருத்தனுக்கு ஒருத்தன், "நீ என்னை காட்டிக் கொடுக்காதே. நானும் உன்னைக் காட்டிக் கொடுக்கலை.  ஒண்ணா சேந்து இந்த ராஸ்கல்களை  ஏமாத்தலாம்" ன்னு திட்டம் போட்டிருக்கா.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிஷ்ய கோடி:&lt;/span&gt; அவா கூட்டு சேர்ந்துட்டா.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரபுபாதா: &lt;/span&gt;ஆமாம். கூட்டுக் களவாணிகள்.&lt;br /&gt;(மே 1975)&lt;br /&gt;&lt;hr/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழ் வருவது சதபுத தாஸின் "Vedic Cosmography and Astronomy" புத்தகத்தில் நிலவுக்கு பயணம் (Moon Flight) அத்தியாயத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கம் என்று ஆரம்பித்து எழுதப்பட்டது:&lt;br /&gt;&lt;br /&gt;சிரில பிரபுபாதா விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு போகவில்லை என்று பலமுறைசொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;அவர் சொன்ன காரணங்கள்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;1)தேவ கணங்கள் மனிதப் பிறவிகளை உயர்ந்த கிரகங்களுக்குள் நுளைய  அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை.&lt;/li&gt;&lt;li&gt;2)சந்திரனில் நிரைந்திருக்கும் சுவர்க மண்டலத்தை விண்வெளி வீரர்கள் உணரவில்லை. அதனால் அவர்கள் சந்திரனுக்கு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;சிரில பிரபுபாதா விஞானிகள் சந்திரனை அணுக முற்பட்டது ராகு கிரகம் சந்திரனை தாக்க முயன்றது போல அரக்கத் தனமானது (சிரிமத்.பாகவதம் -சி.ப- 5. 24. 3)  மேலும் இந்திரன் அந்த பயணத்தை தடுத்திருப்பான் என்று விளக்கி இருக்கிறார். (அவர் விளக்க உரையுடன் எழுதிய) சிரிமத் பாகவதத்தில், காண்டம் 6, அத்தியாயம் 4,  பா 6 மற்றும் காண்டம் 8, அத்தியாயம் 5, பா 34 க்கு அவர் குறிபிட்டுள்ளபடி சந்திரன் தாவரங்களுக்கு கடவுளாவான். ஆனாலும் விஞ்ஞானிகள் நிலவு பாலைவனமாக இருக்கிறது என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனுக்கு செல்ல உயர் பரிமானத்தில் பயணிக்கவேண்டும் என்றும் சிரில பிரபுபாதா சொல்லியிருக்கிறார். எந்திர விண்வெளி ஓடங்களினால் சந்திரனை அடைய இயலாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  கடைசியாக சந்திரனை அடைய மானச ஏரியையும் சுமேரு மலையையும் கடக்க வேண்டியது அவசியம் என்றும் சொல்லி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இஸ்கான் பக்தர்களான நமக்கு உள்ள சில முடிபுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;1)விண்வெளி வீரர்கள் உண்மையிலேயே நிலவில் காலடி எடுத்து வைத்தார்கள். ஆனால் தேவர்களின் உலகை (சந்திரலோகம்) அவர்களின் ஊன உடலால் உணர முடியவில்லை.&lt;/li&gt;&lt;li&gt;2)விண்வெளிவீரர்களை அவர்களின் பயணத்தின் ஒரு கட்டத்தில் தேவர்கள் மதிமயக்கி ராகு கிரகத்துக்கு திசை திருப்பி விட்டிருக்ககூடும். (சி.பா 4. 29. 69ப)&lt;/li&gt;&lt;li&gt;3)மனிதன் சந்திரனுக்கு சென்றது என்பது கோடிக் கணக்கான மக்களை  30 வருடங்களுக்கும் மேலாக முட்டாளாக்கிய பெரும் சூழ்ச்சி.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-7742043086513640354?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/7742043086513640354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post_20.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/7742043086513640354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/7742043086513640354'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post_20.html' title='ராகு கிரகத்துக்கு ராக்கெட் விட்ட அமெரிக்கா'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7vD13QKNSI/AAAAAAAAAEA/fDpc10e-xBM/s72-c/iskon.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-6539129107943704574</id><published>2008-02-13T22:27:00.009-05:00</published><updated>2008-02-18T20:38:02.277-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>இது கருப்பினத்தவர் வரலாற்று மாதம்</title><content type='html'>ஆப்ரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு குடிபெயர்ந்து எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களில் சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் நினைவு கூறும் வண்ணம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவரின் வரலாற்று சிறப்பு மாதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதத்தில் என் மகளுக்கு புறத்திட்டாக, ஏதேனும் ஒரு கருப்பினத்தவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி சேகரித்த விபரங்களுடன் கூடிய உருவபொம்மை  செய்துவரச் சொல்வார்கள்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பில் அகஸ்தா சாவேஜ் என்ற பெண் சிற்பியைப் பற்றி எழுதினோம். அவர் செய்த சிறிய களிமண் சிற்பத்தின் படத்தை இணைத்திருந்தோம்.  ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (PBSன் Antique roadshow) அதே சிற்பத்தை பார்த்தோம். அது 30,000 வெள்ளிகளுக்கு மதிப்பிடப்பட்டதில் உரிமையாளர்கள் போல நாங்களும் மகிழ்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O-snQKNQI/AAAAAAAAADw/qq4vrUkE68I/s1600-h/savage_150.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O-snQKNQI/AAAAAAAAADw/qq4vrUkE68I/s320/savage_150.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5166682871184372994" /&gt;&lt;/a&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O-znQKNRI/AAAAAAAAAD4/y-BwinbQsr8/s1600-h/harlem_savage_gamin_lg.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O-znQKNRI/AAAAAAAAAD4/y-BwinbQsr8/s320/harlem_savage_gamin_lg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5166682991443457298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை பெட்ரீசியா பாத் என்ற கண் மருத்துவ வல்லுனரும் லேசர் விஞ்ஞானியுமான    பெண்மணியைப் பற்றி எழுதியிருக்கிறோம். இவர் லேசர்பேக்கோ என்னும் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளார். பூ விழுந்த விழி ஆடியை லேசர்மூலம் எளிதாக நீக்க உதவும் என்று தெரிகிறது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O6R3QKNOI/AAAAAAAAADg/vURnAinLQQw/s1600-h/patricia.png"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O6R3QKNOI/AAAAAAAAADg/vURnAinLQQw/s320/patricia.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5166678013576361186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O9b3QKNPI/AAAAAAAAADo/RL8b51EwC70/s1600-h/patricia2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O9b3QKNPI/AAAAAAAAADo/RL8b51EwC70/s320/patricia2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5166681483909936370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரிவு செய்ய வேண்டி மேலும் பல சிறந்த மனிதர்களைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. PBSலும் சென்ற வாரம்,  நாகரீகமாக வாழ்ந்த அப்துல் ரஹ்மான் என்ற ஆப்ரிக்க இளவரசன் அடிமையாக பிடிபட்டு அன்றைய (1788-1828) அமெரிக்காவின் கேவலமான சூழலில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் தன் நாட்டிற்கு திரும்பிய உண்மைக் கதையை (Prince Among Slaves) மிகவும் சிறப்பான முறையில் ஆவணப் படமாக வெளியிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இன்று மீண்டு வந்துவிட்டார்கள்.  எல்லாரும் சமம் என்று உணர்ந்ததால், ஏதாவது ஒருவகையில் (பள்ளி தேர்ச்சி, வருமானம்) ஒரு சமூகத்தின் பங்கீடு சரியான விகிதத்தில் இல்லை என்றால் திட்டத்தில் என்ன கோளாறு என்றுதான் அலசுகிறார்கள். எல்லா குடியிருப்புகளிலும், பணிஇடங்களிலும் யாரையும் நாடு, மொழி, நிற பேதம்பார்க்ககூடாது என்று சட்டம் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சமயவழிபாட்டில் அரசு குறுக்கிடக்கூடாது என்றக் கட்டுப்பாட்டினால், இந்துக் கோவில்கள் பலவற்றில் தமிழ் தெய்வம் முருகனுக்கும்,தென்னிந்தியர்களுக்கும் எதிராக மறைமுகத் தீண்டாமை நிலவுகிறது. சில சமயங்களில் வாடகை வண்டிஓட்டும், உணவு விடுதி நடத்தும் இந்தியர்கள்  வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் காட்டி பிடிபட்டு கடுமையான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். ஆனால் கோவில் கூடாரங்கள் இன்னும் மாட்டவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-6539129107943704574?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/6539129107943704574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/6539129107943704574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/6539129107943704574'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post_13.html' title='இது கருப்பினத்தவர் வரலாற்று மாதம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R7O-snQKNQI/AAAAAAAAADw/qq4vrUkE68I/s72-c/savage_150.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-5471893668611144579</id><published>2008-02-11T11:40:00.000-05:00</published><updated>2008-02-11T18:57:17.427-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><title type='text'>ரவிக்கை மறைக்கும் நாராயண தரிசனம்</title><content type='html'>சென்ற ஆண்டு வெளிவந்த திருவின் &lt;a href="http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_23.html"&gt;இடுகையில்&lt;/a&gt; சேரலப்பெண்டிர் ரவிக்கை அணியக்  கட்டுப்பாடு  இருந்தைப் படித்து அதிர்ந்து போகாதவர்கள் இருக்கமுடியாது். கொஞ்ச நாள் முன்பு சில மலையாள நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள்  ஒரு முப்பது ஆண்டு முன்பு வரை இந்தக் கொடுமை நடைமுறையில் இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருவரின் தந்தையும் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு முன்பே பழக்கமானவர். வேத துதி வகுப்புக்கு ஒரு முறை அழைத்து போயிருக்கிறேன். அங்கே நாராயணீயத்தின் மகிமை பற்றி சொல்லி சில பாக்களையும் பாடினார். அவர், "இதை என்ன பெரிய விடயமாக பேசுகிறீர்கள். அவர்கள் கோபியர் வழித்தோன்றல்கள். கோபியப் பெண்கள் உடையில்லாமல் யமுனையில் குளித்து அதை மாசுபடுத்தினார்கள். அதற்கு தண்டனையாகத்தான் கண்ணன் அவர்களுடைய உடைகளை எடுத்துக்கொண்டான். அதனால்தான் அவர்கள் ரவிக்கை அணிவதில்லை" என்றார்.  நல்ல வேளையாக மேலும் உளறும் முன் அவர் மகன் அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நம் பெண்கள் ரவிக்கை அணியாமல் இருந்தது தலைமுறை தலைமுறையாக நேர்த்திக்கடனுக்காக வேண்டிதான். இவர்களும் அவர்களைப் பார்த்து பக்தி பரவசமடைந்து வந்தார்கள். இப்போது எல்லாம் கெட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை என்பதில்லை நாரணனுக்கே, கூப்பிட்ட நொடியில் பக்தர்களைக் காப்பான் என்று அளக்கும் இவர்கள் ஏன், கதையில் பல யுகங்களுக்கு முன் அவன் களவாணித்தனமாக ஒரு முறை கடிந்தக் குற்றத்தைக் காரணம் காட்டி கால காலமாக ஒரு வம்சத்தையே தண்டிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை.  வக்காலத்து வாங்காமல் இருக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;திருத்தந்தை கத்தோலிக்கர்களின் 2000 ஆண்டுகாலத் தவறுகளுக்கு &lt;a href="http://www.pbs.org/newshour/bb/religion/jan-june00/apology_3-13.html"&gt;மன்னிப்புக்&lt;/a&gt; கோரியது போல கோவில்களும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-5471893668611144579?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/5471893668611144579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5471893668611144579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5471893668611144579'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post_11.html' title='ரவிக்கை மறைக்கும் நாராயண தரிசனம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2802433237320661836</id><published>2008-02-04T13:54:00.000-05:00</published><updated>2008-02-10T20:09:38.046-05:00</updated><title type='text'>ரெய்கி என்ற மாய்மாலம் - நிரூபித்த 9 வயது எமிலி ரோசா.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R66BqnQKNNI/AAAAAAAAADY/rN9Tbqq2yeM/s1600-h/EmilyRosa.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R66BqnQKNNI/AAAAAAAAADY/rN9Tbqq2yeM/s320/EmilyRosa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5165208391731786962" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெய்கி, நலமளிக்கும் பரிசம் (Therapeutic Touch) என்று சிலர் அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். மெய்ப்பொருள்  தெரிந்து கொள்ளாமல்  சிறுமை படுத்தக் கூடாதென்றாலும், இவற்றை சிகிச்சை முறை என்று கதைப்பவர்கள் மற்ற சமூகப் பிரச்சினைகளிலோ, அறிவியல் துறைகளிலோ அவர்கள் எடுக்கும் பிற்போக்கு நிலைப்பாட்டால் இத்தகைய விடயங்கள் மீது இயல்பாகவே வெறுப்பு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பு வெறுப்பு நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இவ்விடயங்களில் உண்மை இல்லை என்பதை 1996லேயே எமிலி ரோசா தன் ஒன்பது வயதில் நிரூபித்திருக்கிறாள் என்று சென்ற மாதம் PBSன் Scientific American Frontiers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்றவர், நோயாளியின் உடலில் சம சீரற்ற ஆற்றல்  புலத்தை (energy field) அவர்களை தொடாமலேயே ஒருசில அங்குலம் தள்ளி தங்கள் கைகளாலேயே உணர்ந்து, சமன்படுத்தி விடுவதாக பாவனை செய்வார்கள். சிலர் பிரபஞ்சத்தில் நிரைந்திருக்கும் நலமளிக்கும் சக்தியைப் பெற்று நோயாளிகளுக்கு அளித்து குணமாக்குவதாக சொல்வார்கள். இந்த சிகிச்சை மூலம் உடல் மனநோய்களையும் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். மருத்துவர்கள் உடலுக்கு ஆற்றல் புலம் இருப்பதாக நிரூபணம் இல்லை என்பதால்  இவைகளை சிகிச்சையாக ஏற்றுக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எமிலி TT-க்காரர்களின் நிகழ் படத்தைப் பார்த்தபோது அவர்களின் சிகிச்சை முறை பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதில் உண்மையைக் கண்டறிந்து தன் நான்காவது வகுப்பு அறிவியல் புறத்திட்டிற்காக அறிக்கையாக சமர்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அட்டையில் தடுப்பு செய்து தன்னையும் எதிரில் இருக்கும் பயிற்சியாளரையும் மறைத்து, அதில் அவர்கள் கைகள் நுழைய இரண்டு துளைகளிட்டு வைத்தாள். பயிற்சியாளர் மேசைமீது தடுப்புக்கு இந்தப் பக்கம் துளைகள் வழியே நீட்டி உள்ளங் கைகளை மேல்நோக்கி வைத்திருப்பார். எமிலி ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு, தலையா பூவா பார்த்து அதன்படி தன் ஒரு கையை அவர்களுடைய வலது கை மேலோ இடதுகை மேலோ படாத வண்ணம் வைப்பாள். உடலின் ஆற்றல் புலத்தை உணர்வதாகக் கூறும் பயிற்சியாளர் எமிலியின் கை வலதுபுறம் உள்ளதா இடதுபுறம் உள்ளதா என்று சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமிலி ஒன்றிலிருந்து 27 வருடங்கள் வரை அனுபவம் உள்ள 21 பயிற்சியாளர்களை வைத்து 128 பரிசோதனைகள் செய்தாள். ஒவ்வொருவரும் பத்து முறை சோதனைக்கு உட்பட்டார்கள். அவர்கள் சரியாக கணித்த சமயங்கள் 50 சதவிதத்திற்கும் குறைவு. அவர்கள் குருட்டாம் போக்கில் சொல்லியிருந்தால் கூட குறைந்தபட்சம் 50 சதவீதம் சரியாக கணித்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;11 வயதில் எமிலியின் ஆய்வை பிரசித்தி பெற்ற The Journal of the American Medical Association &lt;a href="http://jama.ama-assn.org/cgi/content/full/279/13/1005?maxtoshow=&amp;amp;HITS=10&amp;amp;hits=10&amp;amp;RESULTFORMAT=&amp;amp;fulltext=emily+rosa&amp;amp;searchid=1&amp;amp;FIRSTINDEX=0&amp;amp;resourcetype=HWCIT"&gt;வெளியிட்டது &lt;/a&gt;சாதனையாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய மற்றொரு &lt;a href="http://www.uvm.edu/%7Edhowell/gradstat/psych340/Lectures/Chi-sq/Class11.html"&gt;சுட்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10 வருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட வாய்பந்தலில்  இன்னமும் சிலபேர் தோரணம்  கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2802433237320661836?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2802433237320661836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/9.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2802433237320661836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2802433237320661836'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/9.html' title='ரெய்கி என்ற மாய்மாலம் - நிரூபித்த 9 வயது எமிலி ரோசா.'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R66BqnQKNNI/AAAAAAAAADY/rN9Tbqq2yeM/s72-c/EmilyRosa.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-3507276221208140690</id><published>2008-02-03T06:06:00.000-05:00</published><updated>2008-02-03T06:17:32.046-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்கு'/><title type='text'>பயபக்தியும் செத்தக் கடவுளும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://farm1.static.flickr.com/19/105168623_5d268bea8d.jpg?v=0"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://farm1.static.flickr.com/19/105168623_5d268bea8d.jpg?v=0" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://farm1.static.flickr.com/186/426405235_9039e7592a.jpg?v=0"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://farm1.static.flickr.com/186/426405235_9039e7592a.jpg?v=0" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-3507276221208140690?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/3507276221208140690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3507276221208140690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3507276221208140690'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/02/blog-post.html' title='பயபக்தியும் செத்தக் கடவுளும்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8400953126184696199</id><published>2008-01-29T23:46:00.000-05:00</published><updated>2008-01-30T10:58:21.228-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>அப்பாவின் முதல் பிரசவம்</title><content type='html'>பத்து ஆண்டுகளுக்கு முன், என் மனைவி கருவுற்றிருக்கலாம் என்ற அனுமானத்தில் மருத்துவரிடம் பரிசோதிக்கப் போனோம்.  மருத்துவர் இந்தியப் பெண். எங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட  விதிகளின்படி முதலில் அவரைத்தான் அணுக வேண்டும். பின் அவருடைய சிபாரிசின் பேரில்தான் மற்ற துறை வல்லுனர்களைப் போய் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துப் போனார்கள்.  சிகிச்சைக்கு வருபவர்களிடம் அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டத்தின் காரணமாகத்தான் தனியாக பேச அழைத்தார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். சிறுநீர் பரி சோதனையில் கருவுற்றிருப்பதை உறுதி செய்தபின் அனைவரும் எங்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.  நாங்கள் gynecologistக்கு சிபாரிசு கடிதம் கேட்டோம்.  “ஏன் உங்களுக்கு குழந்தை வேண்டாமா?” என்று கேட்டார்கள்.  நாங்கள் ஒன்றும் புரியாமல் முழித்தோம். எங்கள் குழப்பத்தை பார்த்து அவர்களே,  குழந்தைப் பிறப்பிற்கு மகப்பேறு நிபுணரைப்(Obstetrician) பார்க்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மகப்பேறு நிபுணர் அமெரிக்கர்.  நண்பர் வட்டாரம் "ஆண் மருத்துவரா?” என்று சந்தேகம் எழுப்பினாலும் அவர் நல்ல பண்பாளர்.  முதல் முறை போகும் போதே,  அது எத்தனை வார கர்பம்,  குழந்தை  முழுவளர்ச்சி அடைந்து பிறக்கக்கூடிய நாற்பதாவது வாரம் எப்போது,  தினசரி மருந்துகள் என்ன என்ற விபரங்களை கொடுத்தார்கள்.  ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு ஒருமுறையும், பின் சில வாரங்களுக்கு ஒரு முறை யென்றும் அவரை சந்திக்க மருந்தகம் செல்லும் போது நானும் கூட போய் வந்தேன்.  என் மனைவி இடைவிடாது தினமும் மாலை இரண்டு மூன்று மைல்கள் வேண்டுதல் போல நடக்க ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை சென்றபோது வயிற்றிலிருக்கும் குழந்தையின் இதய துடிப்பை ஒலிக்க செய்தார்கள்.   தொலைபேசியில் இரைச்சலான பின்புல சத்தத்தின் ஊடே மறுமுனையில் ஒலிக்கும் மணி போல இதயத் துடிப்பைக் கேட்டது ஒரு சிலிர்ப்பான அனுபவம்.  சில மாதங்கள் சென்ற பின்,  ஒலியலை நிகழ் படம் (sonogram)  மூலம் கருப்பு வெள்ளை படமாக குழந்தையின் அசைவைப் பார்த்தோம்.  முக அமைப்பு தெரிந்தது.  கொஞ்சம் உப்பிய கன்னம். பெண் என்று சொன்னார்கள்.  எங்களுக்கு அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கை, கால் நீளம்,  தலை சுற்றளவு போன்றவற்றைக் குறித்து சின்ன நிழல்படம் அச்சடித்துக் கொடுத்தார்கள்.  அளவு பார்க்கும் போது எங்கள் மகள் சில குட்டிக்கரணங்கள் போடுவதைப் பார்த்தோம்.  மீன் துள்ளி விளையாடுவது போன்ற இயக்கம். குழந்தை வளர வளர, நெளியக்கூட இடம் இருக்காது. ஆடட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் மகப்பேறு மருத்துவமனைக்கு அறிமுகப் படலமாக போய் வந்தோம்.  எங்கே வந்து இறங்க வேண்டும், இரவில் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி எங்குள்ளது,  அறைகளில் உள்ள வசதிகள், எடுத்து வர வேண்டிய பொருள்கள் (எச்சில் முழுங்க உதவும் குச்சிமிட்டாய், பிடித்த இசை, இன்ன பிற). பல தம்பதிகள்,  பிரசவிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய மூச்சுப் பயிற்சியைப் பழக என்று வகுப்புகளுக்கு சென்று வருவார்கள். நாங்கள் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பதாவது வாரம் நெருங்கும் போது,  இந்தியாவிலிருந்து துணைக்கு வந்த அவள் சித்தி,  முழு அளவுக்கு எரிபொருள் நிரப்பிய வண்டி,  என் விடுமுறையை உத்தேசித்த அலுவலகம்,  வெள்ளிக் கிழமை தோறும் கூடும் சக வேத பாராயண வகுப்பினர்,  என்று எல்லோரும் தயாராக இருந்தோம். ஆனால் என் மனைவிக்கு பிரசவ வலி வரவேயில்லை.  இயற்கை பிரசவத்திற்காக மேலும்  ஒரு வாரம் காத்திருப்போம் என்று மருத்துவர் சொன்னார்.  வாரம் ஓடியது, வலி ஏற்படவில்லை. அதற்குமேல் காத்திருந்தால் ஆபத்து என்றார்கள். அந்த வாரம் வியாழக்கிழமை மருத்துவமனையில் சேர்ந்துவிட சொன்னார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைக்கு சென்ற பிறகும் வலி என்பது கொஞ்சமும் இல்லை,  உடல் நெகிழ்ந்துக் கொடுக்கவும் இல்லை.  சாதாரணமாக குறைந்தது ஆறு அங்குலத்திற்காவது வெளிச்சுற்றளவு நெகிழ்ந்திராவிட்டால் (dilation)  என்னதான் வலி என்றாலும் பனிக்குடம் உடையவில்லை என்றால் வீட்டிற்கு திரும்ப  அனுப்பி விடுவார்கள்.   என்னோடு வேலை பார்த்த அமெரிக்கப் பெண் பிரசவத்துக்கு முந்தின நாள் வரை வேலைக்கு வந்தாள்.  குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள் திரும்ப வேலைக்கு வந்து அவள் கதையைச் சொன்னாள்.  "காலையில் எழுந்தபோது பனிக்குடம் உடைந்துவிட்டது.    தூங்கி எழுந்த முகத்தோடு வெளியே போவது எப்படி?  அதனால் குளித்துவிட்டு மருத்துவமனையில் போய் சேர்ந்தேன்" என்றாள்.  இதைக் கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது.  அப்போது பார்த்து அவளுடைய கணவன் வேறு ஊரில் இல்லை. வேறு சொந்தங்களும் அவள்கூட இல்லை. எனவே யாரையும் துணைக்கு அழைக்காமல் தானே வண்டி ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு போய் இருக்கிறாள் என்று தெரிந்து மிரண்டு போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;பனிக் குடத்தை உடைத்து விட்டால் வலி உண்டாகும் என்று ஊசியால் குத்தி உடைத்து விட்டு அறையிலேயே உலாவச் சொனார்கள்.  என்னிடம் இதோ பார் தண்ணீர் போல் இருக்க வேண்டிய திரவம் பச்சை நிறம் ஏறி இருக்கிறது, அதனால்தான் காலம் தாழ்த்துவது ஆபத்து என்கிறோம் என்றார்கள்.  வாயில் மிட்டாய் சூப்பிக் கொண்டு அவள் சுற்றி வந்ததைப் பார்த்தால் திருவிழாக் கடைகளை வேடிக்கைப் பார்க்கும் சின்னப் பிள்ளை போலத் தெரிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமணி நேரத்திற்குப் பின்னும் வலி இல்லை.  பின்னர் செயற்கையாக வலிக்க செய்து சதையை நெகிழ்த்திக் கொடுக்க அரிசி அளவிலிருந்த மாத்திரையை வைத்தார்கள்.  படுத்த நிலையில் மயக்க மருந்தும் நரம்பில் ஏறிக் கொண்டிருந்தது.  இப்போது வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. "எனக்கு வேணாங்க, எனக்கு வேணாங்க" என்று உளற ஆரம்பித்தாள்.  ஆனால் சதை இன்னும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை.  அதற்கு பல மணி நேரம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக தலை வலியே பொருக்க மாட்டாள்.  பெரும்பாலும் யாரும் தலைவலி காய்ச்சல் என்றால் முடங்கி போவார்கள். ஆனால் இவள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.  சாப்பிட ஏதாவது செய்து கொடு என்று கத்துவாள்.  நானும் பாசிப்பயறு போட்டு கஞ்சிபோல குழைய சாதம் வைத்து, துவரம் பருப்பு துவையல் செய்து தருவேன்.  உடம்பு சுகமில்லாத சமயம் சாப்பிட இதமாக இருக்கும்.  "எனக்கு நாக்கு ருசிக்கவில்லை" என்று அழுவாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவருக்கு அவள் அனத்தலை வைத்து வலியின் அளவை எடை போட முடிய வில்லை. எனவே வலியின் தன்மை அறிய ஒரு மானியை பொருத்தினார்கள். அது நூறில் ஒரு பங்கு உயர்ந்தாலே அவள் அதீத வலியில் முனகினாள்.  இந்த நிலையில் மணிக்கணக்காக தாங்கமாட்டாள் என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்து என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். (ஆண் குழந்தையானால் முன்தோல் நீக்க வேண்டுமா?  இல்லை. குழந்தையை சுத்தப்படுத்து முன் பார்க்க விரும்புகிறீர்களா? இல்லை. மயக்க மருந்தின் பின் விழைவுகள் பற்றி முன் எச்சரிக்கை,  அனுமதி கையொப்பம்,  இன்ன பிற.)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் வந்து சவரம் செய்து விட்டாள். பின்னர் வேறு அறைக்கு மாற்றி கூட்டி சென்றார்கள். அரை மயக்கத்தில் உடை விலகுவது தெரியாமல் நடக்க ஆரம்பிக்க மற்றொரு செவிலியப் பெண் வேகமாக ஓடிப்போய் இன்னொரு அங்கியை பின்புறமாக கட்டிவிட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு அழைத்து போனார்கள். ஒரு கால் மணி நேரத்திற்கு பின் உள்ளே அழைத்தார்கள்.  இங்கே கணவனுக்குத்தான் மனைவியின் அருகில் இருக்க முன்னுரிமை. தாயாரானாலும் தேவையின்றி அனுமதிக்க மாட்டார்கள்.  எனக்கும் மருத்துவர்கள் போட்டிருந்தது போல மேலங்கியும் முகத்திரையும் கொடுத்தார்கள். &lt;br /&gt;என் கையில் camera வைத்திருந்தேன். என் மனைவி நினைவோடுதான் இருந்தாள். படுத்த நிலையில் தன் கழுத்துக்குக் கீழே பார்க்க முடியாதபடி திரை இருந்தது.  திரைக்கு அந்தப் பக்கம் சுமார் பத்து பேர் இருந்தார்கள். நான் போன சில நொடியில் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்தார்கள்.  "தொப்பூள் கொடியை வெட்டுகிறாயா?” என்று கேட்க இல்லை என்றேன்.  குழந்தையை சுத்தம்செய்து அழகாக துவாலையில் சுற்றி என் கையில் கொடுத்தார்கள்.  அதே உப்பிய கன்னம். எனக்கு குழந்தையின் உடம்பை வெறும் கையில் தொடவும், முத்தமிடலாமா கூடாதா என்றும் அச்சமாக இருந்தது. நல்ல வேளை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வயிற்றிலிருந்து எடுத்திருந்த ஒவ்வொரு பாகமாக நீரும் காற்றும் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வயிற்றில் திரும்பவும் திணித்தார்கள். சிலவற்றை படம் பிடித்தேன். என் மனைவி குமட்டல் எடுத்தாள். இது இயல்புதான் என்று சொல்லி அவளருகே வைத்திருந்த குவளையைக் கொடுத்தார்கள். நான் வாகாக பிடித்துக் கொண்டேன். சில நிமிடங்களில் தூங்கி விட்டாள். பின் என்னை போய் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அம்மா விழித்ததும் குழந்தையை கொண்டு போய் காட்டலாம் என்றார்கள். வெளியில் சித்தி நின்றிருந்தார்கள். என்ன குழந்தை என்று கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு ஏமாற்றம்தான். தெரிந்ததுதானே. அதனாலேயே ஊரில் யாருக்கும் முன்பே சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;என் மகள் இப்போது மற்ற குழந்தைகளோடு ஒரு தொட்டில் அறையில் இருந்தாள். அங்கே எடை, உயரம் அளவு பார்த்து குறித்துக் கொண்டார்கள். காலில் மை தடவி வாழ்த்து அட்டையில் கால் தடத்தை பதிவு செய்தார்கள். அதில் பிறந்த நேரம் ( எடை: 7 பவுன்டு 10 அவுன்சு. உயரம்/நீளம்: 21 அங்குலம்),  எங்கள் பெயர் எல்லாம் எழுதி கொடுத்ததை பத்திரமாக வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த செவிலியரிடம் கேட்டு தொடலாம் பாதகமில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு தொட்டுப் பார்த்தேன். நகங்கள் பட்டுத் துணி போலவும், தலை முடி இலவம்பஞ்சு போலவும் அத்தனை மிருதுவாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி மயக்கம் தெளிந்து எழுந்த போது குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அறிமுகப் படுத்திவிட்டு,  அசதியோடு இருந்ததால் திரும்பவும் தொட்டில் அறைக்கே எடுத்து வந்துவிட்டேன். அம்மா குழந்தைக்குப் பாலூட்டவில்லை என்று அசரீரிமாதிரி ஆளாளுக்கு பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தனி அறையில் பாலூட்ட பயிற்சி கொடுத்தார்கள். இரவு உணவோடு தாய்க்கு குச்சி ஐஸ் கிடைத்தது. நான் மருத்துவமனை வளாகத்திலேயே சீன உணவு (முட்டை வறுத்த சாதம்) வாங்கி சாப்பிட்டேன்.  எவ்வளவு கேட்டும் ஒரு வாய் கூட தரவில்லை என்று அவளுக்கு கோபம். அந்த கோபம் சுமார் ஒராண்டு காலம் கடந்து அதே கடையில் அதே சாப்பாடு வாங்கித் தரும் வரை ஓயவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களோடு இணை பிரியாதிருந்த காரணமோ என்னவோ, என் குழந்தைகளுக்கு அம்மாவை விட என்னிடம் ஒட்டுதல் அதிகம். அதில் அவர்கள் அம்மாவிற்கு வருத்தம்தான். அவர்களுக்கு காய்ச்சல் என்றால் அவர்களை தொட்டு பார்த்த வண்ணம் அருகிலேயே படுத்துக் கொள்வேன்.  அப்போதுதான் சூடு அதிகமானால் உடனே கவனிக்க முடியும். சில நண்பர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்ததை அடுத்து கவனமாக இருக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை சுத்தம் செய்வது,  குளிப்பாட்டுவது, ஊட்டிவிடுவது, உடை மாற்றுவது, முடி வெட்டி விடுவது என்று இயன்ற வகைகளில் நன்றியோடு இருக்கிறேன். அவர்களும் என் மீது மாறா அன்புடன் இருந்து உதவுகிறார்கள்.  நான் இதற்குமேல் எதையும் எதிர் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என் இரண்டாம் பிரசவத்தைப் பற்றியும் எழுதினால்தான் செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நான் செய்யக்கூடிய கடன் ஒரு துளியேனும் முழுமை பெறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-8400953126184696199?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/8400953126184696199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/blog-post_29.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8400953126184696199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8400953126184696199'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/blog-post_29.html' title='அப்பாவின் முதல் பிரசவம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8372480516860782585</id><published>2008-01-17T01:48:00.000-05:00</published><updated>2008-01-17T02:11:05.064-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>ஆமிரின் அரைவேக்காடுத்தனம் -  taare zameen par</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R4783uTv_VI/AAAAAAAAADQ/w2ekO1W6XsI/s1600-h/oe_main.1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R4783uTv_VI/AAAAAAAAADQ/w2ekO1W6XsI/s320/oe_main.1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5156336657639669074" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆசீப் மீரான் இப்படத்தைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு விமர்சித்திருந்தார்.   அப்போதே பின்னூட்டம் இட முடியவில்லை. &lt;a href="http://porukki.weblogs.us/2008/01/17/taare_zameen_par/"&gt;பொறுக்கியின் இடுகைக்கு&lt;/a&gt; பின்னூட்டமாய் இடவேண்டியடது இங்கே தனிப் பதிவாய்:&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்த வரை பல இந்தியப் திரைப் படங்களைப் போல இந்தப் படத்திலும் பிரச்சினைகளை அதன் உண்மையான புரிதல் இல்லாமல் பேச முனைந்திருக்கும் அரை வேக்காட்டுத்தனம் தான் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய ஆண்டு தொழில் கல்வி படித்து முடித்துவிட்டு பட்டறிவு எதுவும் இல்லாமலேயே மறு ஆண்டு ஆசிரியராக பாடம் எடுக்கிறார்களே, அது போல்தான் இருந்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் Dyslexia என்ற புத்தகங்களைப் படிக்க சிரமப்படும் குறை, ஒரு பெரும் பிரச்சினை இல்லை. படத்தில் உதாரணம் காண்பிப்பது போல் சிறு வயதில் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர்கள் பின்னாளில் பெரும் விஞ்ஞானிகளாக ஆகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் தெளிவாக வாய்ப் பேச்சால் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சிறுவனுக்கு உள்ள பிரச்சனை என்ன என்று பெற்றோர்கள் புரிந்துகொள்ள வில்லை என்று தொடர்ந்து காட்சிப்படுத்தி இருப்பது இயல்பிற்கும் இயற்கைக்கும் மாறானது**.  ஆனால் படத்தில் கெட்டவர்கள் பெற்றோர்கள்தான். கண்டிப்பான சூழல்தான் அவன் வளர்ச்சிக்கு நல்லது என்று தொலை தூரத்தில் உள்ள ஊரில் விடுதியில் சேர்க்கிறார்கள். அப்பா தன் பையனுக்கு மன வளர்ச்சி குறைந்தவனா என்று,&lt;br /&gt;மேல் நாடுகளில் கெட்ட சொல்லாக அறியப்படும் சொல்லை ( r-word)  சொல்லி பல முறை கேட்கிறார். "Dyslexia பற்றி இணைய தளத்தில் படித்துப் பார்த்தோம், நாங்களும் எங்கள் பையன் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறோம்" என்று சொல்லி விட்டு விடுதிக்கு வந்த இடத்தில் பையனை பார்க்ககூட பிடிக்காமல் திரும்பிப் போகிறார். அந்தப் பையன் இன்னும் அதிகம் பாதிக்க கூடிய குறையுள்ளவனாக இருந்தால் இயக்குனர் பெற்றோர்களை&lt;br /&gt;எப்படி கற்பனை செய்திருப்பாரோ?.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக உண்மை அவருடைய கற்பனை போல அவ்வளவு கேவலமாக இல்லை. படத்தில் சில இடங்களில் பின்னணியில் வளர்ச்சி&lt;br /&gt;குன்றிய குழந்தைகளும் குடும்பத்தார்களும் தெரிகிறார்கள். அவர்கள் நடிக்கும் பெற்றவர்களைப் போலல்லாமல், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட (Autism) தன் மகன் - டிட்டோ முகாபத்யாய் -க்கு ஒரு இந்தியத் தாய் எப்படி கல்வி புகட்டி, மருத்துவ உலகத்தை வியக்க வைத்திருக்கிறார் என்று அறிய கீழே உள்ள சுட்டிகளில் காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ngm.nationalgeographic.com/ngm/0503/feature1/online_extra.html"&gt;National Geographic&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.pbs.org/kcet/closertotruth/explore/show_03.html"&gt;PBS.org&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-8372480516860782585?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/8372480516860782585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/taare-zameen-par.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8372480516860782585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/8372480516860782585'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/taare-zameen-par.html' title='ஆமிரின் அரைவேக்காடுத்தனம் -  taare zameen par'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R4783uTv_VI/AAAAAAAAADQ/w2ekO1W6XsI/s72-c/oe_main.1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2447263209588029949</id><published>2008-01-13T02:47:00.000-05:00</published><updated>2008-01-13T08:40:48.205-05:00</updated><title type='text'>வெள்ளை மலை ரகசியம் - உதவாக்கரைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/3904/1457/1600/southkailash.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px;" src="http://photos1.blogger.com/blogger/3904/1457/1600/southkailash.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் சித்திரை மாதம் (April 2007) கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வாய்த்தது. புதுமணத் தம்பதிகள் (மாப்பிள்ளை என் மனைவியின் தம்பி) மற்றும் சொந்த பந்தங்களுடன் ஒரு வண்டி பிடித்து வெள்ளியங்கிரி கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள ஈசா  யோகா மையத்தின்  தியான லிங்கத்தையும் பார்த்து வரப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வெள்ளியங்கிரியில் திருவிழாக் கூட்டம். பக்தர்கள் மலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.  வனத்துறையினர் விரிவான அபாய அறிவிப்பு வைத்திருந்தார்கள். அறிவிப்பில் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், பெண்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக நினைவு. ஒருபுறம் வித்தியாசமாக துறவிகள் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களே சமைப்பதும் பரிமாறுவதுமாக இருபது முப்பது பேர் இருந்தார்கள். எனக்கு சுவையான மரக்கறி பிரியாணி கிடைத்தது. சாமி இது யார் உபயம் என்று கேட்ட போது அடியவர்கள்தான் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இடம் புதிது ஆனால் இந்த சூழல் பழக்கமானதுதான். எங்கள் தந்தை, நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு மூன்றாண்டுகள் காவடி எடுத்தவர். அதன் பின்னும் தவறாமல் சித்திரை முதல் நாளன்று அங்கே போகிறவர்.  சில சமயங்களில் நானும் என் தம்பியும் போயிருக்கிறோம்.  திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவுக்கும் அவருடன் போயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பக்தர்களின் ஆரவாரத்தால், எனக்கும் அப்போதே மலை ஏறிவிட்டு வர வேண்டுமென்று ஆசை எழுந்தது. இந்த வாய்ப்பை விட்டால் அடுத்து எப்போது கிடைக்கும் என்று தெரியாது. எனவே தியானலிங்கத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் என்னை மறுபடியும் வெள்ளியங்கிரியில் இறக்கிவிடச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏழுமலைகள் ஏற மிகவும் சிரமம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. மழை பெய்தால் மேலே விடமாட்டார்கள்" என்று உறவினர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் மனைவி குழந்தைகளிடமிருந்து விடைபெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பந்தலில் உட்கார்ந்து இருந்தவர்களிடம் அவர்களோடு நானும் சேர்ந்து போகலாம் என்று விசாரித்த போது, பலரும் ஏறி இறங்கி விட்டோம் என்றார்கள். மேலும் இப்போதே கிளம்பினால்   இருட்டும் முன்னர் மலை ஏறிவிடலாம் என்று சொன்னார்கள். மாற்றுத் துணிகூட இல்லை. மஞ்சள் பையில் தண்ணீர் குடுவைகள், சட்டை பையில் கைபேசி, முழுக்கால் சிராய்  (jeans) சகிதம், வெறும் காலுடன் பரவசத்துடன் மாலை 3:00 மணிக்கு கையில் தடியுடன் மலை ஏறத் துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில்தான் ஒழுங்கான படிகள் தென்பட்டன. சில நிமிடங்களிலேயே வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அடுக்கிவைத்தால் போல உத்தேசமான படி அமைப்புகளைத் தான் பார்க்க முடிந்தது. பத்து நிமிட நடையிலேயே வேர்த்து சட்டை முவதுமாக நனைந்து விட்டது. மூச்சு வாங்கியது. எதிரில் வந்தவர்கள் ஏன் தனியாய் போகிறீர்கள் என்று விசாரித்தார்கள். சட்டையைக் களற்றிக் கொள்ள சொன்னார்கள். மலையில் வீசும் மூலிகைக் காற்று உடலில் பட்டால் நல்லது என்றார்கள். சட்டையைக் களற்றி பையில் திணித்துக் கொண்டே ன். ஒருவகை மரத்திலிருந்து இழை இழையாக கோந்து போல பொழிந்த திரவம் உடலில் பட குளுமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இரண்டு பாட்டிமார்களையும், பின்னர் இரு இளைஞர்களையும் கடந்து மேலே சென்றேன். அதில் ஒருவருக்கு கால் விரலில் காயம் பட்டிருந்தது. இரவில் இறங்கும் போது துணைக்கு இருப்பார்கள் எண்று எண்ணிக் கொண்டு மேலே நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பக்தர்கள் என்னைத் தாண்டி மிக வேகமாக ஏறினார்கள். இன்னும் கொஞ்ச தூரம் தான். இதே வேகத்தில் ஏறினால் இன்னும் ஒரு மணி நேரத்தில் உச்சிக்கு போய்விடலாம் என்றார்கள். கடந்து போகும் நபர்கள் எல்லோரும் இதையே சொன்னார்கள். மஞ்சள் பையின் கைப்பிடி கையைக் கிழித்தது. கால் சிராய் முழங்கால் பகுதியில் இறுக்கியது. ஆனால் மலைவாசிகள் தலையில் மூட்டையுடன் இலகுவாக ஏறி சென்றார்கள். அவர்கள் காலில் செருப்பு இருந்தது காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழுவழுப்பான கல்லில் ஊர்ந்து ஏறிய போது கையில் இருந்த தடி கிழே உருண்டது. ஏறும் போது கைத்தடிக்கு வேலை இல்லை. ஆனால் இறங்குகையில் அவசியம் என்று பட்டது. ஒரு இரண்டு மணி நேரம் செல்ல ஒரு மெல்லிய நீரோடை அருகில் என்னை தாண்டி சென்ற சிலர் இளைப்பாறிக் கொண்டு இருந்தனர். குடுவைகளில் உள்ள நீரைக் கொட்டி விட்டு அந்த ஓடையில் இருந்து பிடித்துக் கொள்ள சொன்னபடி செய்தேன். இன்னும் ஒரு மணி நேரம்தான். அடர்ந்த காடுகள் என்றால் பயமாய் இருந்திருக்கும். ஆனால் வழியில் புதர்கள் கூட இல்லை. இடதுபுறம் மலைச் சரிவின் கீழே உள்ள சமவெளியும் கண்ணைவிட்டு மறைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மலையைத் தாண்டியதும் சின்ன பொட்டிக் கடை. உயரம் ஆக ஆக பொருளின் விலையும் ஏறும். ஒரு கடையில் இருந்த பெண்ணிடம் ரொட்டி வாங்கிக் கொண்டேன். மலைப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் சில குடியிருப்புகள் இருந்தன. மற்றபடி வேறு ஆள் அரவம் இல்லை. சில தூரம் ஏறியபிறகு எதிரில் வந்த இருவர் தண்ணீரை வாங்கி அருந்திவிட்டு அவர்களிடம் இருந்த திராட்சைகள் கொடுத்து உதவினார்கள். இன்னும் ஒரு மணி நேரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தனி ஆளாகத்தான் நடந்தேன். ஓரிடத்தில் மட்டும் பாதை இரண்டாகப் பிரிந்து இடது பக்கவாட்டில் ஒன்றும் மேல் நோக்கி ஒன்றும் பிரிந்ததில், குப்பைக் காகித வழிகாட்டுதலோடு அதற்கு இணையாகச் சென்ற மேல் நோக்கி செல்லும் வழியே நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம் மலையில் சுனை இருந்தது. அதில் நீராடிவிட்டு போகவேண்டும் என்று யாரோ சொன்னார்கள். அதன்படி குளித்து விட்டு அங்கே இருந்த சிறு சிலைகளை வணங்கிவிட்டு மேலே நடந்தேன். அந்த ஐந்தங்குல உயரச் சிலைகளின் மேல் தகரத் துண்டில் கூரை போல் நிறுவி இன்னார் உபயம் என்று மதுரைக்காரார் யாரோ எழுதி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமாக இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. கடந்து சென்றவர்கள் எல்லாம் அப்போதே திரும்பி விட்டார்கள். சமவெளிகளின் விளக்குகள் ஒளிர்ந்தன. உச்சிக்  கோவில் ஒருநிமிடத் தொலைவுக்கு அருகாமையில் வரும்வரை புலப்படவில்லை. ஓரடி உயர சிவலிங்கத்தின் முன்னே சூடன்கள் தீப்பந்தம் போல எரிந்து கொண்டிருந்தன. மனம் ஏனோ விம்மி வெடித்தது. நாலடி தள்ளி கல் குகையில் நிரைய பூக்கள் சாத்தப்பட்டு சில படங்களுடன் மற்றொரு லிங்கம் இருந்தது. பூசாரியும் இருந்தார். பக்கத்தில் பூசனைப் பொருட்கள் விற்க ஒரு சின்ன கடையும் இருந்தது. அந்த சாமியையும் கும்பிட்டுவிட்டு, படிகளில் கொஞ்சநேரம் கண் அயர்ந்தேன். யாரேனும் வந்தால் அவர்களுடன் சேர்ந்துதான் கீழே இறங்க வேண்டும். இருளில் தனியே போவது உசிதம் இல்லை. யாரும் வரவில்லை என்றால் காலையில் தான் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக சிறிது நேரத்திற்கு பிறகு திருச்சியில் இருந்து வந்த உழவர் பெருமக்களை சந்தித்தேன். சித்திரை மாத வாக்கில் மாலை போட்டுக்கொண்டு பல கோயில்களுக்கு போய் வருபவர்கள். கையில் பிரகாசமான மின்பந்தம் வைத்திருந்தார்கள். அவர்கள்தான் முதலில் பார்த்த சிலை மேல் இயற்கையாய் கூரை போல அமைந்த பாறையை விளக்கு வெளிச்சத்தில் காண்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடன் சேர்ந்து மளமளவென்று அரைமணி நேரத்தில் மூன்று மலைகள் இறங்கினேன். ஒவ்வொரு பாறையும் அவர்களுக்கு அத்துபடியாய் இருந்தது. இல்லையெனில் இருளில் என்னதான் கையில் விளக்கு இருந்தாலும் செங்குத்தான பாதையில் நடக்க முடியாது. எனக்கு முன்னே சென்று நான் அடுத்து கால் வைக்க வேண்டிய இடத்தில் ஒளிகாட்டி வழி காட்டினார்கள். வழியில் சில இடங்களில் விபூதி-மண், குங்கும-மண் என்று தோண்டி துண்டுகளில் கட்டி எடுத்துக் கொண்டார்கள். அம்மண்ணை தங்கள் வயல்களில் தூவி விடுவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், ஒருகடையில் அமர்ந்து இளைப்பாறியதும் தங்கள் வழியே போய்விட்டார்கள். இரண்டு மணி நேரத்தில் மலை உச்சிக்கு வந்திருக்கிறார்கள். எனக்கு நான்கு மணிநேரம் பிடித்தது. இப்போது இருட்டில் காலைத் துளாவி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சமநிலையை பரிசோதித்து இறங்கினேன். எதிரே இப்போது மக்கள் சாரிசாரியாக வந்தார்கள். வெள்ளிக் கிழமை இரவு. சித்திரையில் முழு நிலவன்றும், வார இறுதியிலும் நிரைய கூட்டம் இருக்கும். ஒருவர் பின் ஒருவராகத்தான் செல்ல முடியும் என்று கேள்வி பட்டேன். கூரான கற்களின் ஓரங்கள் பாதங்களை பதம் பார்த்தன. இறங்கி வரும்போது இரவு 2:00 மணி. தனியாக இறங்க சுமார் ஆறு மணிநேரம் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே கோயிலுக்கு அருகில் தொட்டி நீரில் குளித்து விட்டு, தூங்க இடமில்லாமல் கோயில் சுற்றம்பலத்திலேயே படுத்து தூங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் பெருங் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். கோவில் முன் இருந்த பந்தல் பகுதியில் இருந்துதான் அப்படிப்பட்ட ஓலம் கேட்டது. பெண்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தலை தெறிக்க ஓடி கோவிலுக்குள் வந்தார்கள். நான்கைந்து ஆட்களிடையே பெரிய மோதல் கைகலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.    அந்தப் பெண்ணும், மற்றொரு ஆணும் ஒருவரை ஒருவர் ஏய், ஏய் என்று வெறி பிடித்தவர்கள் மாதிரி கத்திக்கொண்டிருந்தனர். எல்லோரும் திகைத்துபோய் நிற்கிறார்கள். காவலர்கள் ஒருத்தர் கூட இல்லை. சண்டையை விலக்கவும் ஆள் இல்லை. நான் ஒருவரிடம் காவல்துறையின் அவசர தேவை எண்ணைக் கேட்டு என் கைபேசியில் காவல்துறையினரை தொடர்புகொண்டேன். வெள்ளியங்கிரி கோவிலில் கைகலப்பு நடப்பதையும், வெட்டு குத்து ஆகும் போல் இருப்பதையும் சொன்னேன். மறுமுனையில் ஆட்களை அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வந்த பாடில்லை. கைகலப்பு முற்றி இப்போது ஒருவன் தடியைக்கொண்டு தாக்கியதில் ஒரு ஆள் மயங்கி விழுந்துவிட்டார். அப்போதுதான் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டே, அங்கிருந்த அப்பாவிகளை விரட்டிக் கொண்டிருந்தார். பேசுவது காவல்துறையிடம் என்பதாகப் பட்டது. அவரை அணுகி "பேசுவது காவல் துறையினரா? எப்போது வருகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்,&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள்தான் அவர்களோடு பேசினீர்களா?”.&lt;br /&gt;"முதலில் இந்த சாமியார்களை சோறு போடுவதை நிறுத்த சொல்ல வேண்டும். அதை சாப்பிட்டு கொழுத்துப் போய், பொழுது போகாமல் சீட்டாட வேண்டியது, சண்டை போடுவது என்று இருக்கிறார்கள். பாருங்கள், விழா முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன. இவர்களை எப்படி நான் சமாளிப்பேன்?" என்றார். கோவில் தர்மகர்த்தா போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;மயங்கி விழுந்த ஆளை யாரோ மருத்துவமனைக்கு தூக்கி போனார்கள். அனால். காவல்துறையினர் நான் காலையில் வண்டி பிடித்து வீடுக்கு கிளம்பும் நேரம்வரை வரவில்லை. அவர்கள் வந்தால் கோவிலின் மரியாதை என்னாவது?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கண் முன் நடக்கும் அநியாயங்களை கேளாமல், துறவிகள் கண்மூடி முன்வினை தீர்க்க முனைவதில் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் மத்தாப்பு கொளுத்தினால் கூட புகார் என்றால் காவல்துறையினர் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்துவிடுகிறார்கள். மன வளர்ச்சி குன்றியவர்களை தத்து எடுத்துக் கொள்ள விரும்பி பல பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். இப்படி இருப்பது ஒரே வாழ்க்கை, அதை முடிந்த மட்டும் சிறப்போடு வாழுவோம் என்று பொறுப்புணர்வோடு வாழ்பவர்கள், ஏன் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வரட்டு தத்துவம் பேசி, விளம்பரம் தேடும் குருக்களின் பின்னால் அலைகிறார்கள் என்பது புதிர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் உதவி: &lt;a href="http://www.blogger.com/%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%8B%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%C2%82%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%C2%8D%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%C2%88."&gt;http://coimbatoremapley.blogspot.com/2006/04/2.html&lt;/a&gt;&lt;br /&gt;direct source :www.Southkailash.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2447263209588029949?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2447263209588029949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/blog-post_13.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2447263209588029949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2447263209588029949'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/blog-post_13.html' title='வெள்ளை மலை ரகசியம் - உதவாக்கரைகள்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-4975320703582347818</id><published>2008-01-11T23:46:00.000-05:00</published><updated>2008-01-12T08:10:57.802-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>இலா பவானா விந்தி நோத்தே!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4hKVuTv_OI/AAAAAAAAACU/T7k39Y842hk/s1600-h/italy-events-holidays.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4hKVuTv_OI/AAAAAAAAACU/T7k39Y842hk/s320/italy-events-holidays.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154451510594108642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் பள்ளிகளுக்கு பனிக்காலத்தின் போது மூன்று வார தொடர் விடுமுறை விடுகிறார்கள்.&lt;br /&gt;கிறித்துமசுக்கு முந்தைய வாரத்திலிருந்து ஆங்கிலப் புத்தாண்டுவரையும் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகளுக்கு சென்ற ஆண்டு இறுதியில் விடுமுறைக்கு சற்று முன்னதாக ஒரு புறத்திட்டு கொடுத்தார்கள். மாணவர்கள் அவர்கள் சார்ந்திராத ஏதேனும் ஒரு நாட்டைப் பற்றி படித்து அந்த நாடுகளில் விடுமுறை விழாக்கள் (Holiday Celebrations) எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விபரங்களை சேகரித்து வகுப்பில் உரையாற்ற வேண்டும். (Christmas celebrations என்று சொல்வதில்லை. அரசுப் பள்ளிகளில் மதம்சார்ந்த விடயங்கள் புகுந்து விடாமலிருக்க மிகவும் மெனக் கெடுகிறார்கள் என்பது நம் கவனத்தில் கொள்ளத் தக்கது.)&lt;br /&gt;&lt;br /&gt;பல நாடுகளைப் பற்றி தேடி கடைசியில் நாங்கள் இத்தாலியை தெரிவு செய்தோம். ஏனெனில் இத்தாலியின் விழாக்கள் பற்றி சொல்ல நிரைய விடையங்கள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதிய படிமத்தின் தமிழாக்கம் இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலியில் விடுமுறை நாட்களில் கடைத்தெருக்களை அலங்கரித்தும், விழாக்கோலம் பூண்டும், தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்றும் கொண்டாடுகிறார்கள். இவை வெறும் மத சம்பிரதாயங்கள் அல்ல, வாகைகொள்ள முடியாத சூரியனுக்கு மரியாதை செலத்தும் முறையுமாகும். பண்டைய உரோமானிய பேரரசு பனி முடங்கல் (winter solstice) நாள் விருந்து கொடாடியதும் இதே காலக்கட்டங்களில்தான். இந்நாட்களில் இத்தாலியர்கள் விரிவான கலை அம்சத்துடன் தூளிகை காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஊரில் மிகச்சிறந்த காட்சியமைப்புக்கு போட்டிகளும் நடப்பது உண்டு. மக்கள் இவற்றை ஒப்பு நோக்கும் முகமாக ஒவ்வொரு இடத்திற்கும் செல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்துண்டை எரிப்பது மற்றொரு வழமையாகும். புத்தாண்டு தினம் வரை அணையாமல் இருக்க வேண்டும். இது முந்தைய ஆண்டின் பிரச்சினைகள் அழிந்து போவதை குறிக்கும். இவ்விடுமுறை நாட்களில்&lt;br /&gt;பல இனிப்பு வகைகளை செய்வார்கள். பானத்தோனே-யும் (கட்டிப் பழங்கள் நிரைந்த இனியப்பம்)&lt;br /&gt;பானவோர்தே-யும் (தேன், பாதாம், காசில் பருப்பு கொண்டு செய்த இஞ்சி ரொட்டி) முதன்மையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;சனவரி 6ம் நாள் விசுவரூபம் (The Epiphany) என்னும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அன்று குழந்தைகள் தங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே வைக்கின்றனர். பெண் சான்டா கிளாசு-வான "இலா பவானா" அவற்றினுள் பரிசுப் பொருட்களை இடுவதா அவர்கள் நம்பிக்கை. இலா பவானா கையில் பரிசு மூட்டையுடன் துடைப்பத்தை வாகனமாகக் கொண்டு வானத்தினூடே பறந்து வருபவராம். நல்ல குழந்தைகளுக்கு பரிசும் மிட்டாயும் கிடைக்கும். சேட்டை செய்பவர்களாக இருந்தால், தங்கள் காலணியில் கரித்துண்டு (charcoal) இருக்க காண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் இலா பவானாவை வாழ்த்திப் பாடும் பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;இலா பவானா வருவார் இரவோடு .&lt;br /&gt;நைந்து உடைந்த காலணிகளோடு&lt;br /&gt;உரோமேனிய ஆடை அணியோடு&lt;br /&gt;வாழ்க வாழ்க இலா பவானா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R4hKu-Tv_PI/AAAAAAAAACc/ctyTRoSIamw/s1600-h/befana.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R4hKu-Tv_PI/AAAAAAAAACc/ctyTRoSIamw/s320/befana.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154451944385805554" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Holiday Celebrations in Italy&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The holidays in Italy are celebrated with fairs, joyful festivities and torch processions. These are not only religious activities but they also honor the birth of the "Unconquered Sun". This is also the period of the greatest feast of the Ancient Roman Empire, "saturnlia", (a winter solstice celebration). Italians create artistic and elaborate manger displays during this time. Often, there is a competition for the best display in the same town. People go from place to place to view and compare the displays.&lt;br /&gt;&lt;br /&gt;Another tradition is the burning of the Yule Log, which must stay lit until the New Year's Day. This symbolizes that the old year and its problems are destroyed. In the holidays, they make a lot of sweets. The sweets include panatone, (cake filled with candied fruits) and panforte (gingerbread made with hazel nuts, honey and almonds).&lt;br /&gt;&lt;br /&gt;On January 6th there is also a festival called "The Epiphany" celebrated. That day, children put their shoes outside for the lady Santa Claus called La Befana to put presents in. She is an old lady who rides broomstick through the air. She carries bag of candies and gifts. If the children are good, they will get presents and candies. If they are bad they will find "coal" in those shoes.&lt;br /&gt;&lt;br /&gt;Childrens sing a poem to praise La Befana:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:georgia;"&gt;                              La Befana vein di notte&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:georgia;"&gt;Con le scarpe tutte rotte&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:georgia;"&gt;Col vestito alla romana&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:georgia;"&gt;Viva,Viva La Befana!&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-family:georgia;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;                    &lt;br /&gt;The English translations:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;                              La Befana comes by night&lt;br /&gt;                         With her shoes old and broken&lt;br /&gt;                         She comes dressed in the Roman Way&lt;br /&gt;                         Long life to the La Befana!&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i3kuTv_QI/AAAAAAAAACk/iXPp0zk7Ki4/s1600-h/yulelog-fire_lg.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i3kuTv_QI/AAAAAAAAACk/iXPp0zk7Ki4/s320/yulelog-fire_lg.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154571615059574018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i4V-Tv_RI/AAAAAAAAACs/Y8sQLktNRrc/s1600-h/torchProcession.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i4V-Tv_RI/AAAAAAAAACs/Y8sQLktNRrc/s320/torchProcession.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154572461168131346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i4huTv_SI/AAAAAAAAAC0/4565_xId4W8/s1600-h/seasons.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i4huTv_SI/AAAAAAAAAC0/4565_xId4W8/s320/seasons.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154572663031594274" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i4r-Tv_TI/AAAAAAAAAC8/vcPWLDI8_4E/s1600-h/la+befana4.JPG"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i4r-Tv_TI/AAAAAAAAAC8/vcPWLDI8_4E/s320/la+befana4.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154572839125253426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i47OTv_UI/AAAAAAAAADE/bCEAUpszXu4/s1600-h/manger1.JPG"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_0_TF79wDveM/R4i47OTv_UI/AAAAAAAAADE/bCEAUpszXu4/s320/manger1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154573101118258498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-4975320703582347818?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=1c55b08a8ed076cb&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/4975320703582347818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/4975320703582347818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/4975320703582347818'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/blog-post.html' title='இலா பவானா விந்தி நோத்தே!'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R4hKVuTv_OI/AAAAAAAAACU/T7k39Y842hk/s72-c/italy-events-holidays.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-1138237176505118583</id><published>2008-01-05T00:03:00.000-05:00</published><updated>2008-01-05T00:07:20.491-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='inkscape'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழ் கணினி பதிப்பகம் - free Tamil DTP</title><content type='html'>இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கு தாளிகைகள் (flyers) தயாரிக்க முனைந்ததில், Inkscape எனும் பரி மென்கலத்தைக் கொண்டு தமிழிலும் அழகான தாளிகைகளை வடிவமைக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு கீழே உள்ள படிமத்தைப் பாருங்கள். இதில் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை என்றாலும், தேர்ந்த கலைஞர்கள்&lt;br /&gt;மேலும் அழகிய ஆக்கங்களைத் தர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முயற்சித்த மென்கலன்களுள் Inkscape மட்டுமே என் தேவைகளை நிரைவு செய்தது. Microsoft Word, Open Office writer, kwrite, Scribus என்று எதுவும் சரி வரவில்லை. &lt;a href="http://www.inkscape.org/"&gt;Inkscape&lt;/a&gt;-ல் கூட (Linux)லினக்சில்தான் தமிழ் எழுத்துக்களைப் பாவிக்க இயலுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R38QH-Tv_NI/AAAAAAAAACM/dszxi35YzUU/s1600-h/pongal2008flyer.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R38QH-Tv_NI/AAAAAAAAACM/dszxi35YzUU/s320/pongal2008flyer.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5151854227906100434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பலர் இதனை ஓவர்களும் (icons), சித்திரங்களும் வரைய ஏற்கனவே பயன் படுத்துகிறார்கள்தான். ஆனால் உதாரணத்திற்கு தமிழில் எந்த பயனீட்டையும் பார்க்கமுடியவில்லை. எனவே என் அரைகுறை  படிமத்தை பொருத்துக் கொள்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-1138237176505118583?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/1138237176505118583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/free-tamil-dtp.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1138237176505118583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/1138237176505118583'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2008/01/free-tamil-dtp.html' title='தமிழ் கணினி பதிப்பகம் - free Tamil DTP'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0_TF79wDveM/R38QH-Tv_NI/AAAAAAAAACM/dszxi35YzUU/s72-c/pongal2008flyer.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-3405968888626501276</id><published>2007-12-27T21:15:00.000-05:00</published><updated>2007-12-27T21:26:42.143-05:00</updated><title type='text'>பொட்டி மன்றம்</title><content type='html'>எங்கள் ஊரில் நடக்க இருக்கும் பொங்கல் விழாவில் நடிக்க என்று நான் எழுதிக் கொடுத்த முதல் படிவம். நாடகமாக எப்படி வடிவம் பெறும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு: வடையில் சிறந்தது எது?&lt;br /&gt;நடுவர்: பாப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வழக்காடுவோர்:&lt;br /&gt;பருப்புவடை கட்சி&lt;br /&gt;மணி&lt;br /&gt;வேலு&lt;br /&gt;விக்கி&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவடை கட்சி:&lt;br /&gt;ராசு&lt;br /&gt;பார்த்தி&lt;br /&gt;செந்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கு:&lt;br /&gt;பாப்பு பொட்டிக் கடை வைத்திருக்கிறார்&lt;br /&gt;வழக்காடுவோர் இருபுறமும் அமர்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராசு: பாப்பு, என்ன கடை பக்கம் ஒருத்தரையும் காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி: அதான் நீங்க இருக்கிறீங்களே. எப்பிடி வருவாங்க.  உங்க  குசும்புக்கு பயந்துதான் பாப்புக் கடையில அல்வாவே விக்கிறது இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ராசு: என்ன பாப்பு இது. கடையில வியாபாரம் நடந்தாத் தானே உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: ஏதாவது போட்டி ஈட்டின்னு வைப்பூ. கூட்டம் கூடும். நாங்க களம் இறங்க தயாரா இருக்கோம். (வேட்டியை வரிந்து கட்டுகிறார்).&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: போட்டி தான. வச்சிட்டா  போவுது.  ஏங்கிட்ட ரெண்டு வடை இருக்கு.  ஒண்ணு மெது வடை.  ஒண்ணு பருப்பு வடை. வாங்க பேசுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் (குதிக்கிறார்): நான் மெதுவடை கட்சி, மெதுவடை கட்சி.&lt;br /&gt;மணி: ஹி...ஹி...ஹி...ஹி...ஹி (மலர்ச்சி காட்டுகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: அப்ப சரி, நான் மசால்வடை கட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தா: வேலு, போட்டி சரி அது என்னய்யா ஈட்டி. பருப்புவடை சரி. அது என்ன மசால்வடை. மசால்னா கறி மசாலா? அப்ப ஈட்டி வேட்டை ஆடுறதுக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: ஆரம்பிச்சிட்டான்யா.  ஆரம்பிச்சிட்டான்யா? இனி நம்ம  கதை கந்தல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி: ஹி...ஹி...ஹி...ஹி...ஹி&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: ஏண்ணே, இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;மணி: உனக்கு என்ன வடை பிடிக்கும்னு சொன்ன?&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: மெது வடை தான்ணே.. நல்லா மெத்து மெத்துன்னு இருக்கும்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;மணி (அடிக்கப் போகிறார்): உன்னை மொத்து மொத்துன்னு மொத்துறதுக்கு எனக்கு அதுதான சரி.&lt;br /&gt;&lt;br /&gt;ராசு (அவர்களை பிரித்து): புலவர்களே, சற்று சாந்தமாக  உரையாடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி (புலவர்  தோரணையில் தாடியை நீவியவாறு): ராசு, இது மரியாதை இது மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;(வேலுவை எதிர்த்து பார்த்தி, மணியை எதிர்த்து செந்தில். செந்திலோடு சேர்ந்து ராசு என்று தானாகவே இரண்டு அணிகள் உருவாகின்றன.)&lt;br /&gt;&lt;br /&gt;(செந்தில் கையில் வடையை எடுத்து ஆராய்ச்சியில் மூழ்கி விடுகிறார்).&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி: ஆளாளுக்குப் பேசாதீங்கய்யா. அமெரிக்கால பாம்பை அடிக்கணும்னா கூட  ஒவ்வொருத்தரா தான் போரான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு:  சரிய்யா. ஆரம்பிச்சுறலாமாய்யா? ஏங்கிட்ட ரெண்டு வடை இருக்கு. ஒண்ணு பருப்பு வடை, ஒண்ணு மெதுவடை. வாங்க பேசுங்க.&lt;br /&gt;இந்தப் பக்கம் ...&lt;br /&gt;&lt;br /&gt;மணி: ஏய் பெருசு. நிறுத்து. இனிமே நாங்க பாத்துக்கறோம். ஏம்பா ராசு. நீ கொடுக்கறது மெதுவடைனாலும், சாப்புடறது பருப்பு வடைதானப்பா. உன்னையும் என்னையும் பாரு. பருப்போட பலம்தானப்பா இதெல்லாம். கொண்ட கொள்கையில உறுதி வேணுமப்பா. &lt;br /&gt;அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல் சந்தடி சாக்குல கட்சி மாறிட்டியே. உன் லொள்ளுக்கு அளவே இல்லையா? பாப்பு, நமக்கு பலம் தரும் பருப்பே காப்பு. (அபய முத்திரை காண்பித்து அமர்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;ராசு (எழுந்து): நம்ம மணி கொள்கை, துரோகம்ன்னு பெரிய பேச்செல்லாம் பேசறாரு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: உங்களுக்கு கொள்கையே இல்லைன்னு சொல்றீயளா?&lt;br /&gt;&lt;br /&gt;ராசு (நம்பியார் பாணியில்): நம்ம பண்பையே (character) புரிஞ்சிக்க மாட்டேங் கறாங்களே? (மித மிஞ்சிய அடக்கத்துடன்) ஏனுங்கண்ணா மணியண்ணாங்? உங்க பையன என்னங் படிக்க வைக்கிறீங்?&lt;br /&gt;&lt;br /&gt;மணி (பெருமையுடன்): ஹ.. பொறியியல்.&lt;br /&gt;ராசு: அவருக்கு புடிச்ச படிப்பு என்னதுங் அண்ணா?&lt;br /&gt;மணி: ஹ.. ஹ.. புவியியல்.&lt;br /&gt;&lt;br /&gt;ராசு: (நிமிர்ந்து சத்தமாக) அதைப் படிச்சா பைசா தேறாதுன்னுதான அப்படி செய்தீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? நம்ம வேலைக்கு ஆவறது அல்வாவுக்கு அடுத்து மெது வடை தானுங்க அண்ணோவ். குடுத்தமா, சாப்பிட்டாங்களா, கை கழுவுனாங்களான்னு இருக்கும். வீட்டுல நின்னு நிதானமா சாப்பிடத்தானுங் பருப்புங். ஏனுங் புரிஞ்சுதாங்கங்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: ராசுன்னுன்னா ராசுதான்யா? அசுர புடி புடிச்சாருய்யா?&lt;br /&gt;வேலைக்கு உகந்த வடை மெது வடை.&lt;br /&gt;வீட்டுக்கு தகுந்த வடை பருப்பு வடை.&lt;br /&gt;அடுத்து வாங்க வேலு, உங்க  வாதத்தை எடுத்து வையுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: வாதமா ஏங்க, நல்லாத் தானங்க நடந்து வற்றேன். அமெரிக்கா ஏங்க இப்பிடி கெடக்கு. பொரியலுக்கும், புதயலுக்கும் கூடவாய்ங்க படிப்பாய்ங்க. அதான் நம்மூருகாரய்ங்களுக்கு இங்க இம்புட்டு மவுசா? எல்லாரும் எங்க ஊரு பய புள்ளக மாறி மசால் வடை ...&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தி (மிரட்டல் தொனியில்): ஏய்... ஈட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: படுத்தரான்யா. பேச  உடுய்யா, சரி பருப்பு வடை  சாப்புடுங்கைய்யா. மண்டையில மசால் ...&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தி: ஏய். ஈட்டி&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: அவ்வ்வ்வ்... இது வேற மசாலுய்யா. மசாலு. நல்லா மண்டையில ஏறும். நான் வர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: தமிழுக்கு வந்த கதிய பாத்தீயளா. பொறிகளின் இயல்பைப் பற்றி படிப்பது பொறியியல். எலிப்பொறி தெரியும் இல்லையா? அந்தப் பொறி ஒரு engine தானங்க, பார்த்தி வாங்க, கொஞ்சம் புத்தி சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தி:&lt;br /&gt;உங்க ஆச்சி தண்ணி ஊத்தி கடலப்பருப்பு ஊறவச்சு, வத்தல வதக்கிப் போட்டு, சீரகம் தூவிவிட்டு, மாவா அரைச் செடுத்து, கருவேப்பிலை கிள்ளிப் போட்டு, வெங்காயம் நறுக்கிப் போட்டு,, அடுப்பு மூட்டி, எண்ணெய் காய வைச்சு, வட்ட வட்டமா தட்டிப் போட்டு, திருப்பி போட்டு சுட்டெடுத்தா நல்லாத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி: ஏய்.. உப்பு போட மறந்துட்டப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தி: ஓ.  மன்னிச்சுக்கப்பா. சுட்ட வடயில உப்பு போட முடியாதே. நான்  முதல்ல இருந்து வற்றேன். உங்க ஆச்சி தண்ணி ஊத்தி, கடலப்பருப்பு ஊரவச்சு ...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும்: அப்பா வேண்டாம்பா. நாங்க உப்பு இல்லாமலேயே சாப்பிடுக்கறோம். நீ அடுத்து சொல்ல வந்தத சொல்லுப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தி: பருப்பு வடை நீ சாப்பிடுவ. சிரமப் பட்டு சுட்ட பாட்டி சாப்பிட முடியுமாய்யா? சுடச் சுலபமான மெது வடைதான்  சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: சுலபமாச் சுட மெது வட. அருமை அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி: ஏன் பாட்டிக்கு கோல் ஊணித்தான் நடக்க முடியும். அதுக்காக, எல்லோரும் கோல் ஊணித்தான் நடக்கணுமா? ஏன்  இளைஞர்கள் நெஞ்செல்லாம் கல்லா போச்சு. அந்தப் பாட்டிக்கு அதாவது உங்கப் பாட்டிக்கு செயற்கைப் பல் கட்டி விட்டா, பருப்புவடை சாப்பிட மாட்டாங்களா? பல் இல்லையின்னா தான்டா பாட்டி. பல் இருந்தா ஆண்ட்டிடா. இளமையின் அடையாளம் பருப்பு வடை தான்டா.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: மெது வட மொது மொதுன்னு இருக்கும்யா. கிழடு தட்டுனாப்புல. பருப்பு வடைதான் சாப்பிடரவங்களுக்கு கம்பீரம்யா. வாங்க செந்தில் ரொம்ப நேரமா ஏதோ ஆராய்ச்சிப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்க பங்க சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: நடுவரே, பாட்டி கதையில காக்கா தூக்கிட்டு போனது எந்த வடையின்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி:  டேய் நாதாரி. இந்த வடைய வச்சு சங்க காலத்து வடை எதுன்னு எப்படிடா சொல்லுவ?&lt;br /&gt;ராசு: அவசரப்  படாதீங்க மணி. சேது சமுத்திர பிரச்சனை மாரி ஆயிடப் போவுது.&lt;br /&gt;விக்கி: உன் லொள்ள கொஞ்சம் அடக்குப்பா. நீயே ஊதி விடுவ போல இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்:  அண்ணே, காக்கா வடைய திருடிச்சி. ஆனா சாப்பிட்டுச்சா?&lt;br /&gt;எல்லோரும்: இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: சாப்பிடாமயே ஏன் அதுக்கு தண்ணி தவிச்சிச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு (குழப்பத்துடன்): அது வேற கதையில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: ஆனா காக்கா அதேதான அண்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;மணி (வெறியுடன்): ஆ.ஆ.ஆ  (ராசு பிடித்து கொள்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: ஏன்னா, மெது  வடையிலதான் பச்சை மிளகாய் இருக்கு. காரம் அதிகம். அதான் சும்மா கவ்வுனதுக்கே தண்ணி தவிச்சிருச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தி: ஆ என் கண்ணக் கட்டுதே. (மயங்கி சாய்கிறார்).&lt;br /&gt;&lt;br /&gt;மணி: ஆ.ஆ.ஆ. என்னை யாரும் தடுக்காதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்: அண்ணே, சும்மா இருங்க. இது உங்க வீடு இல்ல. பொது இடம். சங்க காலப் பாட்டி சுட்டது மெது வடை தான். அதுதான் சிறந்த தமிழர்  உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: பாப்பு சீக்கிரம் தீர்ப்பு  சொல்லுங்க பாப்பு, எல்லாரும் முட்டிக்கிட்டு நிக்கிறாங்க. ஏதாவது ஏடா கூடமா ஆகிடப் போவுது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தி (முழித்துக் கொண்டு): அது என்னது ஏடா கூடம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலு: இதுக்கு மட்டும் மயக்கம் தெளிஞ்சிருமாய்யா? ஏன்யா என் உயிர எடுக்கற.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: ரொம்ப சிக்கலான வழக்காயிருக்கே. நான் தீர்ப்ப மின்-அஞ்சல் செய்யட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும்: அந்த வேலையே  வேணாம். தீர்ப்ப சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பு: நம்ம ராசு சொன்னாருல்ல. மெதுவடை பஞ்சு மாதிரி அதான் நாளான வடைய பிச்சா நூல் விடும். ஆனா விக்கி சொன்னாப்புல பருப்பு வடைக்கின்னு ஒரு மிடுக்கு இருக்குல்ல. ஒண்ணு சதையாட்டம். ஒண்ணு எலும்பாட்டம். உடம்புக்கு தேவை சதையா எலும்பா?  வடையில் சிறந்தது  மெது வடையா? பருப்பு வடையா? ரெண்டும் தான். அதான் நம்ம தீர்ப்பு. வாங்க எல்லாரும் சாப்பிடுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-3405968888626501276?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/3405968888626501276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3405968888626501276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/3405968888626501276'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/blog-post_27.html' title='பொட்டி மன்றம்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2761765542596407432</id><published>2007-12-08T14:27:00.000-05:00</published><updated>2007-12-08T14:34:14.627-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழலையர் பாடல்'/><title type='text'>கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தாங்க</title><content type='html'>கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தார்கள்&lt;br /&gt;குட்டி பெண் சொன்னாள்,&lt;br /&gt;"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".&lt;br /&gt;எல்லோரும் தள்ளிப் படுக்க&lt;br /&gt;ஒருத்தர் உருண்டு விழுக.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கட்டிலிலே ஐந்து பேர் படுத்திருந்தார்கள்&lt;br /&gt;குட்டி பெண் சொன்னாள்,&lt;br /&gt;"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".&lt;br /&gt;எல்லோரும் தள்ளிப் படுக்க&lt;br /&gt;ஒருத்தர் உருண்டு விழுக.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கட்டிலிலே நான்கு பேர் படுத்திருந்தார்கள்&lt;br /&gt;குட்டி பெண் சொன்னாள்,&lt;br /&gt;"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".&lt;br /&gt;எல்லோரும் தள்ளிப் படுக்க&lt;br /&gt;ஒருத்தர் உருண்டு விழுக.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கட்டிலிலே மூன்று பேர் படுத்திருந்தார்கள்&lt;br /&gt;குட்டி பெண் சொன்னாள்,&lt;br /&gt;"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".&lt;br /&gt;எல்லோரும் தள்ளிப் படுக்க&lt;br /&gt;ஒருத்தர் உருண்டு விழுக.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கட்டிலிலே இரண்டு பேர் படுத்திருந்தார்கள்&lt;br /&gt;குட்டி பெண் சொன்னாள்,&lt;br /&gt;"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".&lt;br /&gt;எல்லோரும் தள்ளிப் படுக்க&lt;br /&gt;ஒருத்தர் உருண்டு விழுக.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி பெண் சொன்னாள்,&lt;br /&gt;"இப்ப எல்லா இடமும் எனக்குத்தான்!".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.bbc.co.uk/dna/h2g2/A3577647"&gt;ஆங்கில மூலம்&lt;/a&gt;&lt;br /&gt;There were six in a bed&lt;br /&gt;And the little one said&lt;br /&gt;'Roll over, roll over'&lt;br /&gt;So they all rolled over&lt;br /&gt;And one fell out&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2761765542596407432?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2761765542596407432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2761765542596407432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2761765542596407432'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/blog-post_08.html' title='கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தாங்க'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-5330476037713774984</id><published>2007-12-08T14:17:00.000-05:00</published><updated>2007-12-08T14:21:26.088-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழலையர் பாடல்'/><title type='text'>சின்னச் சின்ன சிலந்தி பூச்சி</title><content type='html'>சின்னச் சின்ன சிலந்தி பூச்சி&lt;br /&gt;ஏறி போச்சு தண்ணிக் குழாயிலே.&lt;br /&gt;பெரிய மழை பெஞ்சு வழுக்கி விழுந்துச்சு வெளியிலே.&lt;br /&gt;வெயில் அடிச்சு ஈரம் காஞ்சு போன பின்னாலே.&lt;br /&gt;சின்னச் சின்ன சிலந்தி பூச்சி&lt;br /&gt;திரும்ப ஏறி போச்சு தண்ணிக் குழாயிலே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Itsy_Bitsy_Spider"&gt;ஆங்கில மூலம்&lt;/a&gt;:&lt;br /&gt;    The itsy bitsy spider climbed up the water spout.&lt;br /&gt;    Down came the rain, and washed the spider out.&lt;br /&gt;    Out came the sun, and dried up all the rain&lt;br /&gt;    So the itsy bitsy spider climbed up the spout again.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-5330476037713774984?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/5330476037713774984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5330476037713774984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/5330476037713774984'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/blog-post.html' title='சின்னச் சின்ன சிலந்தி பூச்சி'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-9070555870687516446</id><published>2007-12-08T14:07:00.000-05:00</published><updated>2007-12-08T17:00:22.395-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழலையர் பாடல்'/><title type='text'>மழலையர் பாடல்கள் - 1,2,3</title><content type='html'>ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து&lt;br /&gt;நான் பிடித்தேன் மீன் குஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து&lt;br /&gt;அதை ஓடவிட்டேன் நீந்த விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஓடவிட்டது எதனாலே?&lt;br /&gt;என் விரலைக் கடித்ததாலே.&lt;br /&gt;&lt;br /&gt;அது கடித்தது எந்த விரல்?&lt;br /&gt;இதோ இந்த சுண்டு விரல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலப் பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;One two three four five.&lt;br /&gt;Once I got a fish alive.&lt;br /&gt;Six seven eight nine ten&lt;br /&gt;Then I let it go again.&lt;br /&gt;Why did you let is go?&lt;br /&gt;Because it bit my finger so.&lt;br /&gt;Which finger did he bite?&lt;br /&gt;This little finger on the right.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-9070555870687516446?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/9070555870687516446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/123.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/9070555870687516446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/9070555870687516446'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/12/123.html' title='மழலையர் பாடல்கள் - 1,2,3'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-796530708190403508</id><published>2007-05-22T22:21:00.000-04:00</published><updated>2007-05-22T22:37:36.103-04:00</updated><title type='text'>குலை நடுக்கிய Jet Airways</title><content type='html'>சென்ற சனிக்கிழமை 18/05/2007 அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு Jet Airwaysன் விமானம்: 9W 3520ல் பயணம் செய்தேன். அரை மணி நேரம் தாமதமாக 21:30க்கு புறப்பட்ட விமானம் சென்னையில் தரை இறங்கும்போதுதான் பயணிகள் எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளும்படி நேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விமானம் இடதுபுறம் பலமாக சாய்ந்தது. அதை ஈடுகட்ட வலப்புறம் மறுபடியும் பலமாக சாய்ந்தது. மீண்டும் இடதுபுறமும் வலதுபுறமும் தடுமாறி ஒருவழியாக சமநிலைக்கு வந்த மறுகணமே அதிவேகமாக தரை இறங்கியது. வேகத்தை உடனடியாக குறைக்க முடியாததால், ஓடுதளத்தில் திருப்பங்களில் நிலைகொள்ளாமல் ஓடி எதில்போய் முட்டப்போகிறதோ என்று பயம் கொள்ள வைத்தது. விமானி விமானத்தை நிறுத்திய பின் சம்பிரதாயமாக சொல்லும் வாழ்த்துக்களைக்கூட சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பயணிகள் பலரும் பணிப்பெண்களிடம் வாதிட்டார்கள். விமானநிலையத்தில் நானும் மற்றொரு பயணியும் நிறுவனத்தின் மேலதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விமானியை மீண்டும் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்று சொன்னோம். நுட்பியல் காரணமாதலால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்கள்.  என் வீட்டு முகவரியையும் மின்அஞ்சல் முகவரியையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். நான் மேலும் 30 மணிநேரம் விமானப் பயணம் செய்து வீட்டிற்கு வந்த பின்னும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவர்களுடைய இணையதளத்தில் சென்று கொடுத்தப் புகாருக்கும் எந்த பதிலும் இல்லை. காமாராஜ் உள்நாட்டு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார்செ ய்ய அவர்களின் தொடர்புகள் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இபோதைக்கு நான் செய்ய முடிந்தது, உங்கள் பாதுகாப்பிற்கு Jet Airwaysஐ புறக்கணிக்கும்படி வேண்டுவது ஒன்றே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-796530708190403508?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/796530708190403508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/05/jet-airways.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/796530708190403508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/796530708190403508'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/05/jet-airways.html' title='குலை நடுக்கிய Jet Airways'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-2231430454030842715</id><published>2007-04-17T10:35:00.000-04:00</published><updated>2007-04-18T22:38:37.253-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைப்பு'/><title type='text'>கொடை வள்ளல்</title><content type='html'>வள்ளல்களின் ஒருகை செய்வது இன்னொரு கை அறியாது என்பர். என் எதிர்வீட்டில் இருக்கும்,  வயதில் அல்ல, கில்லாடித் தனத்தில் மூத்த அண்ணனின் குணமும் அஃதே. பதிவெல்லாம் போட மாட்டார். எனவே, அவர் புகழ் பரப்ப அடியேன் செய்யும் சிறு தொண்டு, அவருடைய லீலைகளை எடுத்துச் சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை தன் துணைவி கோப்பெருந்தேவிவடிவின் (உண்மையானப் பெயர்), அமெரிக்காவில் உதவிக்கு யாரும் இல்லை என்ற பிக்கல் தாங்க முடியாமல், சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி முட்டைப் பொரியல் செய்து கொடுத்தார். அதை சாப்பிட்ட தேவி சிறிது நேரத்தில் மூர்ச்சை அடைந்தார். மருத்துவமனையில் உணவு விசமாகிவிட்டதற்காக (food poison) சிகிச்சை கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்கப்புறமும் அவருக்கு யாராவது வேலை சொல்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் செல்லப் பிராணிக்கும் அவருக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவைகளுக்கு அவர்மேல் கொள்ளைப் பிரியம். ஆனால் அவருக்கு பயமெல்லாம் ஒன்றுமில்லை, சற்று பாதுகாப்பு உணர்வு அதிகம். ஒருநாள் குடியிருப்பின் பொதுக் குப்பைத் தொட்டியில் குப்பைப் பையை போட்டுவிட்டுத் திரும்பினால், நாலுகால் நண்பன் ஒன்று துரைசாணியிடமிருந்து கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடிவந்து அவரை நட்போடு பார்த்தது. ஆபத்தான நேரங்களில் மூளை  துரிதமாக வேலை செய்யும் இல்லையா? கண நேரம்தான், சட்டென்று அருகில் இருந்த மகிழுந்தில் ஏறி கதவை சாத்திக்கொண்டார். வண்டி அங்கே குப்பைக் கொட்ட வந்த மற்றொரு பெண்ணுடையது. எந்திரத்தை (engine) நிறுத்தாமல் விட்டிருந்ததால் வண்டியை யாரோ களவாடிப் போவதாக நினைத்துக் கூச்சல் போட்டாள். செல்லப் பிராணியை அதன் அம்மா பிடித்துக்கொள்ள மெதுவாக கீழே இறங்கி எல்லோருக்கும் தன்னிலை விளக்கம் சொல்லித் தப்பி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளல் பெருமானும் சிலரும் ஒரே வண்டியில் கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனைக்குச் (day after thanks giving sale) சென்று கொண்டிருந்தோம்.அவர் திடீரென்று "ஆ.. கை. கை" என்று அலறினார். வண்டி சாளரத்தின் வெளியே அவருடைய ஒருகை நீட்டிக் கொண்டிருந்தபோதே சாளரக் கண்ணாடிக்கதவு மேலெழும்பி மூடிக்கொண்டிருந்தது. கை கண்ணாடிக்கும் மேல்விளிம்புக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டதுதான் அலறலுக்குக் காரணம். கதவை மூடிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அது அவருடைய இன்னொரு கை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகா, என்னே வள்ளல் குணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_6576.html"&gt;வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி&lt;/a&gt;க்காக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-2231430454030842715?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/2231430454030842715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/04/blog-post_5235.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2231430454030842715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/2231430454030842715'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/04/blog-post_5235.html' title='கொடை வள்ளல்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-352521040454952134</id><published>2007-04-17T01:24:00.000-04:00</published><updated>2007-04-18T22:15:48.192-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><title type='text'>உனக்கும் எனக்கும்</title><content type='html'>என் தோழியின் தம்பிக்கு சரியாக காது கேட்காது. ஒருத்தருக்கு ஒருத்தர் நன்கு அன்பு செலுத்துவார்கள். இணை பிரியாத நண்பர்கள் போல கிண்டலும் கேலியுமாக பேசிக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நாங்கள் எல்லோரும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஏதோ கோளாறினால் ஒலிபெருக்கியில் தடையேற்பட்டது. அதை சரி செய்தபின், தடைபட்ட இடத்திலிருந்து படத்தை மீண்டும் திரையிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பிக்குப் புரியவில்லை. அக்காவிடம் ஏன் படத்தை மீண்டும் போடுகிறர்கள் என்று கேட்டதற்கு அக்காள் சொன்னபதில், "முதலில் போட்டது உனக்கு, இரண்டாவது போட்டது எங்களுக்கு".&lt;br /&gt;&lt;br /&gt;இது என் நண்பன் சொல்லக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து உச்சுக் கொட்டுவதைவிட அவர்களோடு இயல்பாக பழகுவதையே  அவர்கள் விரும்புகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29145729-352521040454952134?l=pramalin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pramalin.blogspot.com/feeds/352521040454952134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/04/blog-post_6423.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/352521040454952134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29145729/posts/default/352521040454952134'/><link rel='alternate' type='text/html' href='http://pramalin.blogspot.com/2007/04/blog-post_6423.html' title='உனக்கும் எனக்கும்'/><author><name>குலவுசனப்பிரியன்</name><uri>http://www.blogger.com/profile/12614136307748685586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29145729.post-8224323501971873920</id><published>2007-04-17T00:53:00.000-04:00</published><updated>2007-04-18T22:16:22.940-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானுடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைப்பு'/><title type='text'>பொடி நடையாப் போறவரே</title><content type='html'>எப்பவும் அமைதியை விரும்பும் நம்ம தல, எந்த வம்புக்கும் போகலைன்னாலும் அதுவே அவரைத் தேடி வருது இல்லையா? அந்த ராசிக்கு என் மேலேயும் ரொம்ப பாசம். அவ்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாட்டி, சென்னையில, அண்ணா சாலைக்கிப் பக்கமா சிவனேண்ணு நடைபாதயில போய்கிட்டு இருக்கேன். திடீர்னு பொம்பளப் பசங்க எல்லாம் எதிர்ல ஓட்டமா ஓடியாராங்க. பின்னாடி ஒரு பய, காலு ரெண்டும் முடமா இருக்கான், அவன் பலகயில உக்காந்து ரொம்ப வேகமா உருட்டிக்கிட்டுத் துரத்திக்கிட்டு வற்றான். &lt;br /&gt;&lt;br /&gt;ரவுடிப் பய, நம்மூரா இருந்தா விட்டுருவமா?  புது இடம். கூட்டாளிங்களும் ஒருத்தனும் கூட இல்ல.  சரி நம்ம வீரத்த  இவங்கிட்ட காட்டுனா நமக்குத்தான் அசிங்கம். நமக்கெதுக்குப்பா வம்புன்னு அவசரமா கீழ எறங்கி சாலையோரமா நடக்கிறேன். ரெண்டடிதான் வச்சிருப்பேன். எதிர்ல அலங்கோலமா ஒரு பொண்ணு. கை ரெண்டையும் விரிச்சிக்கிட்டு "பொடி நடையாப் போறவரே" ன்னு, பாடிக்கிடே கட்டிப்பிடிக்க வந்துட்டாயா. நான் சட்டுன்னு குனிஞ்சி கையில சிக்காம தப்பிச்சேன். அதெ நெனச்சா இன
